Dhinasari Tamil News Web Portal Admin
Breaking News
விழுப்புரம் அரசு மருத்துவமனையில் அடுத்தடுத்து 7 குழந்தைகள் உயிரிழப்பு!
விழுப்புரம்: விழுப்புரம் அரசு மருத்துவமனையில் மேலும் 3 குழந்தைகள் உயிரிழந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 2 ஆண் குழந்தைகள் உள்பட 3 குழந்தைகள் உயிரிழந்ததால், குழந்தைகளின் தாய் மற்றும் உறவினர்கள்...
ஏப்.24ல் சென்னையில் குண்டு வெடிக்கும்; ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் 10 பேரையாவது கொல்வோம்: ஐ.எஸ். பயங்கரவாதிகள்
சென்னை ஏப்.24 ஆம் தேதி சென்னையில் குண்டு வெடிக்கும். ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் 10 பேரையாவது சுட்டுக் கொல்வோம் என்று ஐ.எஸ். பயங்கரவாதிகள் பெயரில் மர்ம கடிதம் நேற்று வந்தது. சென்னை சேப்பாக்கம்...
மங்கலச் சொல் என்ற மனோதத்துவம்!
`மங்கலம்-அமங்கலம்’ என்று இந்துக்கள் பிரித்தது மூட நம்பிக்கையால் அல்ல; அது மனோதத்துவ மருத்துவம். நல்ல செய்திகள், வாழ்த்துக்கள் ஒரு மனிதனின் காதில் விழுந்துகொண்டே இருந்தால், அவனது ஆயுளும் விருத்தியாகிறது;...
எனக்கு ஆதரவாக தீர்ப்பு இருக்கும்: பவானி சிங்
எனக்கு ஆதரவாகவே தீர்ப்பு இருக்கும் என நான் நம்புகிறேன் என்று சொத்துக் குவிப்பு வழக்கில் ஆஜராகி வரும் பவானி சிங் கூறியுள்ளார். தி.மு.க., பொதுச் செயலாளர் அன்பழகன் தொடர்ந்த வழக்கில் எனக்கு...
சி.பி.எஸ்.இ. நெட் தகுதித் தேர்வு அறிவிப்பு
யுஜிசி சார்பில் சி.பி.எஸ்.இ. நெட் தகுதித் தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அரசு கல்லூரிகள், அரசு உதவி பெறும் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் உதவி பேராசிரியர் பணியில் சேர யுஜிசி நடத்தும் ‘நெட்’ தகுதித் தேர்வில்...
தொடக்கக் கல்வி பட்டயத் தேர்விற்கான வி்ண்ணப்பம் விநியோகம்
DIET - Instructions and Private Candidate Application - May - 2015 மே 2015 தொடக்கக் கல்வி பட்டயத் தேர்விற்கு தனித்தேர்வர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 15.04.2015 ...
சென்னையில் இன்று பலத்த மழை: நாளையும் நீடிக்குமாம்!
அக்னி நட்சத்திரம் தொடங்க உள்ள நிலையில், நேற்று வெப்பத்தைத் தணிக்கும் வகையில், சென்னை, கோவை, நெல்லை, தூத்துக்குடி, தேனி, திருவள்ளூர், காஞ்சீபுரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் மழை பெய்தது. குமரி கடல்...
இன்று முதல் படப்பிடிப்பில் “புரொடக்ஷன் நெ. 14”
சீ.வீ.குமார் “திருக்குமரன் எண்டர்டெய்ன்மெண்ட்” தயாரிப்பில் கே ஈ ஞானவேல் ராஜாவின் “ஸ்டுடியோ க்ரீன்” வழங்கும் புதிய படம் “புரோடக்ஷன் நெ.14” மக்கள் எதிர்ப்பார்க்கும் வகையில் ஜனரஞ்சகமான படங்களையும், பெரும் வெற்றி...
வீட்டில் தனியாக இருந்த 4 ஆம் வகுப்பு சிறுமி பலாத்காரம்: மாணவர்கள் இருவருக்கு வலைவீச்சு
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரை அடுத்த பணகுடி பகுதியில் பெற்றோர் வேலைக்குச் சென்ற நிலையில், வீட்டில் தனியாக இருந்துள்ளார்., அந்தப் பகுதியில் 4ஆம் வகுப்பு படிக்கும் மாணவி. இவரை வீட்டுக்குள் புகுந்து,...
இலங்கைக்கு அமைதிப் படையை அனுப்பியது உச்சபட்ச கொள்கைத் தோல்வி : வி.கே.சிங்
ராய்புர்: கடந்த 1987ல் இலங்கைக்கு ஐபிகேஎஃப் - இந்திய அமைதிப் படையை அனுப்பியது, நமது உச்சபட்ச கொள்கை அளவிலான தோல்வி என்று குறிப்பிட்டார் வெளியுறவுத் துறை இணை அமைச்சரும் ராணுவ...
2ஜி முறைகேடு: இறுதி வாதம் தொடக்கம்; மே 25க்கு ஒத்திவைப்பு
புது தில்லி: 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கின் இறுதி வாதம் இன்றுதுவங்கியது. இதன் அடுத்த கட்ட விசாரணை வரும் மே 25ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 2ஜி வழக்கின்...
அத்வானியைக் காணவில்லை: காந்திநகரில் பரபரப்பு போஸ்டர்கள்!
ஆமதாபாத்: குஜராத் மாநிலம் காந்திநகர் தொகுதியில் அத்வானியைக் காணவில்லை என போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருக்கின்றன. இது அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராகுல் காந்தியைக் காணவில்லை என்று தொகுதியில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்ததற்குப் போட்டியாக...
