Author: ரேவ்ஸ்ரீ

ஜப்பானின் ஒசாகா நகர் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஜப்பானின் 2-வது மிகப்பெரிய நகரான ஒசாகாவில் அந்நாட்டு நேரப்படி காலை 8 மணிக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுகத்தின் சேத விவரங்கள் இன்னும் முழுமையாகத் தெரியவில்லை, இதுவரை 3 பேர்...

சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி தனபாலன் காலமானார்

சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி தனபாலன் காலமானார்.  கடந்த 2005ம் ஆண்டு டிசம்பர் 10ம் தேதி வி.தனபாலன் சென்னை ஐகோர்ட் நீதிபதியாக பதவி ஏற்றுக்கொண்டார். கடந்த மாதம் 31ம்  தேதி அவர் ஓய்வு...

மத்திய, மாநில அரசு நீதிமன்றத்தை விலைக்கு வாங்கி விட்டது: தங்கதமிழ்ச்செல்வன்

மத்திய, மாநில அரசு நீதிமன்றத்தை விலைக்கு வாங்கி விட்டது என்று ஆண்டிபட்டி கருத்து கேட்கும் கூட்டத்தில் பேசிய தங்கதமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார் மேலும் வழக்கை வாபஸ் பெற்று கொண்டு எனது தொகுதியில் இடைத்தேர்தலில் போட்டியிடுவேன் என்றும்...

மம்தாவுக்கு தூது அனுப்பியது காங்கிரஸ்

தேசிய அளவில் பாரதீய ஜனதா கட்சிக்கு எதிராக மாநில கட்சிகளை ஒருங்கிணைத்து, மெகா கூட்டணியை உருவாக்கும் பணியில் மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி தீவிரமாக இறங்கி உள்ளார்...

இன்று முதல் காலவரையற்ற ஸ்டிரைக் லாரி உரிமையாளர்கள் அறிவிப்பு

மூன்று கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் காலவரையற்ற ஸ்டிரைக்கில் ஈடுபடப்போவதாக லாரி உரிமையாளர் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. அகில இந்திய சரக்கு வாகன உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் ரஜிந்தர் சிங் தெரிவிக்கையில்,...

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்கை CBI விசாரிப்பது சரியாக இருக்கும் – உயர்நீதிமன்றம் கருத்து

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு பற்றி சிபிஐ விசாரிப்பதே சரியாக இருக்கும் என்று தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி கருத்து தெரிவித்துள்ளார். தூத்துக்குடி சம்பவம் குறித்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்....
- 2026

உலக கோப்பை கால்பந்து தொடரில் இன்று மோதும் அணிகள்

உலக கோப்பை கால்பந்து தொடரில் இன்று மூன்று போட்டிகள் நடைபெற உள்ளன. இன்று இந்திய நேரப்படி மாலை 5.30 மணிக்கு நடக்கும் போட்டியில் சுவிடன் - தென் கொரியா அணிகளும், இரவு 8.30...

காங்கிரஸ் தலைவர் ராகுலுடன் கர்நாடக முதல்வர் சந்திப்பு

கர்நாடக முதல்வர் குமாரசாமி, காங்கிரஸ் தலைவர் ராகுலை டில்லியில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்று சந்தித்து பேசி உள்ளார். இன்று மாலை பிரதமரை சந்திக்க உள்ள நிலையில், ராகுலையும் அவர் சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கர்நாடக உறுப்பினரை உடனடியாக நியமிக்க மத்திய அரசு உத்தரவிட வேண்டும்: ராமதாஸ்

ஜூன் 12ம் தேதி வரை காவிரி ஆணைய உறுப்பினரை நியமிக்காத கர்நாடகாவை, மத்திய அரசு கண்டு கொள்ளாதது கொடுமை என பாமக கட்சி தலைவர்ராமதாஸ் கூறியுள்ளார். கர்நாடக உறுப்பினரை உடனடியாக நியமிக்க மத்திய அரசு...

புதிதாக 25,000 புதிய பெட்ரோல் பங்க்குளை திறக்க முடிவு

இந்தியாவில் நாடு முழுவதும் புதிதாக 25 பெட்ரோல் பங்க்குகளை திறக்க அனுமதி அளிக்க திட்டமிட்டுள்ளதாக பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. தற்போது பெட்ரோல், டீசல் விலையை பொதுத்துறை நிறுவனங்களே நிர்ணயம் செய்து வருகின்றன. இதனால்,...

நிச்சயமாக அரசியலுக்கு வருவேன் – நடிகர் பார்த்திபன்

சென்னை பெசன்ட் நகர் எலியேட்ஸ் கடற்கரையில் "பிளாஸ்டிக் இல்லா கடற்கரையை உருவாக்கி கடல் வளத்தை காப்போம்" என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மீனவர்களுக்கான படகுப்போட்டி நடத்தப்பட்டது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த சுமார்...

நெல்லையில் டாஸ்மாக் கடைக்கு தீவைப்பு

நெல்லை கடையநல்லூர் அருகே மேலகடையநல்லூரில் டாஸ்மாக் கடையை அகற்ற போராட்டம் நடைபெற்றுவந்த நிலையில் தற்போது தீவைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மதுபான கடையை துளையிட்டு மர்மநபர்கள் தீவைத்ததால் 5 லட்ச ரூபாய் மதிப்புள்ள மதுபானங்கள், பணம்...
- 2026

Recent articles

spot_img