’தல’ கண்ணுல கண்ணீர்! தவித்து போன யூனிட்! மன திறந்த இயக்குநர்!

Published:

கேமராவில் ஸூம் செய்து பார்த்த போது அவர் அழுதது தெரியவந்ததாம்

ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனன் இயக்கத்தில் உருவான கண்டுகொண்டுடேன் கண்டுகொண்டேன் திரைப்படம் வெளியாகி 20 ஆண்டுகள் ஆன நிலையில், அதனை படக்குழுவினர், ரசிகர்கள் வெகுவாக கொண்டாடி வருகின்றனர்.

7225d9c8ab42a4642264c98dcdf56161 - 2026

இந்நிலையில் படத்தின் போது நிகழ்ந்த முக்கியமான சம்பவத்தை இயக்குநர் ராஜீவ் மேனன் பகிர்ந்து கொண்டுள்ளார்.

5928f6bc9344514e788e5ad5f4c2fe57 - 2026

அதாவது படத்தில் சந்தன தென்றலை பாடல் ஷூட்டங்கின் போது அஜித் முகத்தை கேமராவில் ஸூம் செய்து பார்த்த போது அவர் அழுதது தெரியவந்ததாம்.

31c043ea6c1d84d49d85eab566a6df60 - 2026

பதற்றமடைந்த இயக்குநர், அஜித்திடம் எதற்காக அழுகிறீர்கள், தூசு எதுவும் பட்டுவிட்டதா என்று கேட்டுள்ளார்.

c05db1b44c8e3b1c493559748be7e476 - 2026

அதற்கு அஜித், மிக கடுமையான முதுகு வலி உள்ளது என்றும், ஆனாலும் பரவாயில்லை அடுத்த ரயில் வருவதற்கு முன் இந்த ஷாட்டை எடுத்துவிடுவோம் என கூறியதாக ராஜூவ் மேனன் கூறியுள்ளார்

69c7f073a21d06498bdf0fb843a141fe - 2026

Source: Vellithirai News

ALSO READ:  பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

Related articles

Recent articles

spot_img