பூஷணை நீக்கி சர்வாதிகாரி என கேஜ்ரிவார் நிரூபித்துவிட்டார்: ஷாசியா இல்மி

Published:

புது தில்லி: ஆம் ஆத்மி கட்சியிலிருந்து பிரசாந்த் பூஷன் மற்றும் யோகேந்திர யாதவ் ஆகியோரை நீக்கியதன் மூலம் அரவிந்த் கேஜ்ரிவால் சர்வாதிகாரி என நிரூபித்துவிட்டார் என அக்கட்சியிலிருந்து விலகிய ஷாசியா இல்மி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது டிவிட்டர் பக்கத்தில், அரவிந்த் கேஜ்ரிவால் சர்வாதிகாரி என்பதை இது காட்டுகிறது. கட்சியின் கொள்கைகளை அவர் அலட்சியம் செய்வதுடன், கட்சியையே தனது கைக்குள் கொண்டு வந்துவிட்டார் ” என்று கூறியுள்ளார். கேஜ்ரிவாலின் நடவடிக்கைகள் பிடிக்காமல் தில்லி சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பே அக்கட்சியிலிருந்து இல்மி விலகினார். பின்னர் அவர் பாஜகவில் சேர்ந்தார்.

Related articles

Recent articles

spot_img