Dhinasari Tamil News Web Portal Admin
வீட்டுக்கே ஆள் அனுப்பி…. கடிதம் கொடுத்து… : பொங்குகிறார் ஜெயகாந்தன் மகள் !
எழுத்தாளர் ஜெயகாந்தன் தன் கடைசி நாட்களில், குமுதத்தில் வெளிவரும் வைரமுத்து சிறுகதைகளைப் படித்தும் படிக்கச் சொல்லிக் கேட்டும் வந்தார் என்று அறிந்ததாகவும், அதுகுறித்த அவரது அபிப்ராயத்தைப் பதிவு செய்ய முடியுமா...
விபத்தில் 5 பேர் பலி: மருத்துவமனையில் போதிய வசதி இன்மையால் கோபத்தில் வாகனங்களுக்கு தீ வைப்பு
சிவான்: பீகாரில் சாலை விபத்து ஒன்றில் 5 பேர் பலியாயினர். இதில், மருத்துவமனையில் சிகிச்சைக்கு உரிய வசதி இல்லாமல், பலி எண்ணிக்கை அதிகரித்ததால், கோபத்தில் அங்கே வந்த வாகனங்களுக்கு பொது மக்கள்...
அங்கித் கேஷ்ரி மரணம்: ஐபிஎல் வீரர்கள் மௌன அஞ்சலி
புது தில்லி: உள்ளூர் கிளப் போட்டியில் விளையாடிய போது, காயம் அடைந்த அங்கித் கேஷ்ரி என்ற இளம் கிரிக்கெட் வீரர் இன்று காலை மரணம் அடைந்ததற்கு இரங்கல் தெரிவிக்கும்...
சத்துணவு ஊழியர் வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ்
ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 5 நாட்களாக மேற்கொண்டிருந்த சத்துணவு ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
மேற்குவங்க இளம் கிரிக்கெட் வீரர் மரணம்: சச்சின் இரங்கல்
பெங்கால் அணியைச் சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரர் அங்கித் ராஜ் கேஷ்ரி, களத்தில் பீல்டிங் செய்தபோது சக வீரருடன் மோதியதால் பலத்த காயமடைந்தார். பின்னர் சிகிச்சை பலன் அளிக்காமல் மரணமடைந்தார். அவரது மரணத்துக்கு...
கரூர் மாவட்டத்தில் தொடரும் மணல் லாரி விபத்துகள் ஒரு நாளில் மட்டும் மணல் லாரி மோதிய விபத்தில் கரூர் மாவட்டத்தில் இருவர் பலி
கரூர் மாவட்டத்தில் மணல் லாரிகள் மோதிய விபத்தில் வேனில் பயணம் செய்த ஒட்டுநர் ஒருவர் உயிரிழந்தார். அந்த விபத்தை தொடரும் வண்ணம் கரூர் அருகே மேலும் ஒரு மணல் லாரி இரு சக்கர...
தமிழர்கள் மீது என்கவுன்டர்: உரிய நடவடிக்கை எடுக்க அதிமுக எம்.பி. மக்களவையில் வலியுறுத்தல்
புது தில்லி: ஆந்திராவில் தமிழர்களை என்கவுன்ட்டரில் சுட்டுக் கொன்றவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்களவையில் அதிமுக எம்.பி. வலியுறுத்தினார். திருப்பதி துப்பாக்கிச் சூடு குறித்து மக்களவையில்...
கரூர் அருகே சிறுவர்கள் சாப்பிடும் உணவுப்பொருட்கள் தயாரிக்கும் தனியார் கம்பெனியில் திடீர் தீ விபத்து – சுமார் 1.50 கோடி மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசம்
கரூர் – கோவை நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஆண்டாங்கோயில் மேல்பாகம் பகுதியில் சிறுவர்களுக்கான உணவு பொருட்கள் தயாரிக்கும் தனியார் நிறுவனத்தை நடத்தி வருபவர் கவின் (42), இவர் இப்பகுதியில் கடந்த 4 வருடங்களாக இதே...
வெளிநாடுகளில் ஆயிரம் கோடிகளில் பதுக்கல்: ஏப்.23ல் நேரில் ஆஜராக ராஜபட்சவுக்கு உத்தரவு
கொழும்பு: ராஜபட்ச மற்றும் அவரது குடும்பத்தினர் வெளிநாடுகளில் பல ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு பதுக்கி உள்ளதாகவும், துபாயில் மட்டும் ரூ. 6500 கோடி பதுக்கியுள்ளார் என்றும், இந்த விவகாரத்தில் ராஜபட்ச...
பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: மே, 7ம் தேதி வெளியாக வாய்ப்பு?
பிளஸ் 2 தேர்வு முடிவுகள், மே, 7ம் தேதி வெளியாகலாம்' என கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. பிளஸ் 2 தேர்வை, தமிழகம் மற்றும் புதுச்சேரியில், 8.75 லட்சம் மாணவர்கள் எழுதினர்....
ஏப். 28ல் நெல்லையில் எரிவாயு குறை தீர்க்கும் முகாம்
நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏப்ரல்ற 28ம்தேதி எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கருணாகரன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து எரிவாயு நுகர்வோர்களுக்கு...
நெல்லையில் மக்கள் குறை தீர் கூட்டம்
நெல்லையில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் ரூ. 12.90 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் கருணாகரன் வழங்கினார். நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்ற...
