உங்கள் கவனத்திற்கு! தொடர்ந்து 4 நாட்கள் வங்கி இயங்காது!

panjab - 2026

வங்கிகள் இணைக்கப்படுவதைக் கண்டித்து நாடு முழுவதும் வரும் 26 மற்றும் 27ஆம் தேதிகளில் வேலைநிறுத்தம் செய்ய வங்கிகள் முடிவெடுத்துள்ளன. 4 வங்கி அதிகாரிகள் சங்கங்கள் இணைந்து இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளன.

பொதுத்துறை வங்கிளான இந்தியன் வங்கி, பாங்க் ஆஃப் பரோடா, பஞ்சாப் நேஷனல் வங்கி உள்ளிட்ட வங்கிகளுடன் வேறு 10 வங்கிகளை இணைப்பதற்கான நடவடிக்கையை சமீபத்தில் மத்திய அரசு அறிவித்தது. இதன் மூலம் பொதுத்துறை வங்கிகளின் மொத்த எண்ணிக்கை 12ஆகக் குறையும்

மத்திய அரசின் இந்த அறிவிப்பை எதிர்த்து, நாடு முழுவதிலும் வங்கி ஊழியர்களிடையே கண்டனக் குரல்கள் எழுந்து வருகின்றன .
இந்த நிலையில்தான் அனைத்து இந்திய வங்கி அதிகாரிகள் அடங்கிய 4 சங்கங்கள் இந்த வேலைநிறுத்த அறிவிப்பை வெளியிட்டுள்ளன. அதன்படி வரும் 25ஆம் தேதி நள்ளிரவு முதல் 27ஆம் தேதி நள்ளிரவு வரை அவர்கள் இவ்வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

அதிகாரிகள் தவிர பிற ஊழியர்கள் இப்போராட்டத்தில் ஈடுபடப் போவதில்லை என்றாலும், அந்த 2 நாட்களிலும் வங்கிப் பணிகள் முழுமையாக முடங்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் 28ஆம் தேதி கடைசி சனிக்கிழமை என்பதாலும், 29ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதாலும் அந்த 2 நாட்களும் வங்கிகள் இயங்காது.

ஆக, வரும் 26, 27, 28 மற்றும் 29 ஆகிய 4 நாட்களிலும் வங்கிப் பணிகள் எதுவும் நடக்காது எனத் தெரிகிறது.

மேலும், இந்த 4 நாட்களிலும் ஏ.டி.எம்.களில் பணம் நிரப்பும் பணியும் நடக்காது அதனால் , பொதுமக்கள் முன்கூட்டியே செலவுக்குத் தேவையான பணத்தை எடுத்து வைத்துக் கொள்வதுடன் வங்கிகளில் உள்ள பணியினையும் முடித்துக் கொள்ள வேண்டும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories