Dhinasari Tamil News Web Portal Admin
கும்பகர்ணத் தூக்கத்தில் அரசு; ஆசிரியர் கோரிக்கைக்கு தீர்வு காண ஸ்டாலின் வலியுறுத்தல்
சென்னை: ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தாமல் கும்பகர்ணத் தூக்கத்தில் தமிழக அரசு இருப்பதாக மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட ஃபேஸ்புக் செய்தியில் ஆசிரியர்களின் கூட்டமைப்பான "ஜாக்டோ" 15...
சோனியா நிறம் குறித்த விமர்சனம்: நாடாளுமன்றத்தில் மன்னிப்பு கோரினார் கிரிராஜ் சிங்
புது தில்லி: சோனியா காந்தியின் நிறம் குறித்து மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் கிஷோர் முன்னர் கூறிய கருத்துக்கு இன்று நாடாலுமன்றத்தில் மன்னிப்பு கோரினார். அவரது இந்தக் கருத்துக்கு இன்று...
இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு அரசியல் தீர்வு தேவை: மார்க்சிஸ்ட் தீர்மானம்
விசாகப் பட்டினம்: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் ஞாயிற்றுக்கிழமை முடிவடைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு அரசியல் தீர்வு காண வேண்டும் என்று ஒரு தீர்மானம்...
கழட்டுறதுன்னு முடிவாகிப் போச்சு; தாலிக்கு பதில் கருப்புச் சட்டை: பொன்.ராதாகிருஷ்ணண்
சென்னை: நீங்கள் தாலியைக் கழட்டினால், நாங்கள் உங்கள் கருப்புச் சட்டையைக் கழற்றுவோம் என்று தி.க.வுக்கு பாஜக பதிலடிகொடுத்துள்ளது, முன்னதாக தாலியறுக்கும் போராட்டத்தை அறிவித்து, தமிழர் ஆண்டுப் பிறப்பான சித்திரைத் திருநாளில்...
நடிகை புவனேஸ்வரியின் திரையரங்கை அபகரித்தவர் மீது வழக்கு
710710 சென்னை: சென்னையில் நடிகை புவனேஸ்வரியின் திரையரங்கை அபகரித்தவர் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை சாலிகிராமத்தில் வசித்து வரும் நடிகை புவனேஸ்வரி தனது சொந்த ஊரான...
இந்தியாவுக்கு அச்சுறுத்தல்: சீன அதிபரின் பாகிஸ்தான் பயணம்
புது தில்லி: சீன அதிபர் ஜீ ஜின் பிங் இன்று பாகிஸ்தான் செல்கிறார். இந்நிலையில், அவர் சி.பி.இ.சி. என்னும் சீன–பாகிஸ்தான் பொருளாதார சாலை திட்டத்தின்கீழ் செய்யப்படும் ஒப்பந்தங்கள், புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்...
‘கோட்சே’க்கு தடையில்லை; நாதுராம் கோட்சேக்கு தடை: சுமித்ரா மகாஜன்
புதுதில்லி: மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சேயின் பெயர் ஒன்றும், நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக் கூடாத சொல் இல்லை என்று மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் கூறியுள்ளார். கோட்சே பெயர் 'பயன்படுத்தக் கூடாத...
ஜப்பானில் 6.6 அலகில் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை
ஜப்பானின் தெற்குப் பகுதி மற்றும் தைவானுக்குக் கிழக்கே நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.6 அலகுகளாகப் பதிவான இந்த நிலநடுக்கத்தால் தெற்கு ஒகினாவா உட்பட பல தீவுகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது....
குழந்தைகள் மரணம்-நல்வாழ்வுத் துறை திட்ட ஊழல்களே காரணம்: வைகோ
சென்னை: தமிழக அரசு மருத்துவமனைகளில் பச்சிளம் குழந்தைகள் மரணம் அதிர்ச்சி அளிக்கிறது என்று வைகோ அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார். இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ...
ஜெயலலிதாவுக்காகக் காத்திருக்கும் புது பஸ்கள்: உண்மையை அரசு மறைப்பதாக ராமதாஸ் குற்றச்சாட்டு
சென்னை: ஜெயல்லைதா மீண்டும் முத்லவராகி அவரால் புதிய பஸ்கள் இயக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்துடன் 430 புதிய பேரூந்துகள் முடக்கப்பட்டுள்ளது என்றும், இதில், உண்மையை மறைக்க அரசு முயல்கிறதா என்ற கேள்வியையும் எழுபியுள்ளார் பாமக நிறுவுனர்...
பாகிஸ்தான் செல்கிறார் சீன அதிபர் ஜின் பிங்: ரூ. 3 லட்சம் கோடிக்கு ஒப்பந்தங்கள்
சீன அதிபர் ஜின்பிங் திங்கள் கிழமை இன்று பாகிஸ்தானுக்கு வருகை புரிகிறார். அவரது இந்த பயணத்தின்போது, பாகிஸ்தானுக்கும், சீனாவுக்கும் இடையே ரூ.3 லட்சத்து 10 ஆயிரம் கோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள்...
8 குழந்தைகள் மரணம்: இந்திய கம்யூ. இன்று மருத்துவமனை முன் ஆர்ப்பாட்டம்
சென்னை, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ஆர்.முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பது... விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 8 குழந்தைகள் இருதினங்களில் அடுத்தடுத்து இறந்திருப்பது மனதை ரணப்படுத்தும்...
