தண்ணீர் பிரச்சினையை தீர்க்க போர்க்கால நடவடிக்கை : அமைச்சர் காமராஜ்

Published:

தமிழகத்தில் நிலவி வரும் தண்ணீர் பிரச்சினையை தீர்க்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மேலும் பேசிய அவர், ஹைட்ரோ கார்பன் திட்டமாக இருந்தாலும், மக்களுக்கு எதிரான திட்டங்களை அனுமதிக்க மாட்டோம் என்றும் அவர் கூறினார்.

ALSO READ:  குடிமக்களே தெய்வங்கள்: 80வது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி உருக்கம்!

Related articles

Recent articles

spot_img