Author: தினசரி செய்திகள்

Dhinasari Tamil News Web Portal Admin

ஓ காதல் கண்மணி படத்தை பாராட்டிய சூர்யா

மணிரத்னம் இயக்கத்தில் துல்கர் சல்மான், நித்யா மேனன் நடித்துள்ள ஓ காதல் கண்மணி படம் கடந்த வெள்ளியன்று வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. ஏற்கனவே கௌதம் மேனன் இப்படத்தை பார்த்து...

புதிய வகுப்பறை எம்.எல்.ஏ சரத்குமார் திறந்து வைத்தார்

Tenkasi தென்காசி தென்காசியை அடுத்த அயன்குரும்பலாப்பேரியில்  அரசு உயர்நிலைப் பள்ளியில்   அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் ரூ.16. 50 லட்சம்  மதிப்பீட்டில் கட்டப்பட்ட 3வகுப்பறைக் கட்டிடங்களின்  திறப்பு விழா நடைபெற்றது....

தொலைக்காட்சி ஊழியர்காயம்

KEELAPAVOOR கீழப்பாவூரில்  உள்ளுர் தொலைக்காட்சி ஊழியர் வீடுகளுக்கு இணைப்பு பணியில் ஈடுபட்டு இருந்தபோது வயர் அருகே உள்ள மின் கம்பத்தில் பட்டு ஷாக் அடித்து ஒருவருக்கு காயம் தென்காசி அரசு மருத்துவமனையில்...

விடுதலைப் புலிகளுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு தொடர்பில்லை: சுமந்திரன்

விடுதலைப் புலிகளுடன் எங்களுக்குத் தொடர்பில்லை என்று இலங்கை தமிழ் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் சுமந்திரன் கூறியுள்ளார். இலங்கை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களில் ஒருவரும் எம்.பி.யுமான சுமந்திரன் இது குறித்துக் கூறிய...

துவங்கியது பிஎஸ்என்எல் ஊழியர்கள் வேலை நிறுத்தம்

சென்னை: 20 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு தழுவிய அளவில் இன்றும் நாளையும், பிஎஸ் என் எல் ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்திருந்தனர். அதன்படி இன்று அவர்களின் வேலை நிறுத்தம்...

தமிழர்கள் கொல்லப்பட்டதில் சிபிஐ விசாரணைக்கு வலியுறுத்த மு.க.ஸ்டாலின் கோரிக்கை

சென்னை: ஆந்திர காவல் துறையினரால் 20 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டது குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு வலியுறுத்த வேண்டும் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, ஆந்திராவில்...
- 2026

இது டீச்சர்களுடன் ஓடும் சீஸன்: சினிமா தலைப்பல்ல; திண்டுக்கல் சம்பவம்

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் ஆசிரியை ஒருவருடன் அவரை விட வயது குறைந்த மாணவன் ஒருவன் காதலில் விழுந்து கை கோத்து காணாமல் போயுள்ளான். ஏற்கெனவே நெல்லை மாவட்டத்தில் ஒரு சம்பவம்...

வேறு மாநிலத்தில் கைது செய்யும்போது போலீஸாருக்கான விதிமுறைகள் வகுக்க உத்தரவிடக் கோரி மனு

சென்னை: போலீஸார், ஒரு மாநிலத்திலிருந்து வேறு மாநிலத்துக்குச் சென்று கைது செய்யும்போது அவர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை வகுக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல...

மக்களவையில் ராகுல் பேச்சு : சோனியா மகிழ்ச்சி

  புது தில்லி: மக்களவையில் ராகுல் காந்தி விவசாயிகளின் பிரச்னை குரித்துப் பேசினார். ராகுலின் அந்தப் பேச்சு தமக்கு மகிழ்ச்சி அளித்ததாக சோனியா காந்தி கூறியுள்ளார். இனி தொடர்ந்து...

அக்ரி கிருஷ்ணமூர்த்தி ஜாமீன் கேட்டு மனுத் தாக்கல்

திருநெல்வேலி: நெல்லையில் வேளாண் அதிகாரி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கைது செய்யப்பட்டு பாளை.சிறையில் அடைக்கபப்ட்டுள்ள முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, ஜாமீன் கேட்டு மனுத் தாக்கல் செய்துள்ளார். நெல்லை...

கருப்பு நிற சீருடை வேண்டாம்: ஆப்கன் பள்ளிச் சிறுமிகள்

இஸ்லாமிய வழக்கப்படி, கருப்பு நிற முழு அங்கியுடன் கூடிய சீருடைகள் தங்களுக்கு வேண்டாம் என்று கூறுகின்றனர் ஆப்கன் பள்ளிச் சிறுமிகள். ஆப்கானிஸ்தானில் உள்ள பள்ளிக் கூடங்கள், நல்ல கல்வித் தரத்துடன், பல...

நேருவின் பாரத ரத்னா திரும்ப பெறப்பட வேண்டும்: நேதாஜி உறவினர்கள்

புது தில்லி: முன்னாள் இந்தியப் பிரதமர் ஜவாஹர்லால் நேரு, அவருடைய பதவிக் காலத்தில், நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் உறவினர்களை உளவு பார்த்தார் என்று செய்தி வெளியான விவகாரத்தால்,...
- 2026

Recent articles

spot_img