எந்தத் தகுதியின் அடிப்படையில்… சிலை வைக்கப்பட்டுள்ளது?!

evr statue in srirangam - 2026
#image_title

எந்த தகுதியின் அடிப்படையில் ஈவேராவிற்கு சிலை வைக்கப் பட்டுள்ளது என்பதை திமுகவும் ஸ்டாலினும் விளக்க வேண்டும்

நடராஜரை இழிவுபடுத்தி அதன் மூலம் இந்துக்கள் மனதை புண்படுத்தி கலவரத்தை தூண்ட முயற்சி செய்த U2Brutus கயவர்களை கைது செய்ய வக்கில்லாத தமிழக அரசும் காவல்துறையும் கனல் கண்ணன் அவர்களை கைது செய்திருப்பது அவமானத்துக்குரியது; ஒருதலை பட்சமானது

ஈவேரா என்பவர் ஒரு அமைப்பினுடைய தலைவராக இருந்தவர். அவ்வளவுதான், அவர் எந்த அரசு பதவியிலோ அதாவது முதல்வராகவோ கவர்னராகவோ இருந்தவர் கிடையாது.

இந்திய சுதந்திர தினத்தை கறுப்பு தினமாக அனுசரியுங்கள் என்று சொன்ன ஒருவருக்கு இந்திய தேசத்தில் சிலை வைப்பது பைத்தியக்காரத்தனம்.

தனக்கு சொல்லிக்கொள்ள ஒரு தலைவர் இல்லை என்பதால்,
கருணாநிதி அவர்களால் இட்டுகட்டப்பட்டு ‘பெரியார்’ ஆக்கப்பட்டவர் தான் இந்த ஈவேரா !

ஒன்று சர்ச் , மசூதி வாசலில் ஈவேரா சிலையை வையுங்கள் ! அதற்கு வக்கில்லை என்றால் கோவில் முன் இருக்கும் ஈவேரா சிலைகளை இடித்து தள்ளுங்கள்.

மீண்டும் சொல்கிறேன். சுதந்திரத்திக்கு போராடாத, அரசு பதவிகளில் இல்லாத, சமூக ரீதியில் ஆலய நுழைவு போன்ற, எந்த ஒரு போராட்டத்தையும் முன்னெடுக்காத ஒரு “பிரிடிஷ் அடிமைக்கு” தமிழகத்தில் பல இடங்களில் சிலை வைத்திருப்பது சட்டப்படி செல்லாது.

பதவிகளில் இல்லாத, சமூக ரீதியில் ஆலய நுழைவு போன்ற, எந்த ஒரு போராட்டத்தையும் முன்னெடுக்காத ஒரு “பிரிடிஷ் அடிமைக்கு” தமிழகத்தில் பல இடங்களில் சிலை வைத்திருப்பது சட்டப்படி செல்லாது.

எந்த தகுதியின் அடிப்படையில் ஈவேராவிற்கு சிலை வைக்கப்பட்டுள்ளது என்பதை @mkstalin அரசு விளக்கவேண்டும்.

அ.அஸ்வத்தாமன்,
மாநில செயலாளர், பாஜக

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories