Dhinasari Tamil News Web Portal Admin
Breaking News
ஆந்திர போலீஸார் மீது கொலை வழக்கு பதிவு
ஆந்திர போலீஸார் மீது கொலை வழக்கு பதிவு ஹைதராபாத்: திருப்பதியை அடுத்த சேஷாசலம் சீனிவாசமங்காபுரம் வனப் பகுதியில் செம்மரக் கடத்தலில் ஈடுபட்டதாகக் கூறி, தமிழகத்தைச் சேர்ந்த 20...
ஏலச்சீட்டு நடத்தி மோசடி: ரூ.1.50 கோடி சுருட்டிய ஹோட்டல் உரிமையாளர் கைது
ஏலச்சீட்டு நடத்தி மோசடி: ரூ.1.50 கோடி சுருட்டிய ஹோட்டல் உரிமையாளர் கைது சென்னை: ஏலச்சீட்டு நடத்தி ரூ.1.50 கோடி அளவுக்கு மோசடி செய்ததாக ஹோட்டல் உரிமையாளர் ஒருவர்...
பெட்ரோல், டீசல் விலை குறைவு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது
பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை குறைந்தது. இந்த விலைக் குறைப்பு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. இந்த மாதத்தில், கடந்த 2 ஆம் தேதி பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்ட...
ஆந்திர அரசை கண்டித்து தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்
சென்னை: ஆந்திராவில் இருபது தமிழர்களை சுட்டு வீழ்த்திய ஆந்திர மாநில அரசை கண்டித்து, தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் (TUJ)சார்பில் புதன்கிழமை மாலை 3 மணிக்கு சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் ஆர்ப்பாட்டம்...
கார் டயர் வெடித்து மரத்தில் மோதி விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி
விழுப்புரம்: திண்டிவனம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் காரின் டயர் வெடித்து கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரத்தில் இருந்த பனை மரத்தின் மீது மோதி விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த...
விழுப்புரம் அரசு மருத்துவமனையில் அடுத்தடுத்து 7 குழந்தைகள் உயிரிழப்பு!
விழுப்புரம்: விழுப்புரம் அரசு மருத்துவமனையில் மேலும் 3 குழந்தைகள் உயிரிழந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 2 ஆண் குழந்தைகள் உள்பட 3 குழந்தைகள் உயிரிழந்ததால், குழந்தைகளின் தாய் மற்றும் உறவினர்கள்...
ஏப்.24ல் சென்னையில் குண்டு வெடிக்கும்; ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் 10 பேரையாவது கொல்வோம்: ஐ.எஸ். பயங்கரவாதிகள்
சென்னை ஏப்.24 ஆம் தேதி சென்னையில் குண்டு வெடிக்கும். ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் 10 பேரையாவது சுட்டுக் கொல்வோம் என்று ஐ.எஸ். பயங்கரவாதிகள் பெயரில் மர்ம கடிதம் நேற்று வந்தது. சென்னை சேப்பாக்கம்...
மங்கலச் சொல் என்ற மனோதத்துவம்!
`மங்கலம்-அமங்கலம்’ என்று இந்துக்கள் பிரித்தது மூட நம்பிக்கையால் அல்ல; அது மனோதத்துவ மருத்துவம். நல்ல செய்திகள், வாழ்த்துக்கள் ஒரு மனிதனின் காதில் விழுந்துகொண்டே இருந்தால், அவனது ஆயுளும் விருத்தியாகிறது;...
எனக்கு ஆதரவாக தீர்ப்பு இருக்கும்: பவானி சிங்
எனக்கு ஆதரவாகவே தீர்ப்பு இருக்கும் என நான் நம்புகிறேன் என்று சொத்துக் குவிப்பு வழக்கில் ஆஜராகி வரும் பவானி சிங் கூறியுள்ளார். தி.மு.க., பொதுச் செயலாளர் அன்பழகன் தொடர்ந்த வழக்கில் எனக்கு...
சி.பி.எஸ்.இ. நெட் தகுதித் தேர்வு அறிவிப்பு
யுஜிசி சார்பில் சி.பி.எஸ்.இ. நெட் தகுதித் தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அரசு கல்லூரிகள், அரசு உதவி பெறும் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் உதவி பேராசிரியர் பணியில் சேர யுஜிசி நடத்தும் ‘நெட்’ தகுதித் தேர்வில்...
தொடக்கக் கல்வி பட்டயத் தேர்விற்கான வி்ண்ணப்பம் விநியோகம்
DIET - Instructions and Private Candidate Application - May - 2015 மே 2015 தொடக்கக் கல்வி பட்டயத் தேர்விற்கு தனித்தேர்வர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 15.04.2015 ...
சென்னையில் இன்று பலத்த மழை: நாளையும் நீடிக்குமாம்!
அக்னி நட்சத்திரம் தொடங்க உள்ள நிலையில், நேற்று வெப்பத்தைத் தணிக்கும் வகையில், சென்னை, கோவை, நெல்லை, தூத்துக்குடி, தேனி, திருவள்ளூர், காஞ்சீபுரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் மழை பெய்தது. குமரி கடல்...
