Dhinasari Tamil News Web Portal Admin
Breaking News
முன்னதாகவே தொடங்கும் பருவமழை: தயாராகிறது குற்றாலம்
திருவனந்தபுரம்: தென்மேற்கு பருவமழை முன்னதாகவே தொடங்கும் அறிகுறி தென்படுகிறது. முன்னதாகவே பருவமழை தொடங்குவதை ஒட்டி, குற்றாலமும் சீசனுக்குத் தயாராகி வருகிறது. கேரளாவில் இந்தாண்டு தென்மேற்குப் பருவமழை...
பயணிகள் கண் முன் பகீர்: ரயில் முன் தலைவைத்து ஆர்.ஐ., தற்கொலை
கோயமுத்தூர்: கோயமுத்தூர் ரயில் நிலையத்தில், பயணிகள் கண் முன்னே, திடீரென தண்டவாளத்தில் குதித்த வருவாய் ஆய்வாளர் ஒருவர், ரயில் தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்து, தற்கொலை செய்துகொண்டார். இந்தக் கொடூரக் காட்சியை...
பவானி சிங்கை நீக்கக்கோரும் மனு மீது நாளை விசாரணை
புது தில்லி: ஜெயலலிதா சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில், பவானி சிங்கை நீக்கக் கோரும் மனு மீது நாளை விசாரணை நடைபெறுகிறது. ஜெயலலிதா மேல்முறையீட்டு மனு விசாரணையில் இருந்து பவானி சிங்கை...
ஐஎஸ் பயங்கரவாதிகள் வெறிச்செயல்: 28 கிறிஸ்துவர்கள் படுகொலை
திரிபோலி: தலை துண்டித்துப் படுகொலை செய்ய எத்தியோப்பிய கிறிஸ்தவர்கள் அழைத்து வரப்படும் காட்சி ஒன்றை பதிவு செய்து ஐ.எஸ். பயங்கரவாதிகள் வீடியோ ஒன்றை வெளியிட்டனர். லிபியாவில் சிறைப்பிடிக்கப்பட்ட எத்தியோப்பிய கிறிஸ்தவர்கள்...
பெந்தேகோஸ்தே சபை வளாகத்திற்குள் தாக்குதல்
pavoorchathram பாவூர்சத்திரம் பெந்தேகோஸ்தே சபை வளாகத்திற்குள் தாக்குதல் பாவூர்சத்திரம் அருகே உள்ள முத்துகிருஷ்ணாப்பேரி வடக்கு தெருவில் பெந்தேகோஸ்தே சபை உள்ளது. இங்கு பெந்தகோஸ்தே அமைப்பைச் சேர்ந்த 19 குடும்பத்தினர் ஜெபம் செய்து...
காஷ்மீர் பிரிவினைவாதிகள் கைதுக்கு பாகிஸ்தான் கண்டனம்
இஸ்லாமாபாத்; பாகிஸ்தானில் பிரிவினைவாதத் தலைவர்கள் சையத் அலி ஷா கிலானி உள்ளிட்டோர் கைது செய்யபப்பட்டதற்கு பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்துள்ளது. காஷ்மீரில் சனிக்கிழமை ஒரு நாள் முழுஅடைப்பு போராட்டம் நடந்தபோது பத்காம்...
காங்கிரஸுடன் இணைந்து இனி போராட்டம் இல்லை: மார்க்சிஸ்ட்
விசாகப் பட்டினம்: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கூட்டம் நடைபெற்றது. மாநாட்டின் நிறைவில் வெளியிடப்பட்ட அறிக்கையில், பிரதமர் நரேந்திர மோடி அரசின் கொள்கைகளுக்கும், ஹிந்துத்துவா அமைப்புகளின் மதவாதத் திட்டங்களுக்கும்...
திருட்டு விசிடி தயாரித்தவர் கைது: 2500 சிடிக்கள் பறிமுதல்
சென்னை: சென்னையில், தலைமறைவாக இருந்த திருட்டு விசிடி விற்றவர் கைது கைது செய்யப்பட்டார். சென்னை மண்ணடியைச் சேர்ந்தவர் அகமது சுலைமான்((38). இவர், திருட்டு விசிடிக்கள் தயாரித்து விற்று வந்துள்ளார். தகவல்...
கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைக்கப்படும்: சீதாராம் யெச்சூரி
விசாகப்பட்டினம்: இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கட்சிகள் இணைக்கப்படும், அதற்கான ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன என்று மார்க்சிஸ்ட் பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரி தெரிவித்தார். நேற்று விசாகப் பட்டினத்தில்...
மார்க்சிஸ்ட் பொதுச் செயலரானார் சீதாராம் யெச்சூரி
விசாகப்பட்டினம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய பொதுச் செயலாளராக அக்கட்சியின் மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி (62) ஞாயிற்றுக்கிழமை நேற்று தேர்வு செய்யப்பட்டார். விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்...
சென்னையில் திருட்டு விசிடி தயாரித்தவர் குண்டர் சட்டத்தில் கைது
சென்னை: சென்னையில் திருட்டு விசிடி தயாரித்து விற்றவரை போலீஸார் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்தனர். இதுகுறித்து போலீஸார் தெரிவித்தது.... சென்னை மண்ணடி பகுதியைச் சேர்ந்த பைசல் ரகுமான்...
14.5 கிலோ தங்கம் மாயம்: திருச்சி சுங்கத் துறை அலுவலகத்தில் திருட்டு
திருச்சி: திருச்சி சுங்கத்துறை அலுவலகத்தில் நள்ளிரவு 14.5 கிலோ தங்க நகைகள் மாயமானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி வில்லியம்ஸ் சாலையில் உள்ள மத்திய கலால்-சுங்க ஆணையர் அலுவலகத்தில் பாதுகாப்புப் பெட்டகத்தில்...
