December 5, 2025, 3:35 PM
27.9 C
Chennai

Tag: வங்கி

கிராம மக்களை குறிவைத்து வங்கி கடன் மோசடி! அறிவுறுத்தும் காவல்துறை!

கடன் வாங்கித் தருவதா கவோ, கிரெடிட் கார்டு லிமிட்டைஅதிகப்படுத்தி தருவதாகவோ, ரிவார்டு பாயின்ட் வந்திருப்பதாகவோ, வேலை வாங்கி தருவதாகவோ கூறினால், தங்களுடைய டெபிட் அல்லது கிரெடிட் கார்டு எண்களையும் ரகசிய குறியீட்டு எண்களையும் தெரிவிக்கக்கூடாது.

உங்கள் கவனத்திற்கு! தொடர்ந்து 4 நாட்கள் வங்கி இயங்காது!

மேலும் 28ஆம் தேதி கடைசி சனிக்கிழமை என்பதாலும், 29ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதாலும் அந்த 2 நாட்களும் வங்கிகள் இயங்காது.

12 மணி நேரத்திற்குளோ, இரவிலோ ‘no money’ ஏடிஎமில்! வங்கி ஆலோசனை!

மேலும் பெரும்பாலும் இரவு நேரங்களிலே ஏடிஎம்மில் பணம் திருடும் குற்ற செயல்கள் நடைபெறுவதால், இரவு நேரங்களில் ஏடிஎம்மில் பணம் எடுக்க முடியாதவாறு புதிய அமைப்பை செயலாக்கவும் பேசியுள்ளதாக கூறப்படுகிறது.

போலி ஆவணங்கள் மூலம் எச்.டி.எஃப்.சி. வங்கியில் ரூ.120 கோடி மோசடி!

போலி ஆவணங்களை கொடுத்து எச்.டி.எப்.சி. வங்கியில் ரூ.120 கோடி மோசடி செய்த 2 நிறுவனங்கள் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு உள்ளது. தில்லியில் குருகிராம் பகுதியில் ஆடம்பர...

வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார பகுதியாக இந்தியா உள்ளது: ஆசிய வளர்ச்சி வங்கி

ஆசியா மற்றும் பசிபிக் பிராந்தியத்தில் புதிய வர்த்தக பதற்றங்கள் இருந்த போதிலும் இந்தியாவும், தென்கிழக்கு ஆசியாவும் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார பகுதிகளாக உள்ளன என...

ரிசர்வ் வங்கி துணை கவர்னர் பதவி: இன்று இறுதி நேர்காணல்

ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள துணை கவர்னர் பதவிக்கான இறுதிப் பட்டியலுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 9 பேர்களுக்கான நேர்காணல் இன்று நடைபெற உள்ளது. ரிசர்வ் வங்கி துணை கவர்னராக...

1300 கிளைகளின் ஐஎஃப்எஸ்சி கோடு மாற்றம்: எஸ்பிஐ அறிவிப்பு

புதுதில்லி : நாட்டின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ., தனது 1300 கிளைகளின் பெயர்கள் மற்றும் ஐஎப்எஸ்சி கோட் ஆகியவற்றை மாற்றியுள்ளது. இது குறித்து எஸ்பிஐ...

ஜன.1 நாளை முதல் ஏ.டி.எம்.களில் ரூ.4,500 எடுக்கலாம்

புதுதில்லி: ஜனவரி 1ம் தேதி முதல் ஏடிஎம்-களில் நாளொன்றுக்கு ரூ.4,500 எடுக்கலாம் என்று இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) அறிவித்துள்ளது. அதே நேரத்தில், வங்கிகளில் நேரடியாக சென்று...

வாராக் கடன்களை வசூலித்தாலே நாடு வேகமாக முன்னேறும்: சிபிஐ நீதிமன்ற நீதிபதி

சென்னை: செல்வந்தர்களின் வாராக் கடனை வசூல் செய்தாலே நாடு மிக வேகமாக முன்னேற்றம் அடையும் என்று சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி கே.வெங்கடசாமி கூறியுள்ளார். போலி ஆவணங்களை...

தமிழகத்தில் பிடிப்பட்ட ரூ.570 கோடிக்கு விளக்கம் அளித்த ரிசர்வ் வங்கி.!

தமிழகத்தில் திருப்பூர் அருகே கடந்த 14 ம் தேதியன்று ரூ.570 கோடி பணம் கொண்டு வந்த 3 கண்டெய்னர் லாரிகளை பறக்கும் படையினர் தடுத்து பறிமுதல்...