சூரி தொடர்ந்த நில மோசடி வழக்கில் திடீர் திருப்பம் – பின்னணி என்ன?

da3c897beaf712891a08e43aed873bc5 - 2026

கடந்த சில நாட்களுக்கு முன்பு நகைச்சுவை நடிகர் சூரி நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தை ரமேஷ் குடவாலா உள்ளிட்ட சிலர் மீது நிலமோசடி வழக்கு தொடர்ந்தார். 

விஷ்ணு விஷால் தயாரித்த ‘வீர திர சூரன்’ படத்தில் நடித்ததற்காக தனக்கு பேசப்பட்ட சம்பளம் ரூ.40 லட்சத்திற்கு பதில் சிறுசேரியில் ஒரு நிலத்தை வாங்கி தருவதாக கூறி கூடுதலாக ரூ.2. கோடியா 70 லட்சத்தை பெற்றுக்கொண்டு, நிலமும் வாங்கி தராமல், பணத்தையும் கொடுக்காமல் இழுத்தடிப்பதாக போலீசாரிடம் புகார் அளித்தார். இந்த வழக்கு தற்போது நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இதில், ரமேஷ் குடவாலா கைது செய்யப்பட வாய்ப்பு இருந்த நிலையில், அவர் முன் ஜாமின் மனு தாக்கல் செய்திருந்தார். அதற்கு சூரி தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், திடீர் திருப்பமாக இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி, இந்த வழக்கிலிருந்து விலகிக்கொள்வதாக அறிவித்துள்ளார். எனவே, வேறு நீதிபதி இந்த வழக்கை விசாரிப்பார் எனத்தெரிகிறது. அவர் ஏன் விலகினார் என்பது பற்றிய காரணம் தெரியவில்லை.
Source: Vellithirai News

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories