Dhinasari Tamil News Web Portal Admin
Breaking News
தமிழர்கள் கொல்லப்பட்டதில் சிபிஐ விசாரணைக்கு வலியுறுத்த மு.க.ஸ்டாலின் கோரிக்கை
சென்னை: ஆந்திர காவல் துறையினரால் 20 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டது குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு வலியுறுத்த வேண்டும் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, ஆந்திராவில்...
இது டீச்சர்களுடன் ஓடும் சீஸன்: சினிமா தலைப்பல்ல; திண்டுக்கல் சம்பவம்
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் ஆசிரியை ஒருவருடன் அவரை விட வயது குறைந்த மாணவன் ஒருவன் காதலில் விழுந்து கை கோத்து காணாமல் போயுள்ளான். ஏற்கெனவே நெல்லை மாவட்டத்தில் ஒரு சம்பவம்...
வேறு மாநிலத்தில் கைது செய்யும்போது போலீஸாருக்கான விதிமுறைகள் வகுக்க உத்தரவிடக் கோரி மனு
சென்னை: போலீஸார், ஒரு மாநிலத்திலிருந்து வேறு மாநிலத்துக்குச் சென்று கைது செய்யும்போது அவர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை வகுக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல...
மக்களவையில் ராகுல் பேச்சு : சோனியா மகிழ்ச்சி
புது தில்லி: மக்களவையில் ராகுல் காந்தி விவசாயிகளின் பிரச்னை குரித்துப் பேசினார். ராகுலின் அந்தப் பேச்சு தமக்கு மகிழ்ச்சி அளித்ததாக சோனியா காந்தி கூறியுள்ளார். இனி தொடர்ந்து...
அக்ரி கிருஷ்ணமூர்த்தி ஜாமீன் கேட்டு மனுத் தாக்கல்
திருநெல்வேலி: நெல்லையில் வேளாண் அதிகாரி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கைது செய்யப்பட்டு பாளை.சிறையில் அடைக்கபப்ட்டுள்ள முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, ஜாமீன் கேட்டு மனுத் தாக்கல் செய்துள்ளார். நெல்லை...
கருப்பு நிற சீருடை வேண்டாம்: ஆப்கன் பள்ளிச் சிறுமிகள்
இஸ்லாமிய வழக்கப்படி, கருப்பு நிற முழு அங்கியுடன் கூடிய சீருடைகள் தங்களுக்கு வேண்டாம் என்று கூறுகின்றனர் ஆப்கன் பள்ளிச் சிறுமிகள். ஆப்கானிஸ்தானில் உள்ள பள்ளிக் கூடங்கள், நல்ல கல்வித் தரத்துடன், பல...
நேருவின் பாரத ரத்னா திரும்ப பெறப்பட வேண்டும்: நேதாஜி உறவினர்கள்
புது தில்லி: முன்னாள் இந்தியப் பிரதமர் ஜவாஹர்லால் நேரு, அவருடைய பதவிக் காலத்தில், நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் உறவினர்களை உளவு பார்த்தார் என்று செய்தி வெளியான விவகாரத்தால்,...
வீட்டுக்கே ஆள் அனுப்பி…. கடிதம் கொடுத்து… : பொங்குகிறார் ஜெயகாந்தன் மகள் !
எழுத்தாளர் ஜெயகாந்தன் தன் கடைசி நாட்களில், குமுதத்தில் வெளிவரும் வைரமுத்து சிறுகதைகளைப் படித்தும் படிக்கச் சொல்லிக் கேட்டும் வந்தார் என்று அறிந்ததாகவும், அதுகுறித்த அவரது அபிப்ராயத்தைப் பதிவு செய்ய முடியுமா...
விபத்தில் 5 பேர் பலி: மருத்துவமனையில் போதிய வசதி இன்மையால் கோபத்தில் வாகனங்களுக்கு தீ வைப்பு
சிவான்: பீகாரில் சாலை விபத்து ஒன்றில் 5 பேர் பலியாயினர். இதில், மருத்துவமனையில் சிகிச்சைக்கு உரிய வசதி இல்லாமல், பலி எண்ணிக்கை அதிகரித்ததால், கோபத்தில் அங்கே வந்த வாகனங்களுக்கு பொது மக்கள்...
அங்கித் கேஷ்ரி மரணம்: ஐபிஎல் வீரர்கள் மௌன அஞ்சலி
புது தில்லி: உள்ளூர் கிளப் போட்டியில் விளையாடிய போது, காயம் அடைந்த அங்கித் கேஷ்ரி என்ற இளம் கிரிக்கெட் வீரர் இன்று காலை மரணம் அடைந்ததற்கு இரங்கல் தெரிவிக்கும்...
சத்துணவு ஊழியர் வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ்
ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 5 நாட்களாக மேற்கொண்டிருந்த சத்துணவு ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
மேற்குவங்க இளம் கிரிக்கெட் வீரர் மரணம்: சச்சின் இரங்கல்
பெங்கால் அணியைச் சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரர் அங்கித் ராஜ் கேஷ்ரி, களத்தில் பீல்டிங் செய்தபோது சக வீரருடன் மோதியதால் பலத்த காயமடைந்தார். பின்னர் சிகிச்சை பலன் அளிக்காமல் மரணமடைந்தார். அவரது மரணத்துக்கு...
