Author: தினசரி செய்திகள்

Dhinasari Tamil News Web Portal Admin

புதிதாக தொழில் தொடங்கிய தமன்னா: வாழ்த்து சொன்ன தனுஷ்

சினிமாவில் வாய்ப்புகள் குறைந்து கொண்டே வருவதால் சினிமாவை தவிர சொந்தமாக நகைகளை வடிவமைக்கும் தொழிலை ஆரம்பித்து விட்டார் தமன்னா. இதை விற்பனை செய்வதற்காக https://www.witengold.com/ என்ற இணையதளம் ஒன்றையும் ஆரம்பித்துள்ளார். தமன்னாவின் இந்த...

ரசிகர்களின் கனவை சுக்குநூறாக்கிய கமல்!

ரஜினி, கமல் இருவரும் மீண்டும் இணைந்து நடிக்க வேண்டும் என்பது ரசிகர்களின் நீண்ட கால ஆசை. ஆனால் அந்த ஆசை இதுவரை நிறைவேறாமலே இருக்கிறது. 80களில் இருவரும் இணைந்து பல்வேறு படங்களில்...

கோலிவுட்டையே நடுநடுங்க வைத்த விஷால்!

ரசிகர் மன்றமாக செயல்பட்டு வந்த மன்றங்களை “அகில இந்திய புரட்சி தளபதி விஷால் ரசிகர்கள் நற்பணி இயக்கம்” என்று மாற்றி இயக்கத்திற்கு புதிய கொடி அறிமுகப்படுத்தி, பெண் கல்வி என்கிற கோஷத்தை முன்...

தில்லியில் 3 மாடிக் கட்டட விபத்து: சிலிண்டர் வெடித்ததே காரணமாம்

புது தில்லி: புது தில்லியில் மோடிநகர் பகுதியில் 3 மாடி கட்டடம் ஒன்று இடிந்து விழுந்து தரைமட்டமானது. இந்த விபத்தில் ஒருவர் பலியானார். 9 பேர் காயமடைந்தனர். சிலிண்டர் வெடித்ததால்தான் கட்டடம்...

விவசாயி தற்கொலை: விசாரணைக்கு ராஜ்நாத் சிங் உத்தரவு

புது தில்லி: மத்திய அரசின் நிலம் கையகப்படுத்தும் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆம் ஆத்மி கட்சியினர் நடத்திய பொதுக்கூட்டத்தில், விவசாயி கஜேந்திரா தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து மத்திய உள்துறை...

ஆம் ஆத்மி பேரணியில் விவசாயி தற்கொலை: மோடி இரங்கல்

புது தில்லி: தில்லியில் ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் நடைபெற்ற பேரணிக்கு முன்னதாக, பொதுக்கூட்டம் நடந்தபோது, கஜேந்திரா என்ற விவசாயி மரத்தில் ஏறி தற்கொலை செய்து கொண்டார். இந்தச் சம்பவத்துக்கு...
- 2026

ஆம் ஆத்மி கூட்டத்தில் விவசாயி மரத்தில் ஏறி தற்கொலை: காங்கிரஸ் கண்டனம்

புது தில்லி: மத்திய அரசின் நிலம் கையகப் படுத்தும் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, தில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் இன்று புது தில்லி ஜந்தர் மந்தர் மைதானத்தில் பொதுக் கூட்டம் ஒன்றில் பேசினார்....

பணக்காரர்களுக்காக செயல்படும் மோடி அரசு: கேஜ்ரிவால் விமர்சனம்

புது தில்லி: நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு பெரும் பணக்காரர்களுக்காக செயல்படுகிறது என்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் விமர்சித்துள்ளார். மத்திய அரசின் நிலம் கையகப்படுத்தும் சட்டத்துக்கு எதிர்ப்பு...

இணைய வசதியை கார்ப்பரேட்கள் கையில் கொடுக்க அரசு முயற்சி: ராகுல் குற்றச்சாட்டு

புது தில்லி: இணைய சமநிலை - நெட் நியூட்ராலிட்டி குறித்த விவாதத்தின்போது, இணைய வசதியை கார்ப்பரேட் நிறுவனங்கள் கையில் ஒப்படைக்க மத்திய அரசு முயற்சி செய்துவருகிறது, அதற்கான டிரையல் பலூன் இப்போது...

முதல்வரின் கார் முன் படுத்து, தடியடி வாங்கி போராடவும் தயார்: குஷ்பு

சென்னை: எந்தப் போராட்டமானாலும் என்னை ஒதுக்கிவிடாதீர்கள், முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் கார் முன்னர் தலை கொடுத்துப் படுத்தும் போராடத் தயாராகத்தான் இருக்கிறேன் என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் குஷ்பு...

வெட்டிய மனைவி தலையுடன் போலீஸில் சரணடைந்தவரால் பரபரப்பு

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால், குடும்பப் பிரச்னையில் மனைவியைக் கொன்று தலையை வெட்டி எடுத்துக் கொண்டு போலீசில் சரணடைந்தவரால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை மாவட்டம், நெகமம்...

பூசாரியின் பூணூல் அறுப்பு: சேதுராமன் கண்டனம்

சென்னை: மயிலாப்பூரில் பூசாரியின் பூணூலை அறுத்து தாக்கிய சம்பவத்துக்கு டாக்டர் ந.சேதுராமன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் சென்னையில் பூசாரிகளின் பூணூலை அறுத்தெறிந்த சம்பவம் உச்சகட்ட...
- 2026

Recent articles

spot_img