Author: ரேவ்ஸ்ரீ
பொதுமக்கள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் – அமைச்சர் ஜெயக்குமார்
பொதுமக்கள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்று அமைச்சர் ஜெயக்குமார் கேட்டு கொண்டார்.இதுகுறித்து அவர் மேலும் பேசுகையில், தமிழகத்தில் உள்ள ரயில் நிலையங்களில் தமிழ் ஒலித்துக் கொண்டு இருக்கிறது, அது மீண்டும் ஒலித்துக்...
இந்திய அணி உலக கோப்பையை வெல்லும்: சுந்தர் பிச்சை
இந்திய கிரிக்கெட் அணி உலக கோப்பையை வெல்லும் என்று கூகிள் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், இங்கிலாந்தில் நடந்து வரும் உலக கோப்பை கிரிக்கெட்...
No Survivor in IAF’s an-32 crash
The Indian Air Force (IAF) on Thursday said all 13 occupants of its An-32 aricraft which crashed in Arunachal Pradesh on June 3 were...
உலக கோப்பை கிரிக்கெட்: ஆஸ்திரேலியா – மேற்கிந்திய தீவுகள் இன்று மோதல்
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்றைய லீக் போட்டி நாட்டிங்காம்மில் உள்ள டிரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் ஆஸ்திரேலியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதுகின்றன.ஆஸ்திரேலிய அணி இந்த தொடரில் விளையாடிய முதல்...
பிரதமர் யோகா செய்வது போன்ற அனிமேஷன் வீடியோ வெளியீடு
பிரதமர் மோடி தடாசனா மற்றும் திரிகோனாசனா போன்ற யோகாசனங்கள் செய்வது போன்ற அனிமேஷன் வீடியோ வெளியாகியுள்ளது.சர்வதேச யோகா தினம் வரும் ஜூன் 21ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. அதை முன்னிட்டு, பிரதமர் மோடி...
எந்த வடிவத்திலும் இந்தியை தமிழகம் ஏற்காது: அமைச்சர் ஜெயக்குமார்
எந்த வடிவத்திலும் இந்தியை தமிழகம் ஏற்காது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து மேலும் பேசிய அவர், இருமொழிக் கொள்கையில் இருந்து பின்வாங்க மாட்டோம், மொழிக் கொள்கையில் எந்தவித மாறுபாடும் இல்லை. முதலமைச்சரின் சமூகவலைதள...
தண்ணீர் பிரச்சினையை தீர்க்க போர்க்கால நடவடிக்கை : அமைச்சர் காமராஜ்
தமிழகத்தில் நிலவி வரும் தண்ணீர் பிரச்சினையை தீர்க்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து மேலும் பேசிய அவர், ஹைட்ரோ கார்பன் திட்டமாக இருந்தாலும், மக்களுக்கு எதிரான...
வாட்ஸ்அப்பில் பிழை கண்டுபிடித்து பரிசு பெற்ற இந்திய இளைஞர்
பேஸ்புக் நிறுவனத்தின் வாட்ஸ்அப் செயலியில் உள்ள பிழையை கண்டுபிடித்துள்ளார் கேரளாவை சேர்ந்த ஆனந்த கிருஷ்ணன்.மவுண்ட் சீயோன் பொறியியல் கல்லூரியில் படித்து வரும் இவர், வாட்ஸ்அப்பில், அதை பயன்படுத்துபவருக்கு தெரியாமல் அவரது ஆவணங்களை நீக்க...
நெடுஞ்சாலை திட்டங்கள்100 நாட்களில் முடியும் -நிதின் கட்காரி
வரும் ஆண்டுகளில் 15 லட்ச ரூபாய் மதிப்புள்ள நெடுஞ்சாலை திட்டங்கள் நிறைவேற்றப்படும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.மத்தியில் இரண்டாவது முறையாக மோடி தலைமையிலான ஆட்சி அமைந்துள்ள நிலையில், நிதின் கட்காரி,...
தமிழகத்தில் நிபா வைரஸ் தாக்குதல் இல்லை : சுகாதாரத்துறை தகவல்
தமிழகத்தில் நிபா வைரஸ் தாக்குதல் இல்லை என்று சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், நிபா’ வைரஸ் காய்ச்சல் கேரளாவையொட்டி உள்ள தமிழகத்தின் எல்லையோர மாவட்டங்களில் பரவாமல் இருக்க...
ஜூன் 5: உலக சுற்றுச்சூழல் நாள்
1972 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையினால் உலகசுற்றுச்சூழல் தினம் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.‘தீவு நாடுகளும், காலநிலை மாற்றமும்’ என்ற தொனிப்பொருளில் இம்முறை உலக சுற்றுச் சூழல் தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது.உங்கள் குரலை உயர்த்துங்கள்...
பாலிடெக்னிக் பட்டயத் தேர்வுக்கான முடிவுகள் வெளியானது
பாலிடெக்னிக் பட்டயத் தேர்வுக்கான முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டன.இந்த தேர்வு முடிவுகளை http://www.tndte.gov.in இல் அறிந்து கொள்ளலாம் என்று தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.தமிழ்நாடு பாலிடெக்னிக் டிப்ளமோ தேர்வு முடிவுகளை ஆன் லைனில் செக்...
