Author: ரேவ்ஸ்ரீ

காஞ்சீபுரம் மாவட்டத்தில் 42 கிராமங்களில் 8 வழி சாலைக்கு இன்று நிலம் அளவீடு

சென்னை - சேலம் இடையே ரூ.10 ஆயிரம் கோடி செலவில் 8 வழி பசுமை சாலை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சீபுரம் ஆகிய 5 மாவட்டங்களில்...

மதுரையில் இன்று காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டம்

மதுரையில் இன்று காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் எஸ்.திருநாவுக்கரசர் பங்கேற்கிறார். இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் மதுரை மாநகர் மாவட்டத் தலைவர் வீ.கார்த்திகேயன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், மதுரை...

அதிகாரம் இல்லாத வகையில் லோக் ஆயுக்தா மசோதா இருக்கிறது: ஸ்டாலின்

தமிழக சட்டசபையில் லோக் ஆயுக்தா மசோதாவை அமைச்சர் ஜெயக்குமார் இன்று தாக்கல் செய்தார். பிற்பகலில் மசோதா மீதான விவாதம் நடந்தது. அப்போது பேசிய எதிர்க்கட்சித்தலைவர் முக ஸ்டாலின் தெரிவிக்கையில், லோக் ஆயுக்தா கொண்டு...

சென்னை உள்பட பல்வேறு பகுதிகளில் 1,792 குடியிருப்புகள் கட்டப்படும்: சட்டப்பேரவை-யில் அறிவிப்பு

சென்னை உள்பட பல்வேறு பகுதிகளில் 1,792 குடியிருப்புகள் கட்டப்படும் என்று வீட்டு வசதித்துறை சார்பில் பேரவையில் புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. சென்னை பட்டினப்பாக்கத்தில் அரசு ஊழியர்களுக்கு வாடகை குடியிருப்புகள் அமைக்கப்படும் என்றும் கோயம்பேடு...

நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் 3 பேருக்கு மரண தண்டனையை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்

நிர்பயா பாலியல் கொலை வழக்கில் டெல்லி நீதிமன்றம் அளித்த தூக்கு தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்து தீர்ப்பு வழங்கியது டெல்லியில்,ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி நிர்பயா கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட...

சென்னை கொலை நகரமாக மாறி வருகிறது: துரை முருகன்

தமிழகத்தில் 32% குற்றம் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடக்கிறது என ஆவண காப்பகம் தகவல் என்று சட்டப்பேரவையில் பேசிய திமுக தி.மு.க முதன்மைச் செயலாளர் துரைமுருகன் குற்றம் சாட்டினார். சட்டப்பேரவையில் துரைமுருகன் கேள்விக்கு விளக்கம்...
- 2026

வீணாக்கப்படும் உணவுக்கு அபராதம் விதிக்கும் நாடு

சவுதி அரேபியாவில் அன்றாடம் தயாராகும் உணவுகளில் சுமார் 40 சதவீதம் வீணாவதாக ஆய்வறிக்கை ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது. அது மட்டுமின்றி ஐக்கிய நாடுகள் மன்றத்தின் உணவு மற்றும் வேளான் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, உலகில்...

தாஜ்மகாலில் தொழுகை நடத்த அனுமதிக்க முடியாது: உச்சநீதிமன்றம்

தாஜ்மகாலில் தொழுகை நடத்த அனுமதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து குறித்து கருத்து தெரிவித்த உச்சநீதிமன்றம், உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்று தாஜ்மகால் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்றும் தொழுகை நடத்துவதற்கு...

கொழும்பு துப்பாக்கிச் சூடு: நவோதய மக்கள் முன்னணித் தலைவர் சுட்டுக் கொலை

இலங்கையில், கொழும்பு மாநகர சபை உறுப்பினரும், நவோதய மக்கள் முன்னணியின் தலைவருமான எஸ்.கே. கிருஷ்ணா சுட்டுக் கொல்லப்பட்டார். இவருக்கு வயது 40. இந்த சம்பவம் குறித்து பேசிய போலீஸ் செய்தி தொடர்பாளர், மோட்டார் சைக்கிளில்...

உச்சநீதிமன்றம் நிகழ்வுகளை இனி நேரடி ஒளிபரப்பு செய்யலாம்: தலைமை வழக்கறிஞர்

உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம், விசாரணை நீதிமன்றங்களின் நிகழ்வுகளை இனி நேரடி ஒளிபரப்பு செய்யலாம் என்று தலைமை வழக்கறிஞர் கே.கே. வேணுகோபால் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் பேசுகையில், பரிசோதனை முறையில் உச்சநீதிமன்றத்தில் இருந்து நேரலை செய்யும்...

கூட்டுறவுச்சங்க தேர்தல் வழக்கில் 23ம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

கூட்டுறவுச்சங்க தேர்தல் வழக்கில் வரும் 23ம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது. கடந்த மே மாதம் நடந்த கூட்டுறவுச்சங்க தேர்தலை ரத்து செய்ய திமுக வழக்கு தொடர்ந்து இருந்தது. மேலும்,...

தமிழக சட்டப்பேரவையில் லோக் ஆயுக்தா மசோதா தாக்கல்

தமிழக சட்டப்பேரவையில் லோக் ஆயுக்தா மசோதாவை மீன் வளத்துறை அமைச்சர் அமைச்சர் ஜெயகுமார் தாக்கல் செய்தார். தமிழகத்தில் லோக் ஆயுக்தாவை அமைப்பதற்கான நடவடிக்கை குறித்து வரும் 10-ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு, தமிழக...
- 2026

Recent articles

spot_img