Author: தினசரி செய்திகள்

Dhinasari Tamil News Web Portal Admin

சிறையில் விசாரணை கைதி சாவு

தென்காசி கிளை சிறையில் விசாரணை கைதி மரணம் சுரண்டையைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (38). இவரை கொலை முயற்சி வழக்கில் சுரண்டை போலீசார் கைது செய்து கடந்த 18ம் தேதி கோர்ட்டில்...

அட்சய திருதியை: அறுபது மகத்துவம்

அட்சய திருதியை தினத்தன்று தான் கிருதயுகம் பிறந்தது. 2.அட்சய திருதியை அன்று அதிகாலையில் நீராடி ஸ்ரீமந்த் நாராயணனின் நாமங்களை சொல்லி புதிய செயல்களை தொடங்க வேண்டும்....

அக்ரஹாரத்து பூனை -ஜெயகாந்தன்.

அக்ரஹாரத்து பூனை -ஜெயகாந்தன். நன்றி:பழைய விகடன் எங்கள் ஊர் ரொம்ப அழகான ஊர். எங்கள் அக்ரஹாரத் தெரு ரொம்ப அழகானது. எங்கள் அக்ரஹாரத்து மனிதர்களும் ரொம்ப அழகானவர்கள். அழகு...

உ.பி. பஸ்ஸில் தீ: 9 பேர் கருகி பலி

அமேதி: உத்தரப் பிரதேச மாநிலம் ம் அமேதி அருகே பீப்பர்புர் பகுதியில், சாலைப் போக்குவரத்துக் கழக பஸ்சில் தீப்பிடித்தது. இந்த விபத்தில் 9 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். 6க்கும் மேற்பட்டோர்...

10ஆம் வகுப்பு தகுதி: ராணுவ பாராசூட் தொழிற்சாலையில் வேலை

ராணுவ பாராசூட் உற்பத்தி தொழிற்சாலையில் வேலைவாய்ப்பு. 10ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்திய ராணுவத்துக்குச் சொந்தமான தளவாடப் பொருட்கள் உற்பத்தித் தொழிற்சாலை பல்வேறு இடங்களில் செயல்பட்டு வருகின்றது. ராணுவத்துக்குத் தேவையான உடை,...

செம்மரக் கடத்தலில் தமிழக ஆந்திர முன்னாள் அமைச்சர்களுக்குத் தொடர்பு?

ஆந்திராவில் திருப்பதி வனப்பகுதியில் செம்மரங்களை வெட்டிக் கடத்தியதாகக் கூறி 20 தமிழர்களை ஆந்திர மாநில சிறப்பு அதிரடிப்படை போலீஸார் என்கவுன்டர் என்று கூறி சுட்டுக் கொன்றனர். அவ்வாறு சுட்டுக் கொல்லப்பட்ட 20...
- 2026

லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு சம்மன் – புத்தாண்டுப் பரிசு: மகிந்த ராஜபட்ச

மகிந்த ராஜபட்ச இலங்கை அதிபராக இருந்த போது ஏராளமான முறைகேடுகளில் ஈடுபட்டதாகவும், அமைச்சர் பதவியை ஒருவருக்கு வழங்கியதில் முறைகேட்டில் ஈடுபட்டதாகவும் கொடுக்கப்பட்ட புகாரை அடுத்து விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு லஞ்ச ஒழிப்பு ஆணைக்...

அட்சய திருதியை நாளில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.136 குறைவு

சென்னை: அட்சய திருதியை நாளில் தங்கம் விலை சவரனுக்கு, ரூ. 136 குறைந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 17 குறைந்து ரூ. 2,526க்கும், சவரன் ஒன்றுக்கு...

அம்பேத்கர் இல்லாவிடில் நான் எங்கே இருந்திருப்பேனோ? : மோடி கலக்கம்

புது தில்லி: அம்பேத்கரால்தான் நான் பிரதமர் ஆனேன். அம்பேத்கர் மட்டும் இல்லாவிட்டால், நான் எங்கு இருந்திருப்பேனோ என்று பிரதமர் மோடி கலக்கத்துடன் பேசினார். தில்லியில் நடைபெற்ற டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் சர்வதேச...

கோவையில் கஞ்சா விற்ற கேரளத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவன் கைது

கோவை: கோவையில், சி.எம்.எஸ் கல்லூரியில் கஞ்சா விற்பனை செய்த கேரளத்தைச் சேர்ந்த மாணவன் போலீசாரால் கைது செய்யப்பட்டான். அவனிடம் இருந்து 1.2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கேரள மாநிலம்,...

ஒடிசா முன்னாள் முதல்வர் ஜே.பி.பட்நாயக் காலமானார்

ஒடிசா முன்னாள் முதல்வர் ஜே.பி. பட்நாயக் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 89. 3.1.1927இல் பிறந்தவர் பட்நாயக். அவர், திருப்பதியில் நடைபெற்ற ராஷ்டிரீய சம்ஸ்கிருத பல்கலைக்கழக...

விலைவீழ்ச்சியை சமாளிக்க வாழையை வெளிமாநிலங்களில் சந்தைப்படுத்த வசதி தேவை: பொங்கலூர் மணிகண்டன்

வாழை விலை நாளுக்கு நாள் வீழ்ச்சியடைவதை தடுக்கும் வகையில் வெளி மாநிலங்களில் வாழையை சந்தைப்படுத்த தேவையான வசதிகளை விவசாயிகளுக்கு மத்திய, மாநில அரசு ஏற்படுத்திக் கொடுத்தால் வாழை விலை சரிவால் ஏற்படும் ஈழப்பீட்டை...
- 2026

Recent articles

spot_img