ஏன்டா பொட்டைகளா..? #தூ ஐட்டத்தை அவுத்து விட்டதுக்கு பேரு சினிமாவா? #தர்மபிரபு

 

images - 2026

இரு தினங்களுக்கு முன் தர்ம பிரபு என்ற படம் வெளியானது இந்த படத்தில் துக்ளக் ஆசிரியர் சோ ராமசாமி குறித்தும் இந்து கடவுள்கள் குறித்தும் மிக கேவலமான முறையில் விமர்சனம் செய்யப்பட்டு உள்ளதாக சமூக வலைதளங்களின் கொந்தளித்து எழுதுகின்றனர் facebook வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூகத்தளங்கள் மூலம் இந்த கருத்துகள் பரவி வருகின்றன

இவ்வாறு பரவி வரும் கருத்துகளில் ஒரு கருத்து இங்கே…

#சென்சார்_போர்டு ஆபிசர்ஸ் உங்க வாயில் வைத்து சூப்பிக் கொண்டிருக்கும் சுண்டு விரலை எப்ப எடுப்பிங்க..???

#துக்ளக் ஆசிரியர் #சோ அவர்களை இரண்டாம் தரமாக கிண்டல் செய்து காட்சி வைத்துள்ள #தர்மபிரபு ..

தர்மபிரபு என்ற தலைப்பில் ஒரு கேடுகெட்ட நாய் முத்துகுமரன் என்பவன் படம் ஒன்று இயக்கியுள்ளான்.,…

அதன் கதை என்ன என்றால்.. பல ஆண்டுகளுக்குப் பிறகு #எமன் ஒய்வு பெற விரும்புகிறார்., அதனால் தனது மகனை (யோகி பாபு ) புதிய எமனாக நியமிக்கிறார். ஆனால் சித்திரகுப்தருக்கு எமன் பதவி – ஆசை வந்துவிடவே , சோ.ரங்கசாமி ‘ என்ற நபரை ‘நரகத்தில் இருந்து ‘ வரச் சொல்லி எமனை வீழ்த்தி பதவி பெற ஆலோசனை கேட்பார்.

ALSO READ:  அண்ணாமலையின் அதிரடி அரசியலா அல்லது அமைதி புரட்சியா?

அதற்கு அவர் பெறும் ஆலோசனை, #சித்திரகுப்தரின் சகோதரியை புதிய எமனின் படுக்கை அறைக்கு அனுப்பி… இவரகள் அவரை மயக்கி இவர்களின் பேச்சை கேட்க வைப்பது….!!!!

புதிய எமன் அந்த பெண்ணை அடித்து விரட்டவே, அந்த ‘சோ. ரங்கசாமி ‘ கேரக்டர் கேட்கும் கேள்வி, சரி இவர் இல்லை என்றால் உங்கள் குடும்பத்தில் வேறு பெண்கள் இருக்கிறார்களா என்று….!!! மேலும் அந்த ‘சோ ரங்கசாமி ‘ கேரக்டர் இதற்கு சித்திரகுப்தரிடம் கேட்கும் கைமாறு, தனக்கு சொர்க்கத்தில் ஒரு இடம் வேண்டும் என்பது.!!

இன்னொரு விஷயம் சொல்ல வேண்டும் என்றால் ‘சோ வின் உடல்மொழியை அச்சுஅசலாக பிரதிபலித்து நடித்திருப்பது பாஸ்கி!’

படம் முழுக்க எங்கெங்கு முடியுமோ அங்கெல்லாம் #இந்து மத வெறுப்பு., #பிராமண வன்மம், #ஈவெரா வுக்கு ஜால்ரா என்று இருந்தாலும் ‘சோ ‘ மீதான தனிப்பட்ட தாக்குதல் உச்சக் கட்டம்.

அதே போல இந்த படத்தில் இந்து மத கடவுள்களை படு கேவலமாக சித்தரித்துள்ளனர்.

ALSO READ:  சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

#மொட்ட_ராஜேந்திரன் என்பவன் சிவனாக நடித்துள்ளான். அருவருப்பான ஆட்டம் ஆடுகிறான் #சிவன் வேடத்தில்

சிவனை கேவலமாக காமெடி செய்கிறான் யோகி பாபு… சிவனை இந்த அளவுக்கு இதுவரை யாரும் அசிங்கபடுத்தியதில்லை…

எமதர்மனின் மனைவி சரக்கு சாப்பிடும் காட்சியும் அமைக்கப் பட்டுள்ளது..

அதே நேரம் படத்தில் இன்னொரு மதம் காட்டப்படுகிறது .. அதை கண்ணியமாக காட்டியுள்ளனர்.. இன்னொரு மதத்தை ஒரு காட்சியில் கூட தொடவில்லை..

நேரடியாக #பாஜகவை விமர்சித்தும் #அமித்ஷா அவர்களை கொலைகாரனாகவும் #ஜாதி வெறியனாகவும் காட்டுகின்றனர்…

நிகழ்கால அரசியல் நிகழ்வுகளை தரம் தாழ்ந்த முறையில் விமர்சனம் செய்யப்பட்டுள்ளது..

மத்திய அரசுக்கு, சென்சார் போர்டில் யார் இருக்க வேண்டும், இருக்க கூடாது என்ற அடிப்படை அறிவு கூட இல்லாமல் கண்ட கண்ட நாய்களையும் ஏன் நியமிக்கின்றனர்…?

– #புகழ் மச்சேந்திரன் புகழ்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories