Author: தினசரி செய்திகள்

Dhinasari Tamil News Web Portal Admin

கணவனும் கைவிட்டு கள்ளக் காதலனும் ஏற்க மறுத்ததால் இளம்பெண் தீக்குளிப்பு

நெல்லை: கணவனும் கைவிட்டு, கள்ளக் காதலனும் ஏற்க மறுத்ததால் தீக்குளித்தேன் என்று இளம்பெண் ஒருவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். திருநெல்வேலி பாளையங்கோட்டையில் உள்ள கனக நாயனார் கம்புகிடை தெருவைச் சேர்ந்தவர்...

250 இளைஞர்களுக்கு திறன் எய்தும் இலவசப் பயிற்சி: இன்றும், நாளையும் விண்ணப்பங்கள் விநியோகம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த 250 இளைஞர்களுக்கான திறன் எய்தும் இலவசப் பயிற்சி முகாமில் தகுதியான இளைஞர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என்று ஆட்சியர் அ.ஞானசேகரன் தெரிவித்துள்ளார். இது குறித்து ஆட்சியர்...

அனுமதியின்றி வெளியே சென்ற பெண்ணை எரித்துக் கொன்ற கணவன்: பாகிஸ்தானில் பயங்கரம்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் தன்னுடைய அனுமதியின்றி வெளியே சென்ற பெண்ணை உயிருடன் எரித்து கௌரவக் கொலை செய்த கணவர், மாமனார் கைது செய்யப்பட்டுள்ளனர். பாகிஸ்தானின் முசாஃபர்கர் மாவட்டத்தைச் சேர்ந்த முகமது சித்திக்...

சீத்தாராம் யெச்சூரி தேர்வு: கருணாநிதி மகிழ்ச்சி

சென்னை: மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலராக சீத்தாராம் யெச்சூரி தேர்வுசெய்யப்பட்டுள்ளதற்கு திமுக தலைவர்  கருணாநிதி மகிழ்ச்சியும் வாழ்த்தும் தெரிவித்துள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், ...

ஓரினச் சேர்க்கை கணவனின் கொடுமை: பேஸ்புக்கில் எழுதிவிட்டு எய்ம்ஸ் டாக்டர் தற்கொலை

புது தில்லி: தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பணியாற்றிய மூத்த டாக்டர் ஒருவர், அவரது மனைவியான பெண் டாக்டர் சனிக்கிழமை தற்கொலை செய்து கொண்டதை ஒட்டி, கைது செய்யப்பட்டார். ...

வாழ்வில் ஒளி ஏற்றிய கரூர் ஆட்சியர்: நன்றி தெரிவித்த நரிக்குறவர்கள்

டாக்டர் எம்.ஜி.ஆர் வேட்டைக்காரன் புதூரில் வசிக்கும் நரிக்குறவர்கள் 52 பேருக்கு நரிக்குறவர் நல வாரியம் சார்பில் தலா ரூ 7 ஆயிரத்து 500 கொடுத்து  அவர்களின் வாழ்வில் ஒளி ஏற்றியுள்ளார்...
- 2026

பிணக்கு By ஜெயகாந்தன்

பிணக்கு By ஜெயகாந்தன் 1958-ஆம் ஆண்டில் எழுதப்பட்டது. மெட்டியின் சப்தம் "டக்' "டக்'கென்று ஒலித்தது. வளையொலி கலகலத்தது. கூடத்தில் எட்டு வயதுப் பேரன் முத்து...

கும்பகர்ணத் தூக்கத்தில் அரசு; ஆசிரியர் கோரிக்கைக்கு தீர்வு காண ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை  நடத்தாமல் கும்பகர்ணத் தூக்கத்தில் தமிழக அரசு இருப்பதாக மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட ஃபேஸ்புக் செய்தியில் ஆசிரியர்களின் கூட்டமைப்பான "ஜாக்டோ" 15...

சோனியா நிறம் குறித்த விமர்சனம்: நாடாளுமன்றத்தில் மன்னிப்பு கோரினார் கிரிராஜ் சிங்

புது தில்லி: சோனியா காந்தியின் நிறம் குறித்து மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் கிஷோர் முன்னர் கூறிய கருத்துக்கு இன்று நாடாலுமன்றத்தில் மன்னிப்பு கோரினார். அவரது இந்தக் கருத்துக்கு இன்று...

இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு அரசியல் தீர்வு தேவை: மார்க்சிஸ்ட் தீர்மானம்

விசாகப் பட்டினம்: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் ஞாயிற்றுக்கிழமை முடிவடைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு அரசியல் தீர்வு காண வேண்டும் என்று ஒரு தீர்மானம்...

கழட்டுறதுன்னு முடிவாகிப் போச்சு; தாலிக்கு பதில் கருப்புச் சட்டை: பொன்.ராதாகிருஷ்ணண்

சென்னை: நீங்கள் தாலியைக் கழட்டினால், நாங்கள் உங்கள் கருப்புச் சட்டையைக் கழற்றுவோம் என்று தி.க.வுக்கு பாஜக பதிலடிகொடுத்துள்ளது, முன்னதாக தாலியறுக்கும் போராட்டத்தை அறிவித்து, தமிழர் ஆண்டுப் பிறப்பான சித்திரைத் திருநாளில்...

நடிகை புவனேஸ்வரியின் திரையரங்கை அபகரித்தவர் மீது வழக்கு

710710 சென்னை: சென்னையில் நடிகை புவனேஸ்வரியின் திரையரங்கை அபகரித்தவர் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை சாலிகிராமத்தில் வசித்து வரும் நடிகை புவனேஸ்வரி தனது சொந்த ஊரான...
- 2026

Recent articles

spot_img