உங்கள் கவனத்திற்கு! தொடர்ந்து 4 நாட்கள் வங்கி இயங்காது!

panjab - 2026

வங்கிகள் இணைக்கப்படுவதைக் கண்டித்து நாடு முழுவதும் வரும் 26 மற்றும் 27ஆம் தேதிகளில் வேலைநிறுத்தம் செய்ய வங்கிகள் முடிவெடுத்துள்ளன. 4 வங்கி அதிகாரிகள் சங்கங்கள் இணைந்து இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளன.

பொதுத்துறை வங்கிளான இந்தியன் வங்கி, பாங்க் ஆஃப் பரோடா, பஞ்சாப் நேஷனல் வங்கி உள்ளிட்ட வங்கிகளுடன் வேறு 10 வங்கிகளை இணைப்பதற்கான நடவடிக்கையை சமீபத்தில் மத்திய அரசு அறிவித்தது. இதன் மூலம் பொதுத்துறை வங்கிகளின் மொத்த எண்ணிக்கை 12ஆகக் குறையும்

மத்திய அரசின் இந்த அறிவிப்பை எதிர்த்து, நாடு முழுவதிலும் வங்கி ஊழியர்களிடையே கண்டனக் குரல்கள் எழுந்து வருகின்றன .
இந்த நிலையில்தான் அனைத்து இந்திய வங்கி அதிகாரிகள் அடங்கிய 4 சங்கங்கள் இந்த வேலைநிறுத்த அறிவிப்பை வெளியிட்டுள்ளன. அதன்படி வரும் 25ஆம் தேதி நள்ளிரவு முதல் 27ஆம் தேதி நள்ளிரவு வரை அவர்கள் இவ்வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

அதிகாரிகள் தவிர பிற ஊழியர்கள் இப்போராட்டத்தில் ஈடுபடப் போவதில்லை என்றாலும், அந்த 2 நாட்களிலும் வங்கிப் பணிகள் முழுமையாக முடங்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் 28ஆம் தேதி கடைசி சனிக்கிழமை என்பதாலும், 29ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதாலும் அந்த 2 நாட்களும் வங்கிகள் இயங்காது.

ஆக, வரும் 26, 27, 28 மற்றும் 29 ஆகிய 4 நாட்களிலும் வங்கிப் பணிகள் எதுவும் நடக்காது எனத் தெரிகிறது.

மேலும், இந்த 4 நாட்களிலும் ஏ.டி.எம்.களில் பணம் நிரப்பும் பணியும் நடக்காது அதனால் , பொதுமக்கள் முன்கூட்டியே செலவுக்குத் தேவையான பணத்தை எடுத்து வைத்துக் கொள்வதுடன் வங்கிகளில் உள்ள பணியினையும் முடித்துக் கொள்ள வேண்டும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories