Dhinasari Tamil News Web Portal Admin
பணக்காரர்களுக்காக செயல்படும் மோடி அரசு: கேஜ்ரிவால் விமர்சனம்
புது தில்லி: நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு பெரும் பணக்காரர்களுக்காக செயல்படுகிறது என்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் விமர்சித்துள்ளார். மத்திய அரசின் நிலம் கையகப்படுத்தும் சட்டத்துக்கு எதிர்ப்பு...
இணைய வசதியை கார்ப்பரேட்கள் கையில் கொடுக்க அரசு முயற்சி: ராகுல் குற்றச்சாட்டு
புது தில்லி: இணைய சமநிலை - நெட் நியூட்ராலிட்டி குறித்த விவாதத்தின்போது, இணைய வசதியை கார்ப்பரேட் நிறுவனங்கள் கையில் ஒப்படைக்க மத்திய அரசு முயற்சி செய்துவருகிறது, அதற்கான டிரையல் பலூன் இப்போது...
முதல்வரின் கார் முன் படுத்து, தடியடி வாங்கி போராடவும் தயார்: குஷ்பு
சென்னை: எந்தப் போராட்டமானாலும் என்னை ஒதுக்கிவிடாதீர்கள், முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் கார் முன்னர் தலை கொடுத்துப் படுத்தும் போராடத் தயாராகத்தான் இருக்கிறேன் என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் குஷ்பு...
வெட்டிய மனைவி தலையுடன் போலீஸில் சரணடைந்தவரால் பரபரப்பு
பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால், குடும்பப் பிரச்னையில் மனைவியைக் கொன்று தலையை வெட்டி எடுத்துக் கொண்டு போலீசில் சரணடைந்தவரால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை மாவட்டம், நெகமம்...
பூசாரியின் பூணூல் அறுப்பு: சேதுராமன் கண்டனம்
சென்னை: மயிலாப்பூரில் பூசாரியின் பூணூலை அறுத்து தாக்கிய சம்பவத்துக்கு டாக்டர் ந.சேதுராமன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் சென்னையில் பூசாரிகளின் பூணூலை அறுத்தெறிந்த சம்பவம் உச்சகட்ட...
நேபாளத்தில் பஸ் விபத்து: இந்திய பக்தர்கள் 12 பேர் பலி
காத்மண்டு: நேபாளத்தில் இந்திய பக்தர்கள் சென்ற பஸ் ஒன்று விபத்துக்கு உள்ளானதில் 12 பேர் உயிரிழந்தனர் நேபாளத் தலைநகர் காத்மண்டுவில் இருந்து சுமார் 75 கிமீ., தொலைவில் உள்ள தாடிங்...
6% அகவிலைப்படி உயர்வு: ஆசிரியர்கள் நன்றி
சென்னை: தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு 6 % அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நன்றி தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச் செயலாளர்...
தி.க.வினரின் அராஜகம்: அரசு நடவடிக்கை எடுக்க ராம.கோபாலன் வேண்டுகோள்
திராவிடர் கழகத்தின் அராஜகம் மீண்டும் அரங்கேறுகிறது. தமிழக அரசு இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும் என்று இந்து முன்னணி நிறுவுனர் ராம.கோபாலன் கேட்டுக்கொண்டுள்ளார். இன்று அவர் வெளியிட்ட அறிக்கை: நேற்று முன்தினம்...
சரத்குமார் எம்.எல்.ஏ இரங்கல்
TENKASI தென்காசி சரத்குமார் எம்.எல்.ஏ இரங்கல் குற்றாலத்தில் அருவியில் குளித்து கொண்டிருந்த போது ஏற்பட்டதிடீர் வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்ட பண்பொழியை சேர்ந்த முருகன் என்பவரது மகள் துர்காதேவி (12) இறந்துவிட்டார்...
குற்றால வெள்ளத்தில் சிக்கிய சிறுமியின் சடலம் மீட்பு
TENKASI தென்காசி நேற்று முன்தினம் குற்றாலத்தில் ஏற்பட்டதிடீர் வெள்ளத்தில் இழுத்துசெல்லப்பட்ட பண்பொழி யை சேர்ந்த முருகன் என்பவரது மகள் துர்காதேவி ( 12 )என்ற சிறுமியை தீயணைப்புதுறை மற்றும் காவல் துறையினர் இணைந்து...
மனுக்கள் ஆய்வு சரத்குமார் எம். எல் .ஏ
TENKASI தென்காசி தென்காசி சட்டமன்ற உறுப்பினர் ஆர்.சரத்குமார் தொகுதி மக்களிடம் இருந்த பெறப்பட்ட மனுக்களை படிக்கிறார் பொதுமக்களின் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கிறார் ,தான் தொகுதியில் இல்லாத சமயம்...
குற்றாலம் வெள்ளத்தில் சிக்கிய சிறுமி
தென்காசி, குற்றாலம் மெயினருவியில் வெள்ளத்தில் சிக்கிய சிறுமி குற்றாலம் பகுதியில் பெய்த கன மழையால் மெயினருவியில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிறுமி இழுத்துச் செல்லப்பட்டார். நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக...
