கொலீஜியம் அனுப்பிய 20 கோப்புகளை திருப்பி அனுப்பிய மத்திய அரசு!

supreme court of india - 2026

கொலீஜியம் அனுப்பிய 20 கோப்புகளை ஏற்காமல் கொலீஜியத்துக்கு திருப்பி அனுப்பியிருக்கிறது மத்திய அரசு!

இதில் 9 பெயர்கள் ஏற்கனவே மத்திய அரசால் நிராகரிக்கப்பட்டவை. இருந்தாலும் மீண்டும் அனுப்பியிருக்கிறது கொலீஜியம். மீண்டும் நிராகரிப்பு.

நீதிபதிகள், “நானே ராஜா நானே மந்திரி” என்ற முறையில் நீதிபதிகளை நியமிப்பது உலகத்தில் இந்தியாவில் மட்டும் தான். “அரசாங்கத்தை நீதிபதிகள் நியமனத்தில் தலையிட விட மாட்டோம்” என்று அடம் பிடிக்கிறார்கள்.

எனவே….. அவர்களாகவே பெயர்களை – “உறவினர், நண்பர்களையே தேர்ந்தெடுக்கிறார்கள். தகுதியானவர்களை தேர்ந்தெடுப்பதில்லை” – என புகார் இருந்தும் தேர்ந்தெடுத்து அரசுக்கு அனுப்புகிறார்கள்.

தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பின்புலத்தை இண்டலிஜென்ஸ் ப்யூரோ உள்ளிட்டவற்றைக் கொண்டு அரசு ஆராய்கிறது. ஐ.பி அறிக்கையில் குறைபாடுகள் இருந்தால் நிராகரிக்கிறது அரசு.

ஐ.பி அறிக்கையை கொலீஜியத்திடம் பகிர்வதில்லை அரசு – அவர்களுக்கு அது தேவையில்லை என்பதால்.

கொலீஜியமும் “எப்படி குறிப்பிட்ட நபர்களை தேர்ந்தெடுத்தோம்?” என்ற பிரம்ம சூத்திரத்தை யாருக்கும் பகிர்வதில்லை.

ALSO READ:  மக்கள் மனங்களை ஈர்த்த ‘நீண்ட கால’ ஒரே பிரதமர்!

கொலீஜியத்தின் ‘நமக்கு நாமே’ முரண்டால், அரசு – கொலீஜியம் செயல்பாடுகள் இரு தீவுகளாக (island) இருக்கின்றன.

இதில் நம் கேள்வி: ஐ.பி அறிக்கை ஒருவரை ‘சரியில்லை’ என்று குறிப்பிட்டால், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாமா? அவர் மேலும் அதே பஞ்சாயத்து பணியில் தொடர்வது நீதிக்கு இழுக்கில்லையா? குறிப்பிட்ட நபர் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமானால் இம்பீச்மெண்ட் / தகுதிநீக்கம் செய்ய பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு வாக்குகளைப் பெற வேண்டும். அது கடினம். ஆனால், கொலீஜியம் நடவடிக்கை எடுக்கலாம். எடுப்பதில்லை. இந்த ஓட்டைகளால் நமக்கு நீதி கிடைப்பதில் பல இடர்பாடுகள்…!

பூனைக்கு மணியை கட்டுங்க மோடி ஜி. உங்களை விட்டால் எங்களுக்கு கதி இல்லை!

  • மக்கள் வரிப்பணத்திலிருந்து சம்பளம் வர வேண்டும் ‘அவர்களுக்கு’. அவர்கள் மக்களுக்கோ, மக்கள் பிரதிநிதிகளுக்கோ பதில் சொல்ல கடமைப் பட்டவர்களில்லை!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Topics

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

Entertainment News

Popular Categories