Author: ரேவ்ஸ்ரீ
தாம்பரம் -கொச்சுவேலிக்கு சிறப்பு கட்டண ரயில்: இன்று இயக்கம்
பயணிகள் வசதிக்காக, தாம்பரம் -கேரள மாநிலம் கொச்சுவேலிக்கு சிறப்பு கட்டண ரயில் இன்று இயக்கப்படவுள்ளது.
தாம்பரத்தில் இருந்து இன்று இரவு 10.20 மணிக்கு புறப்படும் இந்த ரயில்(06039), மறுநாள் பிற்பகல் 2.40 மணிக்கு கொச்சுவேலியை...
தமிழகத்தில் மருத்துவ படிப்புக்கான விண்ணப்பங்களை சமர்பிக்க இன்று கடைசி நாள்
எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் தமிழகத்தில் ஜூன் 11-ஆம் தேதி தொடங்கியது. 23 அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் சென்னை பாரிமுனையில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில்...
தரவரிசையில் 34 வருடங்களாக இல்லாத மோசமான பின்னடைவில் ஆஸ்திரேலியா
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ள ஒருநாள் அணிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் ஆஸ்திரேலிய அணி 6வது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது.
இதற்கு முன் 1984-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தான் ஆஸ்திரேலிய அணி தரவரிசைப் பட்டியலில் 6வது...
ஸ்டட்கார்ட் ஓபன் : ரோஜர் ஃபெடரர் சாம்பியன்
ஸ்டட்கார்ட் ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடரில் ரோஜர் ஃபெடரர் சாம்பியன் பட்டம் வென்றார். ரோஜர் ஃபெடரர், கனடா வீரர் மிலோஸ் ராவ்னிக் இருவரும் மோதிய இறுதி ஆட்டத்தில் ஃபெடரர் 6-4, 7-6 என்ற...
பாஜக எம்எம்ஏ நந்தகிஷோர் குஜ்ஜார் கார் மீது துப்பாக்கிச் சூடு
உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில்பாரதீய ஜனதா கட்சி எம்.எல்.ஏ. நந்தகிஷோர் குஜ்ஜார் கார் மீது மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
காசியாபாத் மாவட்டத்துக்குட்பட்ட லோனி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் நந்த...
நடுவர் மன்றம் குறிப்பிட்டதை விட ஜூன் மாதத்தில் அதிக நீர் திறக்கப் பட்டுள்ளது: தேவேகவுட
தமிழகத்திற்கு நீர் வழங்குவதில் சிக்கல் எதுவும் இல்லை தமிழகத்திற்கு 177 டிஎம்சி நீர் வழங்குவதை கர்நாடக தடை செய்யாது ஜூன் மாதத்தில் நடுவர் மன்றம் குறிப்பிட்டதைவிட அதிகப்படியான நீர் தமிழகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது - முன்னாள் பிரதமர் தேவகவுடா
ஜெயலலிதாவுக்கு நினைவிடம் கட்டுவதில் தமக்கு உடன்பாடு இல்லை: தலைமை நீதிபதி கருத்து
ஜெயலலிதாவுக்கு நினைவிடம் கட்டுவதில் தமக்கு உடன்பாடு இல்லை என தலைமை நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார். தனிப்பட்ட முறையில் தமக்கு உடன்பாடு இல்லை என்று இந்திரா பானர்ஜி கருத்து கூறியுள்ளார். தமக்கு உடன்பாடு இல்லாவிட்டாலும்...
நிர்மலா தேவி விவகாரம் : கருப்பசாமி ஜாமீன் மனு நாளை ஒத்திவைப்பு
நிர்மலா தேவி விவகாரத்தில் கைதான ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஜாமீன் மனு நாளை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முதல் குற்றவாளியுடன் நெருங்கிய தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளதாக சிபிசிஐடி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பதில்மனு தாக்கல் செய்துள்ளது....
பெண் பத்திரிக்கையாளர்களை அவதூறாக பேசிய வழக்கு : எஸ்.வி.சேகர் நெல்லை நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு
பெண் பத்திரிக்கையாளர்கள் குறித்து அவதூறாக பேசியதாக எஸ்.வி.சேகர் மீதாக வழக்கில், வரும் 12ம் தேதி நெல்லை நீதிமன்றத்தில் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டுள்ளார். ஆஜராகவி்ல்லை என்றால் பிடிவாரண்டு பிறப்பிக்கப்படும் என நீதிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பிரபல...
தமிழகம், புதுச்சேரியில் இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்
தமிழகம், புதுச்சேரியில் மாலை, இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. கடலில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்பதால் மீனவர்கள் எச்சரிக்கையாக...
பெற்றோரை கொடுமைப்படுத்தினால் சொத்தில் பங்கு இல்லை: மும்பை உயர் நீதிமன்றம்
மும்பையைச் சேர்ந்த நட்வர் சங்க்வி என்ற முதியவருக்கு அந்தேரி, புரூக்ளின் ஹில்ஸ் ஹவுசிங் சொசைட்டியில் வீடு ஒன்று உள்ளது. இவருடைய மனைவி கடந்த 2014ம் ஆண்டில் இறந்துபோனார். இதைத் தொடர்ந்து இரண்டாவது திருமணம்...
சிரியா அகதிகள் முகாமை ஆய்வு செய்த்தார் நடிகை ஏஞ்சலினா ஜோலி
ஐநா சபையின் சிறப்பு தூதராக நியமிக்கப்பட்டுள்ள ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி ஈராக்கின் குர்திஸ்தான் பகுதியில் உள்ள சிரியா அகதிகள் முகாமை பார்வையிட்டார். இங்கு 33 ஆயிரம் அகதிகள் தஞ்சமடைந்துள்ளனர். சிரியா உள்நாட்டு...
