வீட்டில் தனியாக இருந்த 4 ஆம் வகுப்பு சிறுமி பலாத்காரம்: மாணவர்கள் இருவருக்கு வலைவீச்சு

Published:

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரை அடுத்த பணகுடி பகுதியில் பெற்றோர் வேலைக்குச் சென்ற நிலையில், வீட்டில் தனியாக இருந்துள்ளார்., அந்தப் பகுதியில் 4ஆம் வகுப்பு படிக்கும் மாணவி. இவரை வீட்டுக்குள் புகுந்து, அவர் படிக்கும் அதே பள்ளியில் படித்துவரும் 7ஆம் வகுப்பு மாணவனும், 9ஆம் வகுப்பு மாணவனும் அந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது. இதை அடுத்து போலீஸில் புகார் பதிவு செய்யப்பட, தலைமறைவாக உள்ள மாணவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Related articles

Recent articles

spot_img