ரிசர்வ் வங்கி துணை கவர்னர் பதவி: இன்று இறுதி நேர்காணல்

Rbinote - 2026ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள துணை கவர்னர் பதவிக்கான இறுதிப் பட்டியலுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 9 பேர்களுக்கான நேர்காணல் இன்று நடைபெற உள்ளது.

ரிசர்வ் வங்கி துணை கவர்னராக இருந்த எஸ்.எஸ். முந்த்ரா-வின் மூன்றாண்டு பதவிக் காலம் கடந்த ஆண்டு ஜூலையில் முடிவடைந்தது. இதையடுத்து, காலியாக உள்ள அப்பதவியை நிரப்பிடும் வகையில், தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. 40 பேர் ரிசர்வ் வங்கி துணை கவர்னர் பதவிக்கு விண்ணப்பித்தனர். அதில், 9 பேரை இறுதிப் பட்டியலுக்கு தேர்வு செய்த நிதித் துறை ஒழுங்குமுறை நியமனம் தேடல் குழு, அவர்களிடம் இன்று நேர்காணலை நடத்தவுள்ளது. ஐடிபிஐ வங்கி நிர்வாக இயக்குநர் எம்.கே. ஜெயின், எஸ்பிஐ நிர்வாக இயக்குநர்கள் பி.ஸ்ரீராம், பி.கே.குப்தா மற்றும் அதிகாரிகளாக பணியாற்றிய சிலருக்கும் நேர்காணலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ரிசர்வ் வங்கி துணை கவர்னர் பதவிக்கு மாதம் ரூ.2.25 லட்சம் சம்பளத்தோடு பிற படிகளும் சேர்த்து வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories