Dhinasari Tamil News Web Portal Admin
Breaking News
பள்ளி மாணவியை கற்பழித்து ஆபாச வீடியோ: மிரட்டி மீண்டும் கற்பழித்த 5 பேர் கைது
தருமபுரி: தர்மபுரி அருகே பள்ளி மாணவியை பலாத்காரம் செய்து ஆபாச வீடியோ எடுத்து, அதைக் காட்டியே மிரட்டி மீண்டும் மீண்டும் பலாத்காரம் செய்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒருவரை வலை வீசித்...
கல்ராஜ் மிஸ்ராவுக்கு ஜாமீனில் வரமுடியாத பிடியாணை
புது தில்லி: உத்தரப் பிரதேசத்தில் 2009-ம் ஆண்டு தேர்தலின்போது வெறுப்பை ஏற்படுத்தும் வகையில் பேசியதாக பா.ஜ.க தலைவர்களில் ஒருவரான வருண்காந்தி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர் கைதானார். அஹை அடுத்து...
2ஜி வழக்கில் இறுதி வாதம்: இன்று துவக்கம்
புதுதில்லி: 2ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கில், தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் இன்று முதல் இறுதி விசாரணை தொடங்குகிறது. 2ஜி அலைக்கற்றை முறைகேடு தொடர்பான அனைத்து வழக்குகளையும் தில்லி சிபிஐ...
தில்லி திரும்பும் ராகுலுக்கு தடபுடல் வரவேற்புக்கு ஏற்பாடு
புதுதில்லி: சுமார் 2 மாத கால மிக நீண்ட ஓய்வுக்குப் பின்னர் அகில இந்திய காங்கிரஸின் துணைத் தலைவர் ராகுல் காந்தி தில்லிக்குத் திரும்புகிறார். அவருக்கு தடபுடலாக வரவேற்பு கொடுக்க இளைஞர்...
ஜெயலலிதா ஜாமீன் நாளையுடன் முடிகிறது: நீட்டிப்பு கோரி மனு தாக்கல்; 17ல் விசாரணை
புது தில்லி: பெங்களூரு தனி நீதிமன்றம் வழங்கிய தண்டனையை அடுத்து, ஜெயலலிதாவுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு இடைக்கால ஜாமீன் வழங்கியிருந்தது. அந்த ஜாமீனுக்கான காலக்கொடு வரும் 16ம் தேதியுடன்...
நதிகள் இணைப்பை விரைவுபடுத்த சிறப்புக் குழு
புது தில்லி: நதிகள் இணைப்பை விரைவுபடுத்தும் வகையில், மாநிலங்களுக்கிடையே ஒருமித்த கருத்தை ஏற்படுத்த, மத்தியப் பணியாளர் தேர்வாணைய முன்னாள் உறுப்பினர் பி.என்.நவலவாலா தலைமையில் சிறப்புப் பணிக் குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது....
ஆழியாறு அணையில் இருந்து இன்று முதல் தண்ணீர் திறப்பு: தமிழக அரசு உத்தரவு
ஆழியாறு உள்பட 4 அணைகளில் இருந்து தண்ணீர் திறந்துவிட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து, முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிவிப்பு: கோவை மாவட்டம் ஆழியாறு அணையில் இருந்து பொள்ளாச்சி கால்வாய், வேட்டைக்காரன்...
வேலைநிறுத்த பாதிப்பில்லை: தமிழகத்தில் பஸ்கள் வழக்கம் போல் இயங்கின
சென்னை: தமிழகத்தில் பஸ்கள் நேற்று வழக்கம்போல் இயங்கின. ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட ஏமாற்றத்தை அடுத்து 14 தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தப் போராட்டம் அறிவித்திருந்தன. இதனால் போக்குவரத்து முடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,...
தமிழகத்தில் 45% வாக்காளர் ஆதார் விவரங்கள் சேர்ப்பு
சென்னை: தமிழகத்தில் 45 சதவீத வாக்காளர்களின் ஆதார் விவரங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக தமிழக தேர்தல் கமிஷனர்சந்தீப் சக்சேனா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவித்தபோது... தமிழகத்தில் உள்ள 5.62 கோடி...
காஞ்சியில் ஸ்ரீராமானுஜர் உற்ஸவம் தொடக்கம்
ஸ்ரீமதே ராமானுஜாய நம: அனைத்துலகும் வாழப்பிறந்தவரான எதிராச மாமுனிவருடைய உத்ஸவம் இன்று தொடங்கப் பெறுகிறது.. வாழி எதிராசன்.. வாழி எதிராசன்.. என நாற்றிசையும் தொண்டர் குழாம் , ஏற்றி மகிழும் தன்னிகரில்லாச்...
தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு அன்னதானம்
பாவூர்சத்திரம்: நெல்லை மாவட்டம் கீழப்பாவூர் சிறப்பு மிக்க அருள்மிகு சிவகாமி அம்பாள் சமேத திருவாலீஸ்வரர். இந்தக் கோவிலில் நான்காவது ஆண்டாக சித்திரை முதல் நாள் தமிழ் வருடபிறப்பை முன்னிட்டுகாலையில்...
நெல்லை மாவட்டம் அரியப்பபுரத்தில் வில்லிசை மாநாடு
திருநெல்வேலி: அரியப்பபுரத்தில் நெல்லைமாவட்ட வில்லிசை கலைஞர் சங்கம் சார்பில் 30 வது வருட வில்லிசை மாநாடு நடைபெற்றது 34 வில்லிசை குழுவினரின் தொடர் வில்லிசை நிகழ்ச்சிக்கு இராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார்...
