Author: தினசரி செய்திகள்

Dhinasari Tamil News Web Portal Admin

ரயில்வே: தமிழகத்தின் தலையில் மிளகாய் அரைக்கும் கேரளம்!

கேரளவுக்காக இயக்கப்படும் ரயில்களை பராமரித்து கழுவும் கக்கூஸ் ஆக தமிழக ரயில் நிலையங்கள்.... தமிழகத்தில் உள்ள  ரயில் இருப்புபாதை தடங்களில் ஓசூர் - சேலம் வழித்தடம் தவிர மற்ற...

பூஜ்யத்துடன் பூஜ்யம் சேர்ந்தால் பூஜ்யம்தான் வரும்: அமித் ஷாவின் கணக்கு!

புது தில்லி: பூஜ்யத்துடன் பூஜ்யம் சேர்ந்தால் பூஜ்யம்தான் வரும் என்று, ஜனதா பரிவார் குறித்து கருத்து தெரிவித்தார் பாஜக தேசியச் செயலர் அமித் ஷா. பிகார் மாநிலம் பாட்னாவில் நடைபெற்ற பாஜக.,...

ஜனதா பரிவார்: இன்று அதிகாரபூர்வ அறிவிப்பு?

புது தில்லி: ஜனதாக் கட்சிகள் இணைந்த ஜனதா பரிவார் இன்று அதிகார பூர்வமாக அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முந்தைய ஜனதா கட்சியில் இருந்து பிரிந்து சென்ற ஐக்கிய ஜனதா தளம்,...

விவசாய நிலங்கள் தனியார் நிறுவனங்களுக்கு தரப்படாது; விவசாயப் பணிகளுக்கே! : அமித் ஷா

புது தில்லி: விவசாயிகளின் நிலங்கள் தனியார் நிறுவனங்களுக்கு தரப்படாது, அவற்றை நிச்சயமாக மத்திய அரசு தனியார் நிறுவனங்களுக்கு அளிக்காது; அவை விவசாயம் சார்ந்த பணிகளுக்கே எடுக்கப்படும் என்று பா.ஜ.க., தேசியத் தலைவர்...

தாலி அகற்றும் நிகழ்ச்சியை திருட்டுத்தனமாக நடத்திய கி.வீரமணி: எச்.ராஜா பாய்ச்சல்

சென்னை தாலி அகற்றும் நிகழ்ச்சியை கி.வீரமணி திருட்டுத்தனமாக நடத்தியுள்ளார் என்று பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜா கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழ் புத்தாண்டு தினமான இன்று காலை திராவிடர் கழகம் சார்பில்...

உ.பி.யில் 18 மாத பெண் குழந்தை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட கொடூரம்!

பதான் (உ.பி.) உத்தரப் பிரதேச மாநிலம் பதான் மாவட்டத்தில் 18 மாத பெண் குழந்தை ஒன்று, பக்கத்து வீட்டுக்காரனால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ...
- 2026

சேலம் அருகே சாலை விபத்து: 4 பேர் பலி

சேலம்: சேலம் அருகே இன்று அதிகாலை நிகழ்ந்த சாலை விபத்தில் பெண் உட்பட 4 பேர் உயிரிழந்தனர். 15 பேர் படுகாயம் அடைந்தனர். சேலம் மாவட்டம் நங்கவல்லி மற்றும் அம்மாபேட்டை...

அம்பேத்கருக்கு பாரத ரத்னா தாமதம் ஏன்?: காங்கிரஸுக்கு வெங்கய்ய நாயுடு கேள்வி

  ஹைதராபாத்: அம்பேத்கருக்கு பாரத ரத்னா விருது வழங்க தாமதம் செய்தது ஏன் என்று காங்கிரஸுக்கு கேள்வி எழுப்பியுள்ளார் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு. தேசத்தின் முக்கிய...

ராகுல் வேண்டாம்… சோனியாவே தொடரட்டும்: ஷீலா தீட்சித்

காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியா காந்தியே தொடரவேண்டும், ராகுல் காந்தி எல்லாம் வேண்டாம்; அவரது தலைமை கேள்விக்குரியது என்று கூறியிருக்கிறார் தில்லி முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவருமான ஷீலா தீட்சித். ...

கருத்துரிமை காக்க இணைய சமவாய்ப்புச் சட்டம் தேவை : அன்புமணி

கருத்துரிமை பறிக்கப்படுவதை தடுக்க இணைய சமவாய்ப்பு சட்டம் தேவை என்று பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார். அவர் இன்று வெளியிட்ட அறிக்கை: இணையத்தில்...

புத்தாண்டில் ஒன்றிணைய இலங்கை அதிபர் அழைப்பு

செவ்வாய்க்கிழமை இன்று தேசிய புத்தாண்டு இலங்கையில் கொண்டாடப்படுவதை முன்னிட்டு, அதிபர் மைத்ரீபால சிறீசேன, மக்களிடையே ஒற்றுமையும் இணக்கமும் ஏற்படுவதற்கான முக்கியத்துவத்தை உணர்த்திப் பேசினார். பாரம்பரிய சிங்கள மற்றும் தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு,...

நாளை தில்லி திரும்புகிறார் ராகுல்: தடபுடலாக வரவேற்க இளைஞர் காங்கிரஸார் திட்டம்

புதுதில்லி: சுமார் 2 மாத கால மிக நீண்ட ஓய்வுக்குப் பின்னர் அகில இந்திய காங்கிரஸின் துணைத் தலைவர் ராகுல் காந்தி நாளை தில்லிக்குத் திரும்புகிறார். அவருக்கு தடபுடலாக வரவேற்பு கொடுக்க...
- 2026

Recent articles

spot_img