மகா பெரியவர் மகிமை

Homeஆன்மிகம்மகா பெரியவர் மகிமை

ஸ்ரீ மஹாஸ்வாமி – ஒளிவீசும் கண்கள் கொண்ட மாமுனி (பகுதி 24)

சிறிது நேரத்திற்குப் பிறகு இந்தப் பிம்பங்களை (புருஷா சிவ லிங்கம் மற்றும் குண்டலினி சக்தி) கடந்துவிடுவேன் என்றுணர்ந்தேன்.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

ஸ்ரீ மஹாஸ்வாமி – ஒளிவீசும் கண்கள் கொண்ட மாமுனி (பகுதி 23)

அங்குஷ்ட்டமாத்ர புருஷோ...... : கார்வெட்டிநகர், 13, செப்டெம்பர், 1971 - திங்கள் கிழமை

― Advertisement ―

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த வழக்குகள்: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி!

100% EVM-VVPAT குறுக்கு சரிபார்ப்பு, சின்னம் ஏற்றும் அலகுக்கு சீல் வைப்பதற்கான வழிமுறைகளை வழங்கக் கோரிய மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

More News

ராமர் கோயில் என்பது 140 கோடி குடிமக்களுக்கும் ஒரு சிறப்பான தருணம்!

இராமர் கோயில் என்பது 140 கோடி குடிமக்களுக்கும் ஒரு சிறப்பான தருணம் என்கிறார் மோதிஜி

தேர்தல் பத்திரங்களும் ஒளிவு மறைவற்ற தன்மையும்: பிரதமர் மோடி அளித்த பதில்!

முதல் விஷயம் என்னவென்றால் நீண்ட காலமாகவே நம் நாட்டில் விவாதிக்கப்பட்டு வந்தது, தேர்தல்களில் கருப்புப் பணம், என்ற மிகப்பெரிய, பயங்கரமான விளையாட்டு, நடைபெறுகிறது. 

Explore more from this Section...

மறந்த ரெண்டு வில்வ தளமும், மகானின் திருவிளையாடலும்.

மறந்த ரெண்டு வில்வ தளமும், மகானின் திருவிளையாடலும்.(பக்தை தன்னை வேண்டிண்ட சமயத்துலயே, சரியா நாற்பத்தெட்டு வில்வதளம் இருக்கிற சரத்தை எடுத்து வைச்சது,அவா வந்த சமயத்துல, மறந்து தவறவிட்ட ரெண்டே ரெண்டு தளம் மட்டும்...

சேதுலார ஸ்ருங்காரமு ஜேஸி ஜுதனு ஸ்ரீ ராம

சேதுலார ஸ்ருங்காரமு ஜேஸி ஜுதனு ஸ்ரீ ராம(ஸ்ரீராமனைக் கண்குளிர அலங்கரித்து மகிழவே இந்தக் கைகள் படைக்கப்பட்டிருக்கின்றன என்று தியாகராஜர் சொல்கிறார்-அம்பாளுக்குக் குங்கும அர்ச்சனை செய்வதை விட இந்தக் கைகளுக்குப் பெரும் பேறு...

“இன்னிக்குப் போக வேண்டாம்…நாளைக்குப் போகலாம்”

"இன்னிக்குப் போக வேண்டாம்...நாளைக்குப் போகலாம்"(பெரியவாளின் உத்தரவை மீறிய சிரௌதிகள்)(ஸ்வாரஸ்ய ஒரு சிறு பதிவு)சொன்னவர்; ஸ்ரீமடம் பாலு.தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மாதட்டச்சு;வரகூரான் நாராயணன்.திப்பிராஜபுரம் சிரௌதிகள் தரிசனத்துக்கு வந்தார். அவர் ஸாமவேதி.ஸாமவேத மந்திரங்களை ஸாமம் என்பார்கள். அந்த சாமங்களில்,...

புருஷனைக் காப்பாற்ற கதறிய லம்பாடிப் பெண்

புருஷனைக் காப்பாற்ற கதறிய லம்பாடிப் பெண்"சத்யவான் - சாவித்திரி கதை புராணத்தில் படிக்கிறோம்.இவளும் சாவித்திரி தான். ஆனா நான்"... பெரியவா - வார்த்தையை முடிக்குமுன்("...எமன் இல்லே!....எமனுக்கு எமன் ....காலகாலன்" -ஒரு தொண்டர்)(நாளை காரடையான்...

பால் தயிராகிறது – தயிர் பாலாகுமா?

பால் தயிராகிறது - தயிர் பாலாகுமா?(Butter Milk ஆங்கில வார்த்தைக்கு விளக்கம் சொன்ன பெரியவா)(மைகாட்...! இட் இஸ் நாட் எ பட்டர் ரிசர்ச்; எ பெட்டர் (Better) ரிசர்ச்!" என்று சொல்லி பெரியவாள்...

ஹிந்து மதத்தை ஸ்தாபித்தவர் யார்?

ஹிந்து மதத்தை ஸ்தாபித்தவர் யார்?(நம்முடைய மதம் அனாதியானது. ஆகையால்தான்,இதற்கு சநாதன தர்மம் என்று பெயர்.'ஹிந்துமதம்' என்ற பெயர் பிற்காலத்தில்தான் ஏற்பட்டது.நம் தேசத்தில் உதித்த அவதார புருஷர்களும்,ஆசாரியர்களும் சநாதன தர்மத்தின் பல அம்சங்களை மட்டுமே...

இங்கே ஒரு பாட்டி இருக்கா, அந்த அம்மா லக்ஷபோஜனம் செய்திருக்காள் – பல லக்ஷதீபம் போட்டிருக்காள்…”-பெரியவா

"இங்கே ஒரு பாட்டி இருக்கா, அந்த அம்மா லக்ஷபோஜனம் செய்திருக்காள் - பல லக்ஷதீபம் போட்டிருக்காள்..."-பெரியவா"ஸஹஸ்ரபோஜனம் செய்துட்டு வந்திருக்கேன்.லட்சதீபம் போட்டிருக்கேன்" என்று தற்பெருமை தொனிக்கப் பெரியவாளிடம் பேசிய பெரிய மனிதருக்கு பெரியவாளின் பதில்...

திருவுளச் சீட்டு போட்டுப் பார்ப்பது சரியா?

திருவுளச் சீட்டு போட்டுப் பார்ப்பது சரியா?(தெளிவான வழி தெரியாத போது,இக்கட்டான சந்தர்ப்பத்தில் திருப்திகரமான முடிவு எட்ட முடியாத போது, நடுநிலைமை தவறி தீர்மானம் செய்யக்கூடும் என்ற நிலை வரும்போது)(அர்ஜுனனை முன்னிறுத்தி மனித சமுதாயத்துக்கே...

வில்வப்பழ ஜூஸும், பனை விசிறியும்

வில்வப்பழ ஜூஸும், பனை விசிறியும்(அதிதிகள் வந்தால், விசிறியாலே விசிறணும், தீர்த்தம் கொடுக்கணும்)(எல்லோர் உள்ளத்தையும் ...ஏ.ஸி. யாக்குவது,பெரியவாளுக்கு ரொம்ப ஈஸி)சொன்னவர்; ஸ்ரீமடம் பாலு.தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா தட்டச்சு;வரகூரான் நாராயணன்.கடுமையான கோடை  காலம்.சில பக்தர்கள் வியர்க்க, விறுவிறுக்க  பெரியவாள்...

வைத்யோ நாராயணோ ஹரி  – களிமண் ஸ்நானம்

வைத்யோ நாராயணோ ஹரி  - களிமண் ஸ்நானம்(பெரியவாளுடைய பிரிஸ்கிரிப்ஷன் - ஆயுர் வேதமா?,சித்த வைத்தியமா?,நேச்சர் க்யூரா?)(இவற்றையெல்லாம் கடந்த பெரியவாளுடைய சித்த சங்கல்ப வைத்தியம் ! டிவைன் க்யூர் !)கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு- 3மறு தட்டச்சு-வரகூரான்...

ஜன்ம குருவும் – பிரத்யட்ச குருவும்

ஜன்ம குருவும் - பிரத்யட்ச குருவும்(வனவாசமும் -குரு பார்வையும்)(இரண்டு சம்பவங்களும்-பிரத்யட்ச குரு பெரியவாளும்)கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு- 9 & 10தட்டச்சு-வரகூரான் நாராயணன்புத்தகம்-காஞ்சி மகான் தரிசனம்சம்பவம்-1 ஜன்ம குருஅன்றைய தினம் குருப் பெயர்ச்சி. ஒரு பக்தர்...

ஹோமம் செய்வதா? வேண்டாமா?

ஹோமம் செய்வதா? வேண்டாமா? (பரிகாரம் செய்ய,பக்தரின் கேள்வி பெரியவாளிடம்)(பரம்பரை இழிகுணத்தை விட்டுவிட்டு,நற்செயல்களை செய்யச் சொன்ன பெரியவா)கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு-61தட்டச்சு-வரகூரான் நாராயணன்புத்தகம்-காஞ்சி மகான் தரிசனம்ஒரு பக்தரின் குடும்பத்தில் கஷ்டங்கள் தொடர்ந்து வந்து கொண்டேயிருந்தன.குடும்பத் தலைவர், ஒரு ஜோசியரிடம்...

SPIRITUAL / TEMPLES