Author: தினசரி செய்திகள்

Dhinasari Tamil News Web Portal Admin

லிட்டருக்கு ரூ.2: தனியார் பால் விலைக் குறைப்பு

சென்னை: தனியார் பால் விலை லிட்டருக்கு ரூ.2 குறைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பால் தேவையை கருத்தில் கொண்டு, தனியார் நிறுவன பால் விலை லிட்டருக்கு ரூ.2 குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில்...

மிளகாய் காரம்தான்; விலையும் காரம் ஆனதில் விவசாயிகள் கவலை

கரூர் மாவட்டத்தில் தற்போது அடுத்தடுத்து சாகுபடியில் கடும் சரிவை கண்டுவருவதால் விவசாயிகள் கடும் அதிர்ப்தியில் ஆழ்ந்துள்ளனர். கரூர் மாவட்டத்தில் அரவக்குறிச்சி, ஈசநத்தம், பள்ளபட்டி உள்ளிட்ட பல பகுதிகளில் முருங்கைக்காய்...

தமிழர் நீதிப் பேரணியில் தலைநகர் குலுங்கட்டும் ! – வைகோ அறிக்கை

ஏப்ரல் 28 ஆம் தேதி தமிழர் நீதிப் பேரணிக்கு தமிழக வாழ்வுரிமைக் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.இது குறித்து ம.தி.மு.க பொதுச்செயலாளர் வை.கோ விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, ஆந்திரத்தில் 20 தமிழர்கள் சுட்டுப்...

விவசாயிகள் தற்கொலையைத் தடுக்க சிறப்புத் திட்டம்தேவை: ராமதாஸ்

சென்னை: விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதைத் தடுக்கும் வகையில் சிறப்புத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றில் கேட்டுக் கொண்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட...

மேடைப்பேச்சு: கற்பனையில் இதுவும் ஒரு வகை

இப்ப நடக்கற கூத்தையெல்லாம் வெச்சி... நாமும் ஒரு இயக்கம் தொடங்கி... அதுக்கு நாமே ஒருங்கிணைப்பாள தலைவனா இருந்து... அதுக்கும் நாமே காசு கொடுத்து கூட்டம் சேத்து.... இவங்கள மாதிரியே மேடையில...

மீண்டும் இரு நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் – மதுரையில்

மதுரை: மீண்டும் இரு நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்படும்  என மதுரை மாநகராட்சி அறிவித்துள்ளது மதுரை மாநகராட்சியில் செய்திக் குறிப்பில், ஏப்ரல் 27 ஆம் தேதி...
- 2026

தரங்கிணி தந்த தீர்த்தர்

நாராயண தீர்த்தர் ஒரு கர்நாடக இசை வல்லுனர். ஆந்திர மாநிலமான குண்டூர் மாவட்டம் வில்லத்தூர் என்ற கிராமத்தில் பிறந்தார். மங்களகிரிக்கு அருகாமையில் உள்ள காஜா என்ற இடத்தில் வாழ்ந்து வந்தார். தள்ளவஜ்ஹுல என்ற...

பெரிய இடத்துப் பிள்ளை

தெய்வத்தின் குரல் நான்காம் பகுதி : ரா. கணபதி. மங்களாரம்பம் - பெரிய இடத்துப் பிள்ளை குழந்தை வழியே உலகப் பெற்றோரிடம் ஒரு சின்னக் குழந்தையானால் கூட, அது ரொம்பவும்...

பட்டையை கிளப்ப தயாராகிவிட்டது- ஐஸ்வர்யா தனுஷின் “வை ராஜா வை”

தரமான படங்களை மிகவும் பிரம்மாண்டமான முறையில் தயாரித்து சரியான நேரத்தில்மக்களை சென்றடைவதில் கைதேர்ந்த தயாரிப்பு நிறுவனம் கல்பாத்தி எஸ் அகோரம்அவர்களின் ஏ.ஜி.எஸ் எண்டர்டெயின்மெண்ட். தற்போது இவர்கள் மிகவும் பிரம்மாண்டமான முறையில் தயாரித்து, ஐஸ்வர்யா...

பசில் ராஜபட்ச உள்பட மூவர் கைது

கொழும்பு: இலங்கையின் முன்னாள் பொருளாதார வளர்ச்சி அமைச்சர் பசில் ராஜபட்ச இன்று பொருளாதார குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். நிதி மோசடி தொடர்பான வழக்கு ஒன்றில்...

தாலி கட்டும் நேரத்தில் மாப்பிள்ளை ஓட்டம் : போலீசில் புகார் அளித்த பெண் வீட்டார்

திருவண்ணாமலை: செங்கத்தில் தாலி கட்டும் நேரத்தில் மாப்பிள்ளை ஒருவர் ஓட்டம் பிடித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் வீட்டார் போலீசில் புகார் அளித்தனர். செங்கம் துக்கா பேட்டையைச் சேர்ந்த முனுசாமியின்...

ஆம் ஆத்மி கஜேந்திராவைத் தொடர்ந்து மேலும் ஒரு விவசாயி தற்கொலை

புது தில்லி: நிலம் கையகப்படுத்தும் மசோதாவுக்கு எதிராக ஆம் ஆத்மி கட்சியினர் கூட்டிய பொதுக்கூட்டம் பேரணியில் கலந்து கொள்ள வந்திருந்த ராஜஸ்தானைச் சேர்ந்த கஜேந்திர சிங் என்ற விவசாயி,...
- 2026

Recent articles

spot_img