Author: ரேவ்ஸ்ரீ
ஜவ்வாதுமலையில் 22வது கோடை விழா இன்று துவக்கம்
திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாதுமலை ஜமுனாமரத்தூரில் இன்றும், நாளையும் கோடை விழா நடைபெற உள்ளது.கோடை விழா நடைபெறும் வளாகத்தில் அலங்காரப் பணிகள், ஜெனரேட்டர் வசதி, ஒலி ஒளி அமைப்பு, பொது இடங்களில் வரவேற்பு வளைவுகள்,...
பெண்கள் லீக் கிரிக்கெட்: இன்றும், நாளையும் நடக்கிறது வீராங்கனைகள் தேர்வு முகாம்
பெண்கள் லீக் கிரிக்கெட் அணிகளுக்கான வீராங்கனைகள் தேர்வு முகாம் இன்றும், நாளையும் சென்னையில் நடைபெற உள்ளது.இது குறித்து தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் (டிஎன்சிஏ) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழ்நாடு அளவில் 2019-20ம் ஆண்டு...
முடிவடைந்தது மீன்பிடி தடைகாலம்; இன்று முதல் மீனவர்கள் கடலுக்கு செல்ல அனுமதி
தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் நேற்று நள்ளிரவுடன் முடிவுக்கு வந்தது. இதையடுத்து இன்று அதிகாலை முதல் மீனவர்கள் கடலுக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.இன்று நாகை மாவட்டத்தை சேர்ந்த 2000 மீனவர்கள் விசைப்படகுடன் கடலுக்கு சென்று...
தொழிற்படிப்புகளுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாளாகும்
தமிழகத்தில் ஐ.டி.ஐ., படிப்புகளுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாளாகும். பல்வேறு சலுகைகளால், ஐ.டி.ஐ., படிப்புகளில் சேரும் ஆர்வம் மாணவர்களிடையே அதிகரித்துள்ளது.தமிழகத்தில் 87 அரசு ஐ.டி.ஐ.,களும், 476 தனியார் ஐ.டி.ஐ.,களும் உள்ளன. இவற்றில் சேர்வதற்கு...
PM Modi to chair Niti Aayog meet today
Prime Minister Narendra Modi will chair the fifth governing council meeting of Niti Aayog today to deliberate upon need for structural reforms in agriculture,...
பிரதமர் தலைமையில் இன்று கூடுகிறது நிதிஆயோக் கூட்டம்
பிரதமர் மோடி தலைமையில், இன்று நிதிஆயோக் கூட்டம் நடைபெற உள்ளது.பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஐந்தாவது நிதி ஆயோக் கூட்டம் குடியரசு தலைவர் மாளிகையில் நாளை நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்கும்படி...
தீவிரவாத தாக்குதல் வாய்ப்பு: அயோத்தியில் பலத்த பாதுகாப்பு
அயோத்தியாவில் தீவிர தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளதால், அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து பாதுகாப்பு துறை உயர் அதிகாரிகள் தெரிவிக்கையில், நேபாளத்தில் இருந்து உத்திர பிரதேசம் வழியாக தீவிரவாதிகள் அயோத்தியாவுக்கு...
Ayodhya put under high alert after terror threat
Ayodhya has been put on high alert after security agencies were given an intelligence input of possible terror attack in the holy city.According to...
பேட் தயாரிப்பு நிறுவனம் மீது டெண்டுல்கர் வழக்கு பதிவு
சிட்னியைச் சேர்ந்த ஸ்பர்டான் ஸ்போர்ட்ஸ் இண்டர்நேஷனல் என்ற நிறுவனம் தனது பெயர் மற்றும் லோகோவை பயன்படுத்த ஆண்டுக்கு 10 லட்சம் டாலர் தர கடந்த 2016-ஆம் ஆண்டு ஒப்பந்தமிட்டதாக சச்சின் தெரிவித்துள்ளார். ஆனால்...
Sachin Tendulkar sues Australian cricket bat maker over $2 million royalties
Indina cricket great Sachin Tendulkar has filed a civil lawsuti against an Australian bat manufacturer accusing it of using his name and image to...
‘காசி டாக்கீஸ்’ பெயரை பயன்படுத்தலாம் – உயர்நீதிமன்றம் அனுமதி
சென்னை ஜாபர்கான் பேட்டையில் உள்ள காசி திரையரங்கத்தின் பின்புறத்தில் உள்ள சாலையில் ‘காசி டாக்கீஸ்’ என்ற புதிய திரையரங்கம் கடந்த ஜூலை 2018ஆம் தொடங்கப்பட்டது. இந்த பெயரை பயன்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து காசி...
தமிழகத்தில் வெப்பம் அதிகரிக்கும் வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகத்தில் வெப்பம் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும் அந்த அறிக்கையில், அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட வட மாவட்டங்களில் இயல்பை விட...
