December 5, 2025, 9:20 PM
26.6 C
Chennai

எந்தத் தகுதியின் அடிப்படையில்… சிலை வைக்கப்பட்டுள்ளது?!

evr statue in srirangam - 2025
#image_title

எந்த தகுதியின் அடிப்படையில் ஈவேராவிற்கு சிலை வைக்கப் பட்டுள்ளது என்பதை திமுகவும் ஸ்டாலினும் விளக்க வேண்டும்

நடராஜரை இழிவுபடுத்தி அதன் மூலம் இந்துக்கள் மனதை புண்படுத்தி கலவரத்தை தூண்ட முயற்சி செய்த U2Brutus கயவர்களை கைது செய்ய வக்கில்லாத தமிழக அரசும் காவல்துறையும் கனல் கண்ணன் அவர்களை கைது செய்திருப்பது அவமானத்துக்குரியது; ஒருதலை பட்சமானது

ஈவேரா என்பவர் ஒரு அமைப்பினுடைய தலைவராக இருந்தவர். அவ்வளவுதான், அவர் எந்த அரசு பதவியிலோ அதாவது முதல்வராகவோ கவர்னராகவோ இருந்தவர் கிடையாது.

இந்திய சுதந்திர தினத்தை கறுப்பு தினமாக அனுசரியுங்கள் என்று சொன்ன ஒருவருக்கு இந்திய தேசத்தில் சிலை வைப்பது பைத்தியக்காரத்தனம்.

தனக்கு சொல்லிக்கொள்ள ஒரு தலைவர் இல்லை என்பதால்,
கருணாநிதி அவர்களால் இட்டுகட்டப்பட்டு ‘பெரியார்’ ஆக்கப்பட்டவர் தான் இந்த ஈவேரா !

ஒன்று சர்ச் , மசூதி வாசலில் ஈவேரா சிலையை வையுங்கள் ! அதற்கு வக்கில்லை என்றால் கோவில் முன் இருக்கும் ஈவேரா சிலைகளை இடித்து தள்ளுங்கள்.

மீண்டும் சொல்கிறேன். சுதந்திரத்திக்கு போராடாத, அரசு பதவிகளில் இல்லாத, சமூக ரீதியில் ஆலய நுழைவு போன்ற, எந்த ஒரு போராட்டத்தையும் முன்னெடுக்காத ஒரு “பிரிடிஷ் அடிமைக்கு” தமிழகத்தில் பல இடங்களில் சிலை வைத்திருப்பது சட்டப்படி செல்லாது.

பதவிகளில் இல்லாத, சமூக ரீதியில் ஆலய நுழைவு போன்ற, எந்த ஒரு போராட்டத்தையும் முன்னெடுக்காத ஒரு “பிரிடிஷ் அடிமைக்கு” தமிழகத்தில் பல இடங்களில் சிலை வைத்திருப்பது சட்டப்படி செல்லாது.

எந்த தகுதியின் அடிப்படையில் ஈவேராவிற்கு சிலை வைக்கப்பட்டுள்ளது என்பதை @mkstalin அரசு விளக்கவேண்டும்.

அ.அஸ்வத்தாமன்,
மாநில செயலாளர், பாஜக

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories