சரத்குமார் எம்.எல்.ஏ இரங்கல்

Published:

TENKASI தென்காசி சரத்குமார் எம்.எல்.ஏ இரங்கல் குற்றாலத்தில்  அருவியில்  குளித்து கொண்டிருந்த போது ஏற்பட்டதிடீர் வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்ட பண்பொழியை சேர்ந்த முருகன் என்பவரது மகள் துர்காதேவி  (12)  இறந்துவிட்டார் என்ற செய்தியை கேட்டு மிகவும் வருந்துகிறேன் துர்கா தேவியை இழந்து வாழும் அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்தஇரங்கலை தெரிவித்து கொள்கிறேன் இறைவன் இவர்கள் குடும்பத்திற்கு துணை இருக்கட்டும் sarath 22.4இவ்வாறு தென்காசி சட்டமன்ற உறுப்பினர் ஆர்.சரத்குமார்  இரங்கல் குறிப்பில் தெரிவித்துள்ளார்

Related articles

Recent articles

spot_img