சித்தப்புக்கு தமிழக அரசு குடுத்த சிறப்பு பதவி!

saravanan - 2026

நடிகர் சரவணன் 90களில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் ஆவார்.

நடிகர் சரவணன் பொண்டாட்டி ராஜ்ஜியம் போன்ற திரைப்படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர். இதற்குப் பின்பு அவர் குணச்சித்திர வேடங்களில் தமிழ் சினிமாவில் நடித்து வந்தார். அதாவது நந்தா, பருத்திவீரன் மற்றும் கடைசியாக கடைக்குட்டி சிங்கம் போன்ற திரைப்படங்களிலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தார் நடிகர் சரவணன்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்ற 16 போட்டியாளர்களில் நடிகர் சரவணன் ஒருவராவார் . இவர் திடீரென்று இந்த நிகழ்ச்சியை விட்டு ஒரு சில காரணங்களால் வெளியேற்றப்பட்டார்.

நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த சில நாட்களிலேயே இவருக்கு கலைமாமணி விருது கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது சரவணனுக்கு ஒரு கௌரவப் பதவியை வழங்க இருக்கிறது

தமிழக அரசாங்கம். குறைந்த பட்ஜெட்டில் திரைப்படம் எடுப்பவர்களுக்கு தமிழக அரசு சார்பில் 7 லட்சம் வரை மானியம் வழங்கப்படுவது வழக்கமான ஒன்று. கடந்த ஆண்டு, 2007ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை எடுக்கப்பட்ட படங்களில் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட 149 படங்களுக்கு மானியம் வழங்கப்பட்டது.

இதே போல் இந்த ஆண்டும் குறைவான பட்ஜெட்டில் உருவாகியிருக்கும் திரைப்படங்களை தேர்ந்தெடுக்கும் பொறுப்பை ஒரு குழுவினரிடம் கொடுக்கப் பட்டுள்ளது. அந்த குழுவின் உறுப்பினர்களை தற்போது தமிழக அரசாங்கம் தேர்வு செய்துள்ளது . அதில் ஒரு உறுப்பினராக பிக்பாஸ் புகழ் சரவணனும் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த குழுவின் தலைவராக ஓய்வுபெற்ற முன்னாள் நீதிபதி குலசேகரன் நியமிக்கப் பட்டுள்ளார். மேலும் குழு உறுப்பினராக சரவணன் சிங்கப்பூர் இயக்குனர் ஆர் .வி. உதயகுமார் மற்றும் லியாகுவாட் அலி கான் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

Topics

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

பாலமேடு – வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல்? திமுக., தலைவர் துணைத் தலைவர், செயல் அலுவலர் மீது புகார்!

மதுரை பாலமேடு பேரூராட்சியில் வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல் ? திமுகவைச் சேர்ந்த தலைவர் துணைத் தலைவர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு:

டம்ளர் மீது நின்று சிலம்பம் சுற்றி சாதனை படைத்த மழலையர் பள்ளி மாணவர்கள்!

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 'நோபல் ரெக்கார்ட்' செய்துள்ள இப்பள்ளி, தற்போது தனது இரண்டாவது உலக சாதனையைப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது

5 மாநில சட்டமன்றத் தேர்தல் தேதி; இன்று அறிவிக்கிறது ஆணையம்! 

சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை மார்ச் 15 ஞாயிறு இன்று இந்தியத் தேர்தல் ஆணையம் மாலை 4 மணிக்கு அறிவிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

Entertainment News

Popular Categories