Dhinasari Tamil News Web Portal Admin
Breaking News
கிருஷ்ணகிரி அருகே ஆலமரத்தில் கார் மோதி விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் பலி
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்துள்ள சிங்காரப்பேட்டை அருகே சாலையோரத்தில் இருந்த ஆலமரத்தின் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 4 பெண்கள், ஒரு சிறுவன்,...
எனது அரசு ‘ஏழைகளுக்கான அரசு’ : பிரதமர் மோடி
Exception thrown No utilities registered for I_Display_Type_Controller
ஐபிஎல் 8 : மும்பை இந்தியன்ஸுக்கு முதல் வெற்றி
பெங்களூரு: ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை போராடி வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி தனது முதல் வெற்றியைப் பதிவு செய்தது. ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஞாயிறு இரவு...
விவசாயிகளை ஏமாற்றிவிட்டார் மோடி: ராகுல் குற்றச்சாட்டு
புது தில்லி: நாட்டின் விவசாய சமுதாயத்தை பிரதமர் நரேந்திர மோடி பொய்யான வாக்குறுதிகளை அளித்து ஏமாற்றி விட்டார் என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். தில்லி...
சென்னை சூப்பர் கிங்ஸை வீழ்த்தியது ராஜஸ்தான் அணி
இன்று நடந்த ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சென்னை அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. ஐபிஎல் போட்டியில் ஆமதாபாத்தில் இன்று நடைபெற்ற போட்டியில் சென்னை அணி ராஜஸ்தான் ராயல்ஸ்...
டண்டணக்கா – விவகாரம் : ரூ. 1கோடி நஷ்ட ஈடு கேட்டு டி.ராஜேந்தர் நோட்டீஸ்
சென்னை: டண்டணக்கா பாடல் தொடர்பாக ரூ. 1 கோடி நஷ்ட ஈடு கேட்டு நடிகரும் இயக்குனருமான டி.ராஜேந்தர், ரோமியோ ஜூலியட் படத்தின் இசையமைப்பாளர், பாடகர், பாடலாசிரியர், தயாரிபாளருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்....
வளர்ந்து வரும் பாடலாசிரியர் கருணாகரன்
யுவன் சங்கர் ராஜா இசையில் உருவான வல்லவன் படத்திற்கு ஒரு பாடல் எழுதி திரைத்துறையில் அறிமுகப்படுத்தபட்டவர் பாடாலாசிரியர் கருணாகரன். கார்த்தி, இயக்குனர் சுராஜ் மற்றும் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ...
திருவாங்கூர் தேவசம் போர்டு ஆணையாளர் நியமனம்
திருவாங்கூர் தேவசம் போர்டு ஆணையாளர் நியமனம் சபரிமலை;கேரளா மாநில திருவாங்கூர் தேவசம் போர்டு புதிய ஆணையாளராக ராமராஜ பிரேம பிரசாத் பொறுப்பேற்றார்.பின்னர் அவர் சபரிமலை ஐயப்பன்...
அரசியல் கட்சிகளின் பார்வை திரும்புமா..
தென்மாவட்டங்கள் வளம்பெற அரசியல் கட்சிகளின் பார்வை திரும்புமா.. வாசுதேவநல்லூர்: தென்மாவட்டங்கள் வளம்பெற வாசுதேவநல்லூர் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பழுதடைந்துள்ள செண்பகவல்லி அணைக்கட்டு பகுதியை நோக்கி...
பள்ளி ஆண்டு விழா
keelapavoor: கீழப்பாவூர் சரகம் ராஜகோபாலபேரியில் உள்ள டி.டி.டி.ஏ நடுநிலைப்பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு பாளையங்கோட்டை டி.டி.டி.ஏ தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி மேனேஜர் ஜேசுநேசபாண்டியன் தலைமை வகித்தார். பள்ளி...
மக்களுக்கு இணையதள சேவைகள் கட்டுப்பாடுகள் இன்றி கிடைக்க வேண்டும் வைகோ
மக்களுக்கு இணையதள சேவைகள் கட்டுப்பாடுகள் இன்றி கிடைப்பதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் வைகோ அறிக்கை தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிகளால் உலகமே ஒரு கிராமமாக சுருங்கிவிட்டது. இணையதள சேவைகள் என்பது மக்கள்...
கொலை செய்யப்பட்ட குடும்பத்தினருடன் இராமதாஸ் சந்திப்பு
சென்னை:ஆந்திராவில் படுகொலை செய்யப்பட்ட 20 தமிழர்களின் குடும்பத்தினர் சென்னையில் பாட்டாளி மக்கள் கட்சி அலுவலகத்தில் மருத்துவர் இராமதாசை சந்தித்து தங்களதுகுடும்ப சோகங்களை சொல்லி இறந்ததங்களது குடும்பத்தினருக்கு அரசு நிதி கிடைக்க...
