Author: தினசரி செய்திகள்

Dhinasari Tamil News Web Portal Admin

நேபாளத்தில் பஸ் விபத்து: இந்திய பக்தர்கள் 12 பேர் பலி

காத்மண்டு: நேபாளத்தில் இந்திய பக்தர்கள் சென்ற பஸ் ஒன்று விபத்துக்கு உள்ளானதில் 12 பேர் உயிரிழந்தனர் நேபாளத் தலைநகர் காத்மண்டுவில் இருந்து சுமார் 75 கிமீ., தொலைவில் உள்ள தாடிங்...

6% அகவிலைப்படி உயர்வு: ஆசிரியர்கள் நன்றி

சென்னை: தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு 6 % அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நன்றி தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச் செயலாளர்...

தி.க.வினரின் அராஜகம்: அரசு நடவடிக்கை எடுக்க ராம.கோபாலன் வேண்டுகோள்

திராவிடர் கழகத்தின் அராஜகம் மீண்டும் அரங்கேறுகிறது. தமிழக அரசு இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும் என்று இந்து முன்னணி நிறுவுனர் ராம.கோபாலன் கேட்டுக்கொண்டுள்ளார். இன்று அவர்  வெளியிட்ட அறிக்கை: நேற்று முன்தினம்...

சரத்குமார் எம்.எல்.ஏ இரங்கல்

TENKASI தென்காசி சரத்குமார் எம்.எல்.ஏ இரங்கல் குற்றாலத்தில்  அருவியில்  குளித்து கொண்டிருந்த போது ஏற்பட்டதிடீர் வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்ட பண்பொழியை சேர்ந்த முருகன் என்பவரது மகள் துர்காதேவி  (12)  இறந்துவிட்டார்...

குற்றால வெள்ளத்தில் சிக்கிய சிறுமியின் சடலம் மீட்பு

TENKASI தென்காசி நேற்று முன்தினம் குற்றாலத்தில் ஏற்பட்டதிடீர் வெள்ளத்தில் இழுத்துசெல்லப்பட்ட பண்பொழி யை சேர்ந்த முருகன் என்பவரது மகள் துர்காதேவி  (  12 )என்ற  சிறுமியை தீயணைப்புதுறை மற்றும் காவல் துறையினர் இணைந்து...

மனுக்கள் ஆய்வு சரத்குமார் எம். எல் .ஏ

TENKASI தென்காசி தென்காசி சட்டமன்ற உறுப்பினர் ஆர்.சரத்குமார் தொகுதி மக்களிடம் இருந்த பெறப்பட்ட மனுக்களை படிக்கிறார் பொதுமக்களின் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கிறார் ,தான் தொகுதியில் இல்லாத சமயம்...
- 2026

குற்றாலம் வெள்ளத்தில் சிக்கிய சிறுமி

தென்காசி, குற்றாலம் மெயினருவியில் வெள்ளத்தில் சிக்கிய சிறுமி குற்றாலம் பகுதியில் பெய்த கன மழையால் மெயினருவியில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிறுமி இழுத்துச் செல்லப்பட்டார். நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக...

மதுரை சித்திரைத் திருவிழா – 2015

மதுரை ஸ்ரீ மீனாக்ஷியம்மன் திருக்கோயில் சித்திரைத் திருவிழா நேற்று(ஏப்ரல் 21,2015) நற்பகல் கொடியேற்றத்துடன் துவங்கியது. அதனைத் தொடர்ந்து, மாலையில் மதுரையின் நான்கு மாசிவீதிகளில் நடந்த திருவீதி உலாவில், ஸ்ரீ சுந்தரேஸ்வரர் உடனுறை பிரியாவிடை...

பூஷணை நீக்கி சர்வாதிகாரி என கேஜ்ரிவார் நிரூபித்துவிட்டார்: ஷாசியா இல்மி

புது தில்லி: ஆம் ஆத்மி கட்சியிலிருந்து பிரசாந்த் பூஷன் மற்றும் யோகேந்திர யாதவ் ஆகியோரை நீக்கியதன் மூலம் அரவிந்த் கேஜ்ரிவால் சர்வாதிகாரி என நிரூபித்துவிட்டார் என அக்கட்சியிலிருந்து விலகிய ஷாசியா இல்மி...

சர்ச்சைப் பேட்டி: ஈ.வி.கே.எஸ்., மீது அமைச்சர் விஜய பாஸ்கர் அவதூறு வழக்கு

சென்னை: அதிகாரி மரணத்தில் தொடர்புள்ளதாக குற்றம் சாட்டி பேட்டியளித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு எதிராக தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்....

மத்திய அரசு மொழி விருதுகளில் இந்திரா, ராஜீவ் பெயர் நீக்கம்: காங்கிரஸ் கண்டனம்

புதுதில்லி: இந்தி மொழி விருதுகளுக்கு முன்னர் சூட்டப்பட்டிருந்த இந்திரா மட்டும் ராஜீவ் காந்தி பெயர்களை மத்திய அரசு நீக்கி உள்ளது. இதற்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்திரா காந்தி...

பூசாரிகள் பூணூல் அறுப்புக்கு தமிழிசை சௌந்தரராஜன் கண்டனம்

சென்னை: சென்னையில் பூசாரிகளின் பூணூலை திராவிடர் விடுதலைக் கழகத்தினர் அறுத்துள்ளதற்கு பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட...
- 2026

Recent articles

spot_img