Dhinasari Tamil News Web Portal Admin
Breaking News
செம்மரக் கடத்தலில் தமிழக ஆந்திர முன்னாள் அமைச்சர்களுக்குத் தொடர்பு?
ஆந்திராவில் திருப்பதி வனப்பகுதியில் செம்மரங்களை வெட்டிக் கடத்தியதாகக் கூறி 20 தமிழர்களை ஆந்திர மாநில சிறப்பு அதிரடிப்படை போலீஸார் என்கவுன்டர் என்று கூறி சுட்டுக் கொன்றனர். அவ்வாறு சுட்டுக் கொல்லப்பட்ட 20...
லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு சம்மன் – புத்தாண்டுப் பரிசு: மகிந்த ராஜபட்ச
மகிந்த ராஜபட்ச இலங்கை அதிபராக இருந்த போது ஏராளமான முறைகேடுகளில் ஈடுபட்டதாகவும், அமைச்சர் பதவியை ஒருவருக்கு வழங்கியதில் முறைகேட்டில் ஈடுபட்டதாகவும் கொடுக்கப்பட்ட புகாரை அடுத்து விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு லஞ்ச ஒழிப்பு ஆணைக்...
அட்சய திருதியை நாளில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.136 குறைவு
சென்னை: அட்சய திருதியை நாளில் தங்கம் விலை சவரனுக்கு, ரூ. 136 குறைந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 17 குறைந்து ரூ. 2,526க்கும், சவரன் ஒன்றுக்கு...
அம்பேத்கர் இல்லாவிடில் நான் எங்கே இருந்திருப்பேனோ? : மோடி கலக்கம்
புது தில்லி: அம்பேத்கரால்தான் நான் பிரதமர் ஆனேன். அம்பேத்கர் மட்டும் இல்லாவிட்டால், நான் எங்கு இருந்திருப்பேனோ என்று பிரதமர் மோடி கலக்கத்துடன் பேசினார். தில்லியில் நடைபெற்ற டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் சர்வதேச...
கோவையில் கஞ்சா விற்ற கேரளத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவன் கைது
கோவை: கோவையில், சி.எம்.எஸ் கல்லூரியில் கஞ்சா விற்பனை செய்த கேரளத்தைச் சேர்ந்த மாணவன் போலீசாரால் கைது செய்யப்பட்டான். அவனிடம் இருந்து 1.2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கேரள மாநிலம்,...
ஒடிசா முன்னாள் முதல்வர் ஜே.பி.பட்நாயக் காலமானார்
ஒடிசா முன்னாள் முதல்வர் ஜே.பி. பட்நாயக் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 89. 3.1.1927இல் பிறந்தவர் பட்நாயக். அவர், திருப்பதியில் நடைபெற்ற ராஷ்டிரீய சம்ஸ்கிருத பல்கலைக்கழக...
விலைவீழ்ச்சியை சமாளிக்க வாழையை வெளிமாநிலங்களில் சந்தைப்படுத்த வசதி தேவை: பொங்கலூர் மணிகண்டன்
வாழை விலை நாளுக்கு நாள் வீழ்ச்சியடைவதை தடுக்கும் வகையில் வெளி மாநிலங்களில் வாழையை சந்தைப்படுத்த தேவையான வசதிகளை விவசாயிகளுக்கு மத்திய, மாநில அரசு ஏற்படுத்திக் கொடுத்தால் வாழை விலை சரிவால் ஏற்படும் ஈழப்பீட்டை...
ஓ காதல் கண்மணி படத்தை பாராட்டிய சூர்யா
மணிரத்னம் இயக்கத்தில் துல்கர் சல்மான், நித்யா மேனன் நடித்துள்ள ஓ காதல் கண்மணி படம் கடந்த வெள்ளியன்று வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. ஏற்கனவே கௌதம் மேனன் இப்படத்தை பார்த்து...
புதிய வகுப்பறை எம்.எல்.ஏ சரத்குமார் திறந்து வைத்தார்
Tenkasi தென்காசி தென்காசியை அடுத்த அயன்குரும்பலாப்பேரியில் அரசு உயர்நிலைப் பள்ளியில் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் ரூ.16. 50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட 3வகுப்பறைக் கட்டிடங்களின் திறப்பு விழா நடைபெற்றது....
தொலைக்காட்சி ஊழியர்காயம்
KEELAPAVOOR கீழப்பாவூரில் உள்ளுர் தொலைக்காட்சி ஊழியர் வீடுகளுக்கு இணைப்பு பணியில் ஈடுபட்டு இருந்தபோது வயர் அருகே உள்ள மின் கம்பத்தில் பட்டு ஷாக் அடித்து ஒருவருக்கு காயம் தென்காசி அரசு மருத்துவமனையில்...
விடுதலைப் புலிகளுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு தொடர்பில்லை: சுமந்திரன்
விடுதலைப் புலிகளுடன் எங்களுக்குத் தொடர்பில்லை என்று இலங்கை தமிழ் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் சுமந்திரன் கூறியுள்ளார். இலங்கை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களில் ஒருவரும் எம்.பி.யுமான சுமந்திரன் இது குறித்துக் கூறிய...
துவங்கியது பிஎஸ்என்எல் ஊழியர்கள் வேலை நிறுத்தம்
சென்னை: 20 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு தழுவிய அளவில் இன்றும் நாளையும், பிஎஸ் என் எல் ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்திருந்தனர். அதன்படி இன்று அவர்களின் வேலை நிறுத்தம்...
