Author: தினசரி செய்திகள்

Dhinasari Tamil News Web Portal Admin

மணிரத்னம் படங்களில் ‘தாலி’

இயக்குனர் மணிரத்னம் படங்களில் தாலி சென்டிமென்ட் எந்த அளவுக்கு பயன்படுத்தப் பட்டுள்ளது என்பது, தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலாக விவாதிக்கப்பட்டு வருகிறது. பேஸ்புக், வாட்ஸ் அப் ஆகியவற்றில் இந்த விஷயம்,...

அநாகரிகச் செயல்கள் அனுமதிக்கத் தக்கதல்ல – ஜீவா

காறித் துப்பிய ஜீவா - கண்டுகொள்ளாத ஈ.வெ.ரா: 1957 ஆம் வருடம் டிசம்பர் மாதம் கடைசி வாரத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலப் பிரதிநிதிகளின் சிறப்பு மாநாடு திருச்சியில் நடந்தது....

தி.க.வினரா? நகை திருட்டு கும்பலா?: பூணூல் அறுப்பு விவகாரத்தில் பொன்.ராதாகிருஷ்ணன் கேள்வி

சென்னை: வயதான அர்ச்சகர்களின் பூணூலை 6 பேர் கொண்ட கும்பல் அறுத்து தாக்கி காயப்படுத்திச் சென்ற சம்பவம் குறித்து கருத்துதெரிவித்துள்ள மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், அவர்கள் தி.க.வினரா அல்லது நகை திருட்டு...

ஐ ஆம் வெயிடிங்… விஜய் ஸ்டைலில் கலக்கும் அனிருத்

கொலவேறி பாடலுக்கு பிறகு அனிருத்திற்கு பெரிய பிரேக் கொடுத்த படம் விஜய்யின் கத்தி. அதுவரை தனுஷ், சிவகார்த்திகேயன் படங்களுக்கு மட்டும் இசையமைத்து வந்த அனிருத்திற்கு பல பெரிய நடிகர்களின் படமும்...

அரியானா அரசின் அந்தஸ்தை மறுத்தார் பாபா ராம்தேவ்

அரியானா அரசால் வழங்கப்படுவதாக அறிவித்த கேபினட் அமைச்சருக்கு உண்டான அந்தஸ்தை தனக்கு வழங்க வேண்டாம் என யோகா குரு பாபா ராம்தேவ் மறுத்துள்ளார். கடந்த ஏப்ரல் 13ல் அரியானா மாநில அரசு...

ராஜபட்ச வீட்டுக்குச் சென்று விசாரணை நடத்த ஆணைக்குழுத் தலைவர் சம்மதம்

இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபட்சவின் இருப்பிடத்துக்கே சென்று விசாரணை நடத்த, லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக் குழுத் தலைவர் ஜெகத் பாலபத்தபென்டி சம்மதம் தெரிவித்துள்ளதாக, இலங்கை பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி...
- 2026

மயிலாப்பூரில் வயதான குருக்களின் பூணூலை அறுத்த 6 ‘காட்டுமிராண்டிகள்’ கைது

சென்னை: சென்னையில், மயிலாப்பூர், மேற்கு மாம்பலம் ஆகிய இடங்களில் வயதான குருக்களிடமும் பெரியவரிடமும் வீரம் காட்டி பூணூலை அறுத்துச் சென்ற காட்டுமிராண்டிகள் 6 பேர் கைது செய்யப்பட்டனர். சென்னை மயிலாப்பூர்...

சிறையில் விசாரணை கைதி சாவு

தென்காசி கிளை சிறையில் விசாரணை கைதி மரணம் சுரண்டையைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (38). இவரை கொலை முயற்சி வழக்கில் சுரண்டை போலீசார் கைது செய்து கடந்த 18ம் தேதி கோர்ட்டில்...

அட்சய திருதியை: அறுபது மகத்துவம்

அட்சய திருதியை தினத்தன்று தான் கிருதயுகம் பிறந்தது. 2.அட்சய திருதியை அன்று அதிகாலையில் நீராடி ஸ்ரீமந்த் நாராயணனின் நாமங்களை சொல்லி புதிய செயல்களை தொடங்க வேண்டும்....

அக்ரஹாரத்து பூனை -ஜெயகாந்தன்.

அக்ரஹாரத்து பூனை -ஜெயகாந்தன். நன்றி:பழைய விகடன் எங்கள் ஊர் ரொம்ப அழகான ஊர். எங்கள் அக்ரஹாரத் தெரு ரொம்ப அழகானது. எங்கள் அக்ரஹாரத்து மனிதர்களும் ரொம்ப அழகானவர்கள். அழகு...

உ.பி. பஸ்ஸில் தீ: 9 பேர் கருகி பலி

அமேதி: உத்தரப் பிரதேச மாநிலம் ம் அமேதி அருகே பீப்பர்புர் பகுதியில், சாலைப் போக்குவரத்துக் கழக பஸ்சில் தீப்பிடித்தது. இந்த விபத்தில் 9 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். 6க்கும் மேற்பட்டோர்...

10ஆம் வகுப்பு தகுதி: ராணுவ பாராசூட் தொழிற்சாலையில் வேலை

ராணுவ பாராசூட் உற்பத்தி தொழிற்சாலையில் வேலைவாய்ப்பு. 10ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்திய ராணுவத்துக்குச் சொந்தமான தளவாடப் பொருட்கள் உற்பத்தித் தொழிற்சாலை பல்வேறு இடங்களில் செயல்பட்டு வருகின்றது. ராணுவத்துக்குத் தேவையான உடை,...
- 2026

Recent articles

spot_img