பெண்கள் லீக் கிரிக்கெட்: இன்றும், நாளையும் நடக்கிறது வீராங்கனைகள் தேர்வு முகாம்

பெண்கள் லீக் கிரிக்கெட் அணிகளுக்கான வீராங்கனைகள் தேர்வு முகாம் இன்றும், நாளையும் சென்னையில் நடைபெற உள்ளது.

இது குறித்து தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் (டிஎன்சிஏ) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழ்நாடு அளவில் 2019-20ம் ஆண்டு பெண்கள் லீக் கிரிக்கெட் போட்டிகள் நடத்துவதற்காக வீராங்கனைகள் தேர்வு முகாம் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சிதம்பரம் விளையாட்டரங்கில் நடைபெற உள்ளது. யு16 அணிகளுக்கான வீராங்கனைகள் தேர்வு இன்று காலை 7 மணிக்கு நடைபெறும். வீராங்கனைகள் 1-9-2003 அல்லது அதற்கு பிறகு பிறந்தவர்களாக இருக்க வேண்டும்.

அதேபோல் யு19 அணிகளுக்கான தேர்வு முகாம் இன்று மாலை 3 மணிக்கு நடைபெற உளளது. இதில் பங்கேற்போர் 1-9-2000 அல்லது அதற்கு பிறகு பிறந்தவர்களாக இருக்க வேண்டும்.

யு23 வீராங்கனைகள் தேர்வு நாளை காலை 7 மணிக்கு நடைபெறும். இதில் 1-9-1996 அல்லது அதற்கு பிறகு பிறந்தவர்கள் பங்கேற்கலாம். விண்ணப்பங்களை www.tnca.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்வதுடன், டிஎன்சிஏ அலுவலகத்திலும் வேலை நேரத்தில் நேரடியாக பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories