உரத்த சிந்தனை

Homeஉரத்த சிந்தனை

90 சதவீத மக்களுக்கு அநீதி!” — பிதற்றும் ராகுல் காந்தி!

நாடாளுமன்றத் தேர்தல் இப்போது நடக்கிறது. அதனால் ராகுல் காந்திக்குத் தேர்தல் ஜுரம் ஏறுகிறது. வழக்கத்துக்கு அதிகமாகவே பிதற்றுகிறார். டெல்லியில் காங்கிரஸ் கட்சி சமீபத்தில் நடத்திய ‘சமூக நீதி மாநாடு’ நிகழ்ச்சியில் அவர் பேசிய வார்த்தைகளில் சில:

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

மல்லிகார்ஜுன கார்கே… ஓட்டுக்காக என்னல்லாம் பேசுறாரு?

காதுகுத்தல், கல்யாணம், கிருஹப் பிரவேசம் என்று உங்களுக்குத் தெரிந்தவர்களை நீங்கள் சுப நிகழ்ச்சிகளுக்கு அழைப்பீர்கள். ஆனால் ஒரு நிகழ்ச்சிக்கு யாரும் வழங்காத அழைப்பை, ஒரு அரசியல் தலைவர் சமீபத்தில் ஊர் மக்கள் அனைவருக்கும் விடுத்திருக்கிறார். அவர்தான் மல்லிகார்ஜுன் கார்கே. அவர் கட்சிதான் இன்று சிரிப்பாய்ச் சிரிக்கும் காங்கிரஸ் கட்சி.

― Advertisement ―

குடிமக்களுக்கு மோடி விடுத்த அறைகூவல்!

நம் தேசமானது, சுதந்திரத்தின் 75ஆவது ஆண்டினை அமுதப் பெருவிழாவாகக் கொண்டாடிய போது, அப்போதே நான் இந்த விஷயத்தை, அனைவரின் முன்பாகவும் வைக்கத் தொடங்கி விட்டேன்

More News

மோடியின் கேரண்டி: உறுதியான சர்வதேச உறவுகள், ராஜதந்திர செயல்பாடுகள்!

ஆகையால் தான் நான், ப்ரோட்டோகாலில் சிக்கிப் போவதற்கு பதிலாக, செயல்பாட்டின் மீது கவனத்தைச் செலுத்தி, ராஜதந்திரத்தின் நிலையை, மாற்றியமைக்க முயற்சித்தேன்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த வழக்குகள்: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி!

100% EVM-VVPAT குறுக்கு சரிபார்ப்பு, சின்னம் ஏற்றும் அலகுக்கு சீல் வைப்பதற்கான வழிமுறைகளை வழங்கக் கோரிய மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Explore more from this Section...

ரூ.16 ஆயிரத்தில் மகள் திருமணத்தை முடித்த ஐஏஎஸ்., இப்போது திருப்பதி தேவஸ்தான ஜேஇஓ!

ரோசையா ஆட்சிக் காலத்தில் திருமலா திருப்பதி தேவஸ்தான இணை செயல் அலுவலராக நியமிக்கப்பட்ட ஸ்ரீனிவாசராஜுவின் இடத்தில் வசந்த்குமாரை நியமித்து ஆந்திர மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

மோடியை வெட்டுவேன்… என்று ‘சவுண்டு’ விட்ட ‘நாம் தமிழர்’ தம்பி கைது!

பிரதமருக்கு கொலை மிரட்டல் விடுத்த நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானால் ஊக்கம் பெற்ற ‘தம்பி’ கைது செய்யப்பட்டார்.

ருஷி வாக்கியம் (72) நம் உடலை இயக்கும் மூச்சுக் காற்றை அறிவோம்!

நம் வேதக் கலாச்சாரம் உலகிற்கு அளித்த அற்புத விஞ்ஞானம் யோக சாஸ்திரம். யோக சாஸ்திரத்தில் ‘பிராணோபாசனை’ என்பது முதன்மையாக கூறப்பட்டுள்ளது. அதன் பொருள் பிராணனை உத்தேசித்து ஜபம் அல்லது தவம் செய்வது அல்ல....

ருஷி வாக்கியம் (71) – அவசரப்பட்டு விமர்சிக்கக் கூடாது!

சனாதன தர்மத்தில் சாஸ்திரங்கள் அனேகவித அம்சங்களைக் கூறுகின்றன. ஆனால் அவற்றுள் சில சாமானியர்களின் பார்வைக்கு அற்புதமாகத் தென்படும். சில பொருளற்றவையாகத் தென்படும்.சிறிது சாஸ்திர பரிச்சயத்துடனோ அல்லது ஆழ்ந்து சிந்தித்து பார்த்து கவனிப்பதாலும் அது...

ஏன்டா பொட்டைகளா..? #தூ ஐட்டத்தை அவுத்து விட்டதுக்கு பேரு சினிமாவா? #தர்மபிரபு

 இரு தினங்களுக்கு முன் தர்ம பிரபு என்ற படம் வெளியானது இந்த படத்தில் துக்ளக் ஆசிரியர் சோ ராமசாமி குறித்தும் இந்து கடவுள்கள் குறித்தும் மிக கேவலமான முறையில் விமர்சனம் செய்யப்பட்டு உள்ளதாக...

செந்தில் பாலாஜி எப்போது தூக்கில் தொங்குவார்? கேட்டு சொல்லுங்கள்: எம்.ஆர்.விஜயபாஸ்கர்!

நான் ஜெயித்தால் பதவி விலக தயார் என்று கூறியது அமமுக வில் இருக்கும் போது !

ருஷி வாக்கியம் (70) – சனாதன தர்மத்தில் கருத்தொற்றுமை!

விஷ்ணு புராணத்தில் பிரம்மதேவரிடம் மகாவிஷ்ணு கூறும் சில வாக்கியங்கள் உள்ளன. அவை நினைவில் நிறுத்த வேண்டிய வாக்கியங்கள்.“அஹம் ச வோ பவந்தஸ்ச சர்வம் நாராயணாத்மகம் ! விஷ்ணோரன்யந்து பஸ்யந்தி யே த்வாம் மாம் ச...

இதன் பெயர் இழிவான அறிவு … பகுத்தறிவல்ல!

"இந்தியாவின் மானம் அமெரிக்கா வரை சந்தி சிரிக்கிறதே!" என்கிற தலைப்பில் விடுதலை (29-06-19) ஞாயிறு மலரில், சிறுபான்மை சமூகத்தின் மீதான தாக்குதல் பற்றிய இந்தியா மீதான அமெரிக்க வெளியுறவுத் துறையின் விமர்சன அறிக்கையை...

அத்திவரதர் ஏன் 40 ஆண்டுகள் கழித்து வெளியே வருகிறார்?

காஞ்சிபுரம் அத்தி வரதரின் வரலாறு:அத்தி வரதர் அத்தி மரத்தால் கிருத யுகத்தில் விஸ்வகர்மாவால் வடிவமைக்கப்பட்ட நான்கு பிரம்மாக்களும் ஆராதித்த வரதராஜ மூர்த்திகளில் ஒன்று.இவரே கோவில் கர்ப்பகிரகத்தின் உள்ளே புண்ணிய கோடி விமானத்தின் கீழ்...

சமூக வலைத்தளங்களில் வெறுப்புணர்வு கருத்துகள்! தடுக்குமாறு ஐ.நா.வில் வலியுறுத்திய இந்தியா!

தற்போது டிஜிட்டல் யுகத்தில் சமூக வலைதளங்களில் வெறுப்புணர்வு பகிரப்படுவதை கட்டுப்படுத்த ஐ.நா. அவசியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்!

ருஷி வாக்கியம் (69) – சிவனுக்கும் கேசவனுக்கும் இடையே வேறுபாடு பார்க்கலாமா?

வேதவியாச பகவான் அஷ்டாதச புராணங்களை எழுதியுள்ளார். இந்த பதினெட்டு புராணங்களையும் அவர் பிரித்துள்ள விதம் எத்தனை அழகாக உள்ளதென்றால் ஒரு புறம் சிவன் தொடர்பான புராணங்கள் பல காணப்படுகின்றன. அதேபோல் விஷ்ணு தொடர்பானவை,...

கட்சிப் பின்னணியும் வணிகப் பேராசையும் இல்லாது போனால்… தமிழ்ப் பத்திரிகை உலகம் உருப்படும்!

இதை வெளிப்படையாகச் சொல்வது நம்முடைய நாற்றத்தை வெளிப்படுத்துகிற மாதிரி இருந்தாலும் இதுதான் தமிழகத்து ஊடகங்களில் நிலவக்கூடிய எதார்த்தம்.

SPIRITUAL / TEMPLES