Dhinasari Tamil News Web Portal Admin
Breaking News
அமைச்சர்கள் மீதான ஊழல் பட்டியல் மே.2ல் ஆளுநரிடம் சமர்ப்பிப்பு: ஈ.வி.கே.எஸ்.,
நாகர்கோவில்: சென்னையில் வரும் மே மாதம் 2 ம் தேதி காங்கிரஸ் கட்சியினர் பேரணியாக சென்று ஆளுனரை சந்தித்து தமிழகத்தில் உள்ள முதல்வர் உட்பட அனைத்து அமைச்சர்கள் மீதான ஊழல் பட்டியலை புகார்...
விவசாயி தற்கொலை விவகாரம்: நாடாளுமன்றத்தில் அமளி; அவை ஒத்திவைப்பு
புது தில்லி: தில்லியில் நிலம் கையகப் படுத்தும் மசோதாவை எதித்து ஆம் ஆத்மி கட்சி ஏற்பாடு செய்திருந்த பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட ராஜஸ்தான் விவசாயி கஜேந்திர சிங், திடீரென...
விவசாயி தற்கொலையில் மர்மம்: கடிதம் கிளப்பும் சந்தேகம்
புது தில்லி: தில்லியில் நிலம் கையகப் படுத்தும் மசோதாவை எதித்து ஆம் ஆத்மி கட்சி ஏற்பாடு செய்திருந்த பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட ராஜஸ்தான் விவசாயி கஜேந்திர சிங், திடீரென மரத்தில்...
விவசாயி தற்கொலை: ஷாருக் கான் அறிவுரையுடன் கூடிய அனுதாபம்
தில்லியில் விவசாயி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், ஒருவருக்கு ஒருவர் பழி கூறிக் கொள்வதை நிறுத்திக் கொண்டு ஆவன செய்யுமாறு நடிகர் ஷாருக்கான் வலியுறுத்தியுள்ளார். நிலம் கையகப்படுத்தும் மசோதாவைக் கண்டித்து ஆம்...
பீகார் சூறாவளிக்கு 65 பேர் உயிரிழப்பு: தலா ரூ.4 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
பீகார் மாநிலத்தில் நள்ளிரவில் வீசிய திடீர் சூறாவளிக்கு 65 பேர் பலியாயினர். பீகார் மாநிலம், பூர்ணியா, மாதேபுரா, சஹார்ஸா, மதுபானி, சமஸ்திபூர், தர்பங்கா ஆகிய மாவட்டங்களில் நள்ளிரவு திடீரென சூறாவளி வீசியது....
சிறுவர் நீதிச் சட்டத்தில் திருத்தம் செய்ய அமைச்சரவை ஒப்புதல்
புது தில்லி: சிறுவர் நீதிச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ள மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. கொலை, பலாத்காரம் உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் 16 வயது- 18 வயது வரை...
பரங்கிப்பேட்டை ஜமாஅத்துல் உலமா பேரவை சார்பில் கோடைக் கால நல்லொழுக்க பயிற்சி
பரங்கிப்பேட்டை நகர ஜமாஅத்துல் உலமா பேரவை சார்பில் கோடைக்கால நல்லொழுக்க (தீனிய்யாத்) பயிற்சி வகுப்புகள் எதிர்வரும் திங்கள் கிழமை (ஏப்ரல் 27, 2015) தொடங்க இருப்பதாக அதன் நிர்வாகிகள் கூறினர். 11வது...
தமிழகத்தைச் சேர்ந்த அமெரிக்க எழுத்தாளருக்கு பத்திரிகைத் துறையின் புலிட்சர் பரிசு
அமெரிக்காவில் இலக்கியம், பத்திரிகை, எழுத்து, இசை ஆகியவற்றில் சிறந்து விளங்குபவர்களுக்கு 1917 ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் புலிட்சர் விருது வழங்கப்படுகிறது. இந்நிலையில் 2015ம் ஆண்டுக்கான விருதுகள் புதன் அன்று அறிவிக்கப்பட்டன....
கோத்தபய மீதான ஊழல் வழக்கு: ஊழல் தடுப்பு ஆணையத்தில் இன்று ஆஜர்
கொழும்பு: இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபட்சவின் சகோதரர் கோத்தபய ராஜபட்ச மீது ஊழல் குற்றச்சாட்டு உள்ளது. இது தொடர்பான வழக்கில் இன்று அவர் ஊழல் தடுப்பு ஆணையத்தின் முன் ஆஜராக...
ஆந்திர என்கவுன்ட்டர் குறித்து விசாரிக்க மனித உரிமை ஆணைய குழு ஹைதராபாத் வருகை
ஹைதராபாத்: ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் மனித உரிமை மீறல் குறித்த வழக்குகளை விசாரிக்க தேசிய மனித உரிமை ஆணையக் குழு, அதன் தலைவர் பாலகிருஷ்ணன் தலைமையில் நேற்று ஹைதராபாத் வந்தது. ...
ஆத்விக்… இதுதான் குட்டி ‘தல’யோட பெயர்
இன்னும் சில நாட்களில் 43 வது பிறந்த நாளை கொண்டாடவிருக்கும் அஜித்திற்கு கடந்த மார்ச் 2ம் தேதி அழகான ஆண் குழந்தை பிறந்தது. இதை அஜித் ரசிகர்கள் பெரிய அளவில் கொண்டாடினார்கள். அஜித்-ஷாலினி...
முன்பதிவு இல்லாத ரயில் ஓபன் டிக்கெட்டை செல்போன் மூலம் பெறலாம்
ரயில்களில் முன்பதிவு இல்லாத பயணச்சீட்டுகளை செல்போன் மூலம் பெறும் புதிய வசதி அமலுக்கு வந்துள்ளது. ரயில்களில் முன்பதிவு இருக்கைகளுக்கு ஆன்லைன் முன்பதிவு முறை ஏற்கெனவே உள்ளது. ஆனால், முன்பதிவு இல்லாத இருக்கைகளுக்கு, ரயில்...
