Breaking News
ஸ்ரீ மஹாஸ்வாமி – ஒளிவீசும் கண்கள் கொண்ட மாமுனி!
அறிமுகம்: The Mountain Path என்ற ஸ்ரீரமணாஸ்ரம இதழில், 2019-20 வருடங்களில் ஆங்கிலத்தில் பிரசுரமான தொடரை நன்றியுடன் இங்கே, ”ஸ்ரீ மஹாஸ்வாமி - ஒளிவீசும் கண்கள் கொண்ட மாமுனி” என்ற தலைப்பில் தமிழாக்கித்...
சமுதாய சேவையும் சித்த சுத்தியும்!
இஷ்டமோ இஷ்டமில்லையோ, சாஸ்திரம் சொல்லி விட்டது என்பதால் செய்தேயாக வேண்டிய கர்மாக்களை இங்கே செய்கிறோம்.
பிரபல நடிகர் ராஜீவ் கபூர் காலமானார்! பாலிவுட் திரையுலகினர் இரங்கல்!
1985ம் ஆண்டு வெளியான 'ராம் தேரி கங்கா மெய்லி' 1983ம் ஆண்டு வெளியான 'ஏக் ஜான் ஹைன் ஹம்'ஆகிய திரைப்படங்கள் அவருக்கு பெயரையும் புகழும் பெற்றுத்தந்தது.
பெரியவா சொன்ன விஷ்ணு புராணக் கதை
பரிகாரத்தைத் தெரிந்து கொள்ள வழி இருக்கிறது என்பதை அறிந்ததுமே அந்த வழியை நாடிப் போகத் தயாராகும் கேசித்வஜர்...
நாஸ்திகனுக்கு வழிகாட்டிய நம் பெரியவா!
அதுக்கு அப்புறம் பலகாலம் காஞ்சி மடத்துக்கு அடிக்கடி வந்து பரமாசார்யாளை தரிசனம் பண்ணறதை வழக்கமா வைச்சுண்டு இருந்தான்
இந்த தண்டத்துக்கு ஒரு வேலை தர முடியுமா உன்னால?
தண்டம் தண்டம்னு திட்டு வாங்கிய வேலை கிடைக்காத ஒரு பட்டதாரி பையனுக்கு, ஒரு இஞ்ஜினீயர் மூலம் வேலை கிடைக்க, பெரியவா காட்டிய பரிவு
ஆட்சியாளர் களுக்கு… மகா பெரியவரின் அறவுரைகள்!
தற்போது காணப்படும் சூழல் இந்த விஷயத்தில் அவநம்பிக்கையை ஏற்படுத்துவதாகவே இருக்கிறது.
பெருமாளே… மருகோனே… மால் மருகா!
தமிழ்நாட்டிலேயே பொதுவில் இவரை மகாவிஷ்ணுவுடன் சம்பந்தப்படுத்திப் பேசுவது அதிகம்.
ஆயுர்வேதத்தைப் பின்பற்ற காரணங்கள்… தெய்வத்தின் குரல்!
ஒவ்வொரு தேசத்துக்கும் ‘ஸூட்’ ஆகிற ஒன்று உண்டு. நாம் வெள்ளைக்கார ஃபாஷனில் வீடு கட்டிக்கொண்டால் நம் அநுஷ்டானங்களையே பண்ண முடியாமல் விட வேண்டியதாகிறது.
“பெரியவா அனுக்ரஹத்தாலே தங்க வளையலாவது தப்பிச்சுது…”
"பெரியவா அனுக்ரஹத்தாலே தங்க வளையலாவது தப்பிச்சுது..."வீட்டுச் சாமான்கள் திருட்டுப் போய்விட்ட - ஏழை பிராமணர்.பாங்க் லாக்கர்லே வைக்கச் சொன்ன பெரியவாதொகுப்பாசிரியர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா.தட்டச்சு-வரகூரான் நாராயணன்.உகார் குர்துவில் தங்கியிருந்தபோது, ஜெமினி கணேசனின் மனைவி தரிசனத்துக்கு வந்திருந்தார். அவர், பெரியவாளிடம் பேசிக்கொண்டிருந்த போது, அந்தக் கிராமத்தைச் சேர்ந்த ஓர் ஏழைப்பிராமணர் வந்து, தன்...
“ஏ.ஜி.ஆபீஸ் வேலையில் சேர்ந்துவிடு”
"ஏ.ஜி.ஆபீஸ் வேலையில் சேர்ந்துவிடு"பொய் சொல்லும் தொழில்களான, வக்கீல்,ஆடிட்டர் வேலைகளை நிராகரித்த பெரியவா.ஒரு பக்தனுக்கு அறிவுரை.தொகுப்பாசிரியர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா.சொன்னவர்-எஸ்.சீதாராமன்.தட்டச்சு-வரகூரான் நாராயணன்.நான் சட்டக்கல்லூரியில் பயின்று தேர்ச்சி பெற்றேன். மேலும் ஒரு துறையில் சிறப்புக் கல்வி பெறுவதற்காக, அதற்கான இரண்டாண்டுப் படிப்பில் சேர்ந்திருந்தேன்.அப்போது, அக்கௌண்டண்ட் ஜெனரல்...
ஒரு வரட்டி ஒரு கோடி பெறுமோ?
ஒரு வரட்டி ஒரு கோடி பெறுமோ?(கோடிகளைப் புறக்கணிக்கும் பெரியவாள்,வரட்டிகளைக் கேட்டு வாங்கிக்கொள்கிறார்)(ஒரு ஏழைப் பாட்டியிடமிருந்து)தொகுப்பாளர்-கோதண்டராம சர்மாதட்டச்சு-வரகூரான் நாராயணன். ஒரு ஏழையான கிழவி. அவளுக்கு மகேஸ்வரனைத் தெரியாது; மகாப் பெரியவாளைத்தான் தெரியும்.தினமும் வந்து வந்தனம் செய்வாள்.பல...