தர்பார் – மோடியின் சௌகிதார் பாணியில்..! போலீஸ் வேடத்தில் ‘காவல்காரன்’ ரஜினி!

darbar - 2026

நாடெங்கும் அரசியல் பரபரப்பு தொற்றிக் கொண்டிருக்கும் நிலையில், ரஜினி அரசியல் ரீதியாக எந்த நடவடிக்கையும் கருத்தும் சொல்லாமல், புதுப் பட வேலையில் இறங்கி விட்டார்.  இரு தினங்களுக்கு முன்னர், ரஜினி நடிக்கும் படத்தில் அவர் போலீஸ் வேடம் போட்டிருப்பதாக செய்திகள் கசிந்தன. லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்காக  போட்டோஷூட் நடந்த படங்கள் வெளியில் கசிந்தன.

இந்நிலையில், ரஜினியின் புதிய படத்துக்கு தர்பார் என்று பெயர் சூட்டப் பட்டுள்ளதாக தகவல் வெளியானது.

தர்பார் படத்தின் மூலம், 27 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் போலீஸ் கதையில் நடிக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த்! பேட்ட படத்தைத் தொடர்ந்து இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தலைவர் 167 ஆவது படத்தில் நடிக்கிறார் ரஜினிகாந்த்!

சர்கார் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து முதன் முதலாக ரஜினியை வைத்து தலைவர் 167 என்ற படத்தை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். ரஜினிகாந்த் நடிக்கும் தலைவர் 167 படத்தின் டைட்டில் தர்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ALSO READ:  முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

27 வருடங்களுக்குப் பிறகு ரஜினிகாந்த் இப்படத்தின் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரின் மூலம் தெரிய வந்துள்ளது.

நல்லவனா இருக்கனுமா, கெட்டவனா இருக்கனுமா? இல்லை ரொம்ப கெட்டவனா இருக்கனுமா நீங்களே முடிவு பண்ணிக்கோங்க… என்று தர்பார் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் ரஜினி பேசும் வசனம் இடம்பெற்றுள்ளது.

காவல்காரன் எனும் விழிப்பு உணர்வுச் சொல்லால் மோடி ஒரு புறம் அந்த வார்த்தையை பிரபலப் படுத்திக் கொண்டிருக்க.. ரஜினியும் மோடியின் வழியில் இப்போதைய டிரெண்ட் பிரகாரம் சௌக்கிதார் – காவல்காரன் – போலீஸ் வேடத்தில் நடிக்கிறார்.!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

Entertainment News

Popular Categories