Author: ரேவ்ஸ்ரீ
கேராளவில் ஒருவர் நிபா வைரஸ் பாதிப்புக்கு உள்ளாக்கி இருக்கிறார்: சுகாதார அமைச்சர் தகவல்
கேராளாவில் நிபா வைரஸால் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளதாக கேரளா சுகாதார அமைச்சர் கே.கே. சைலஜா உறுதி படுத்தியுள்ளார்.கேரள மாநிலத்தில் 'நிபா' வைரஸ் வேகமாக பரவி வருகிறது. 22 கல்லூரி மாணவர் உட்பட 80க்கும் அதிகமானோர்...
விமானத்தை தேடும் பணியில் செயற்கைக்கோள்
மாயமான இந்திய ராணுவ சரக்கு விமானத்தை தேடும் பணியில் இஸ்ரோவின் செயற்கைக்கோள்கள் ஈடுபடுத்தப்பட்டுளளன.அசாமில் உள்ள ஜோர்ஹட் விமானப்படை தளத்தில் இருந்து நேற்று பிற்பகல் 12.25 மணிக்கு ஏஎன்-32 ரக போர் விமானம், அருணாச்சலப்...
கூடங்குளத்தில் மின் உற்பத்தி நிறுத்தம்
திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 1000 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதுஇதுகுறித்து வெளியான செய்தியில் கூடங்குளம் 2-வது அணு உலையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், 1000 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதாக...
பாரதியாரின் தலைப்பாகை காவி நிறத்தில் வடிவமைக்கப்பட்டதில் எந்த உள்நோக்கமும் இல்லை
தேசியக்கொடியை பிரதிபலிக்கும் விதமாகவே அந்த வடிவமைப்பு உருவாக்கப்பட்டது, அதில் வேறு எந்த உள்நோக்கமும் இல்லை என்றும், பாரதியாரின் தலைப்பாகை காவி நிறத்தில் வடிவமைக்கப்பட்டது தொடர்பாக அட்டைப்பட வடிவமைப்பாளர் தகவல் தெரிவித்தார்.
ஜல்லிக்கட்டை தடை செய்ய பீட்டா மீண்டும் முயற்சி
ஜல்லிக்கட்டுப் போட்டியை மீண்டும் தடை செய்ய உச்சநீதிம்ன்றத்தை நாடுவோம் என்று விலங்குகள் நல அமைப்பான பீட்டா தெரிவித்துள்ளது.இது தொடர்பாக பீட்டா அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த ஆண்டு அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஆகிய...
தமிழகத்தில் தற்போதைக்கு மின்கட்டணம் உயர்வு இல்லை
தமிழகத்தில் தற்போதைக்கு மின்கட்டணம் உயர்வு இல்லை என்று மின்சார வாரியம் தகவல் வெளியிட்டுள்ளது.இதுமட்டுமின்றி தமிழகத்தில் மின்கட்டணம் 30% வரை உயர்த்தப்படலாம் என தகவல் வெளியான நிலையில் மின்வாரியம் மறுப்பு தெரிவித்துள்ளது.
டி.வி. சேனல் விவாதங்களில் செய்தி தொடர்பாளர்கள் பங்கேற்க மாதம் தடை
டி.வி. சேனல் விவாதங்களில் செய்தி தொடர்பாளர்கள் பங்கேற்க காங்கிரஸ் ஒரு மாதம் தடை விதித்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் இந்த முடிவு குறித்து அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜிவாலா டிவிட்டரில் பதிவு...
ஏடிஎம்-ல் எத்தனை முறை வேண்டுமானலும் பணம் எடுத்துக் கொள்ளுங்கள்: எஸ்பிஐ
மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு மிக பெரிய அறிவிப்பு இதோ. நீங்கள் மாதத்திற்கு எத்தனை முறை வேண்டுமானாலும் மற்ற வங்கி ஏடிஎம்-ல் பணம் எடுத்துக் கொள்ளலாம். இதற்கு எந்தவித அபராத...
புதுச்சேரியில் அசரவைக்கும் கல் சிற்பங்கள்
புதுச்சேரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் விதமாக பல்வேறு பணிகளை மேற்கொண்டுவருகிறது புதுச்சேரி அரசுஅதன் தொடர்ச்சியாக, சட்டப்பேரவைக்கு எதிரில் உள்ள பாரதி பூங்காவில் மலைப்பாம்பு, ஓணான், பட்டாம்பூச்சி, மயில், மண்புழு உள்ளிட்ட பல்வேறு...
மீண்டும் இந்திய பிரதமராக மோடி இன்று பதவி ஏற்கிறார்
மீண்டும் பிரதமராக மோடி இன்று இரவு பதவியேற்கிறார். பதவியேற்பு விழாவில் பங்கேற் 14 நாட்டு தலைவர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 353 இடங்களில் அமோக...
சென்னை தாம்பரத்தில் நடைபெற்ற ஜமாபந்தி கூட்டத்தில் இருகட்சிகள் இடையே மோதல்
சென்னை தாம்பரத்தில் நடைபெற்ற ஜமாபந்தி கூட்டத்தில் திமுக, அதிமுக இடையே மோதல் ஏற்பட்டது. மோதலின் போது ஒருவர் மீது ஒருவர் நாற்காலிகளை வீசியெறிந்து மோதலில் ஈடுபட்டனர். இதனால் மோதலையடுத்து முகாமை தேதி குறிப்பிடாமல்...
தமிழகத்தின் உள்மாவட்டத்தில் வெப்பம் அதிகரிக்க வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் அடுத்த இரு தினங்களுக்கு உள்மாவட்டங்களில் இயல்பை விட 4 முதல் 6 டிகிரி வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் திருவள்ளூர், வேலூர், நாமக்கல்,...
