Author: ரேவ்ஸ்ரீ

இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி இரண்டு டெஸ்டிற்கான இந்திய அணி அறிவிப்பு

இங்கிலாந்து - இந்தியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு டெஸ்டில் இந்தியா தோல்வியை சந்தித்தது. குறிப்பாக லார்ட்ஸ் டெஸ்டில் படுதோல்வியடைந்தது. இதனால் வீரர்கள் மீது...

ஹாங்காங் அணிக்கு எதிராக 26 கோல் போட்டு அசத்திய இந்திய அணி நாளை ஜப்பான் அணியுடன் மோதுகிறது

ஹாக்கி ஏ பிரிவு லீக் ஆட்டத்தில் ஹாங்காங் அணியுடன் நேற்று மோதிய இந்தியா கோல் மழை பொழிந்தது. தொடக்கத்தில் இருந்தே ஹாங்காங் கோல் பகுதியை முற்றுகையிட்டு தாக்குதல் நடத்திய இந்திய வீரர்கள் 26-0...

இன்றைய பெட்ரோல், டீசல் விலை

பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையே தொடருகின்றது. பெட்ரோல் லிட்டருக்கு 80 ரூபாய் 59 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு 72 ரூபாய் 99 காசுகளாகவும் உள்ளன.

மறு உத்தரவு வரும் வரை எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த கூடாது – உயர்நீதிமன்றம்

மறு உத்தரவு வரும் வரை எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த கூடாது என்று தெரிவித்துள்ளது.சென்னை - சேலம் 8 வழிச் சாலை திட்டத்தை சட்டவிரோத மானது என அறிவித்து தடை விதிக்கக்கோரி...

ஆசிய விளையாட்டு போட்டி; துப்பாக்கி சுடுதலில் சவுரப் சவுத்ரிக்கு தங்கம், அபிஷேக்கிற்கு வெண்கலம்ங

இந்தோனேசியாவில் ஆசிய விளையாட்டு போட்டிகள் நடந்து வருகின்றன. இன்று 3வது நாள் நடந்த துப்பாக்கி சுடுதல் 10 மீட்டர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் சவுரப் சவுத்ரி 240.7 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார்....

செல்பி எடுத்த போது ஆற்றில் தவறி விழுந்த 4 வயது குழந்தை தேடும் பணி தீவிரம்

கர்நாடக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கொட்டித் தீர்த்த மழையால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் மேட்டூர் அணையில் இருந்து 2 லட்சம் கனஅடி வரை தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. இதனால் காவிரி...
- 2026

கிரிக்கெட் வாரியத் தலைவரின் ராஜினாமாவை உடனடியாக ஏற்ற இம்ரான்கான்

இம்ரான் கானுடன் மோதலில் ஈடுப்பட்ட நஜம் சேதி, பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் பதவியேற்றதை தொடர்ந்து தனது பதவியை ராஜினாமா செய்து அந்த கடிதத்தை இம்ரான் கானுக்கு அனுப்பி வைத்தார். கடிதத்தை ஏற்றுகொண்ட...

இன்றைய பெட்ரோல், டீசல் விலை

இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 9 காசுகள் அதிகரித்து ரூ. 80.59 ஆகவும், டீசல் விலை 6 காசுகள் உயர்ந்து லிட்டருக்கு ரூ.72.99 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை...

கேரளாவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தன் பெயரில் உள்ள நிலத்தை நன்கொடையாக வழங்கிய 16 வயது மாணவி

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் பையனூரை சேர்ந்தவர் சங்கரன். இவரது மகள் ஸ்வகா (வயது 16). அங்குள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். கேரளாவில் பெய்த பலத்த மழையால் பெரும் சேதம் ஏற்பட்டது....

தமிழகத்தில் மீன்பிடி தொழிலை மேம்படுத்த நிதி பெற ஜப்பான் செல்கிறேன்: அமைச்சர் ஜெயகுமார்

மீன்களைச் சுகாதாரமாக கையாள்வது தொடர்பான கண்காட்சியில் கலந்து கொள்வதற்காக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் ஜப்பான் புறப்பட்டுச் சென்றார். சென்னை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழகத்தில் மீன்பிடி தொழிலை மேம்படுத்துவதற்கான நிதியாதாராங்களைப்...

கட்டி பிடித்து நட்பை வெளிபடுத்திய அமைச்சர் மீது தேசத்துரோக வழக்கு

பாகிஸ்தான் ராணுவ தலைமைத் தளபதியை கட்டிப்பிடித்த விவகாரத்தில் முன்னாள் கிரிக்கெட் வீரரும், பஞ்சாப் மாநில அமைச்சருமான சித்து மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் பிரதமராக இம்ரான்கான் பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க அவரது...

ஆசியப் பங்குச் சந்தைகள் உயர்வு எதிரொலி இந்தியப் பங்குச் சந்தைகள் உயர்வு

பங்குச் சந்தைகள் இன்று புதிய உச்சங்களைத் தொட்டன. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் அண்மையில் 38 ஆயிரம் புள்ளிகளைக் கடந்தது. இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை 38 ஆயிரம் புள்ளிகளுக்கும் கீழ்...
- 2026

Recent articles

spot_img