ஐயா படத்தின் மூலம் தமிழுக்கு வந்தவர் நயன்தாரா. அறிமுகமான முதல் படமே ஹிட்டானதால் தொடர்ந்து தமிழ் படங்களில் நடிக்க ஆரம்பித்தார். விஜய், அஜித், ரஜினி என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்ததால் முன்னணி நடிகையாக மாறி விட்டார். கவர்ச்சிக்கும் எந்த பங்கமும் வைக்காததால் இந்நாள் வரை பல்வேறு ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வருகிறார். பெரும்பாலும் தான் நடிக்கிற முக்கியத்துவம் வாய்ந்த கிளாமர், ரொமான்ஸ் காட்சிகளின்போது சுற்றியிருக்கும் கூட்டம் தன்னையே பார்ப்பது நயன்தாராவுக்கும் பிடிக்காதாம். அதனால் கிளுகிளுப்பான காட்சிகளில் நடிக்கும் போதெல்லாம் தன்னை சுற்றியிருக்கும் கூட்டத்தை கொஞ்சம் வெளியேற்றுங்கள். அத்தனை கண்களும் என்னை மொய்ப்பதால் என்னால் நடிப்பில் சரியாக கவனம் செலுத்த முடியவில்லை என்று இயக்குனருக்கு கட்டளை போடுகிறாராம்.
கிளுகிளுப்பான சீன்… மூடு வர மாட்டிங்குது கூட்டத்தை வெளியேற்றுங்க: நயன்தாரா
Popular Categories



