வரகூரான் நாராயணன்

About the author

“பொன்மகள் வந்தாள்! பொருள் அள்ளித்தந்தாள்!”

"பொன்மகள் வந்தாள்! பொருள் அள்ளித்தந்தாள்!" ( 'கனகதாரா' என்றால் 'பொன்மழை' என்பது பொருள். சங்கரர் சிறுவனாக இருந்த போது பாடிய முதல் ஸ்தோத்திரம் இது) கட்டுரையாளர்-திருப்பூர் கிருஷ்ணன்மே 03,2019,-தினமலர் மகாலட்சுமி மீது ஆதிசங்கரர் பாடிய கனகதாரா ஸ்தோத்திரத்தின்...

‘சுமங்கலிப் பிரார்த்தனை'(பெரியவாளின் அற்புத பரிகாரம்)

'சுமங்கலிப் பிரார்த்தனை'(பெரியவாளின் அற்புத பரிகாரம்)_(கலியுகத்திற்கு உகந்த பூஜை சுமங்கலி பூஜை. இப்பூஜையினால் கொடிய பாவங்களும் தோஷங்களும் விலகும். இப்பூஜையை பலரும் கூடி செய்ய முடியாவிட்டாலும், குறைந்தபட்சம் ஒவ்வொரு குடும்பத்திலும் சிறிய அளவிலாவது செய்ய...

“மாம்பூக்கள் (மாமரம்) உதிர்வதனால் ,மாங்காய் காய்ப்பதே இல்லை”-ஒரு விவசாய இளைஞன் பெரியவாளிடம்.

"மாம்பூக்கள் (மாமரம்) உதிர்வதனால் ,மாங்காய் காய்ப்பதே இல்லை"-ஒரு விவசாய இளைஞன் பெரியவாளிடம்.(மண்டூக்ய உபநிஷத்தில் சந்தேகம் கேட்பவர்களும் வருவார்கள்; மாமரம் வளர்ப்பு பற்றி கேட்பவர்களும் வருவார்கள் மாமரம் பற்றி எளிய.விளக்கமளித்த-கல்லூரிப் பட்டம் பெறாத, பெரிய...

“தமிழ் சுருக்கெழுத்து நூல் “

"தமிழ் சுருக்கெழுத்து நூல் "( தம் சிரசில் இருந்த வில்வ மாலையை எடுத்து அந்த நூலின் மேல் வைத்து திரும்பக் கொடுத்தார்கள் பெரியவா. தமிழக அரசே அந்நூலை அச்சிட்டு 1964-ல் வெளியிட்டது. 1998-ல்...

“ஒரு ‘ரிடையர்’ ஆன ஊழியருக்கு பெரியவாளின் மகத்தான மனிதநேய உபதேசம்”

"ஒரு 'ரிடையர்' ஆன ஊழியருக்கு பெரியவாளின் மகத்தான மனிதநேய உபதேசம்"( ஒருவன் எல்லாவற்றையும், எப்போதும் அனுபவிக்கவும் முடியாது..... அதிகாரம் செய்து கொண்டும் இருக்கவும் முடியாது.காலப்போக்கில் நம்மை நாமே சரி செய்து கொள்ள வேண்டும்...

ஸ்ரீமத் ஆதி சங்கரரின் அவதாரத்திற்கு மூல காரணம்!

ஸ்ரீமத் ஆதி சங்கரரின் அவதாரத்திற்கு மூல காரணம்! By மாலதி சந்திரசேகரன் ஸ்ரீமத் ஆதி சங்கர பகவத் பாதர், எப்பொழுது பிறந்தார் என்பதைப் போன்ற விஷயங்களை பற்றி அதிகப்படியாக நாம் விசாரம் செய்வதில் எந்தப் பிரயோசனமும்...

பெரியவா மடாதிபதி ஆன தினம்… மே 9 – 1907

1907-ம் வருடம், மே மாதம் 9-ம் தேதி, கும்பகோணத்தில் காமகோடி பீடத்தின் மடாதிபதியாக அதனை அலங்கரிக்கத் தொடங்கினார். இளம் சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள். (பெரியவா மடாதிபதியான தினம் மே-9-1907) கட்டுரையாளர்-வீயெஸ்வி,நன்றி-சக்தி விகடன் ‘அது எப்படி கண்மூடித்...

“அவள் கிறிஸ்துவப் பெண் என்பது பெரியவாளுக்கு மட்டும் எப்படித் தெரிந்தது.?”(பரமபிதாவே அறிவார்).

"அவள் கிறிஸ்துவப் பெண் என்பது பெரியவாளுக்கு மட்டும் எப்படித் தெரிந்தது.?" பரமபிதாவே அறிவார்.(ஆனந்தமான பெயர் வைத்த பெரியவா)  ஒரு சிறு பதிவு.  கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு-140தட்டச்சு-வரகூரான் நாராயணன்புத்தகம்-காஞ்சி மகான் தரிசனம் கிராமத்தில் முகாம்.ஒரு குடியானவப் பெண்தரிசனத்துக்கு வந்தாள். "என் மவனுக்குப் பேர்...

ஸ்ரீ தோடகாஷ்டகம்-ஸ்ரீசங்கர பகவத்பாத ஸ்தோத்திரம் 

ஸ்ரீ தோடகாஷ்டகம்-ஸ்ரீசங்கர பகவத்பாத ஸ்தோத்திரம்தோடகாச்சார்யாள், அவருக்கு ஆநந்தகிரின்னு பேரு. காசியில் ஆசார்யாளோட ஆறாயிரம் சிஷ்யர்கள் இருந்தா. அவர் எல்லாருக்கும் பாடம் எடுப்பார். இந்த தோடகர், ஆசார்யாளுக்கு கைங்கர்யம் பண்றதுல ரொம்ப உத்ஸாகத்தோட...

“பெரியவா விரும்பி எடுத்துக்கொண்ட ஒரு போட்டோ “…. -(ஸ்ரீசங்கர ஜெயந்தி ஸ்பெஷல் போஸ்ட்)

"பெரியவா விரும்பி எடுத்துக்கொண்ட ஒரு போட்டோ ".... -(ஸ்ரீசங்கர ஜெயந்தி ஸ்பெஷல் போஸ்ட்)("நீ ப்ரியமா பெரியவாளுக்குக் குடுக்கணும்னு மணையைத் தூக்கிண்டு வந்து குடுத்திருக்கே .பதிலுக்கு ஒனக்குத் தரதுக்கு ஒரு ப்ரஸாதங்கூட எங்கிட்ட இல்லையே")...

“‘டின்னெரும் ஆஹூதிகளும், அவிசுகளும்”(‘டோஸ்ட் ப்ரபோஸ்’–விளக்கம்)

"'டின்னெரும் ஆஹூதிகளும், அவிசுகளும்" ('டோஸ்ட் ப்ரபோஸ்'--விளக்கம்) மஹா பெரியவாளின் அருள்வாக்கு  இந்தக் காலத்தில் 'டின்னெர்' நடத்துகிறார்கள். 'டோஸ்ட் ப்ரபோஸ்' பண்ணுகிறார்கள். 'உன்னுடைய சுகத்துக்காக நான் சாப்பிடுகிறேன்' என்று சொல்லிக் கொண்டு ஒருவன் சாப்பிடுகிறான். 'சாப்பிடுகிறவன் இவன்....

“தேடி வந்த மாப்பிள்ளை!”

''நான் தரிசனம் பண்ண வரிசைல நின்னேன். எக்கச்சக்கக் கூட்டம். அவர் அருகே நான் வந்தப்போ என்னால எதுவுமே பேச முடியலே. அவர் திருமுகத்தையே பார்த்தபடி மனசுல நம் பிரச்னையை நெனச்சுப் பிரார்த்தனை பண்ணினேன்....

Categories