எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலில் மீண்டும் ஒருமுறை உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன். இந்த மார்ச் மாதம், உலக அளவில் பெரும் கொந்தளிப்பு நிறைந்த மாதமாக இருக்கிறது.
வேடனான குகனையும், வானரனான சுக்ரீவனையும், அசுரனான விபீஷணனையும் தம் சகோதரர்களாக ஏற்றவர் ஸ்ரீராமர். ஒரே வில். ஒரே சொல். ஒரே இல் என்பது ஸ்ரீராமனின் சிறப்பு!
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!
சட்டமன்ற தேர்தலுக்காக தி.மு.க. கொடுத்திருக்கும் தேர்தல் வாக்குறுதிகளில் மகளிர் உரிமைத்தொகை ரூ.2000 ஆக உயர்த்தப்படும் அறிவிப்பும், ரூ.8000 இல்லத்தரசி கூப்பன்
துணைக் கண்டத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் தாய் மண்ணின் துடிப்புள்ள பண்பாட்டையும் மரபையும் அரவணைத்துக் கொண்டு வழிபாட்டு முறையில் மட்டும் முஸ்லிம்களாக இருப்பதா ?
அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலில் மீண்டும் ஒருமுறை உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன். இந்த மார்ச் மாதம், உலக அளவில் பெரும் கொந்தளிப்பு நிறைந்த மாதமாக இருக்கிறது.
வேடனான குகனையும், வானரனான சுக்ரீவனையும், அசுரனான விபீஷணனையும் தம் சகோதரர்களாக ஏற்றவர் ஸ்ரீராமர். ஒரே வில். ஒரே சொல். ஒரே இல் என்பது ஸ்ரீராமனின் சிறப்பு!
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!
சட்டமன்ற தேர்தலுக்காக தி.மு.க. கொடுத்திருக்கும் தேர்தல் வாக்குறுதிகளில் மகளிர் உரிமைத்தொகை ரூ.2000 ஆக உயர்த்தப்படும் அறிவிப்பும், ரூ.8000 இல்லத்தரசி கூப்பன்
துணைக் கண்டத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் தாய் மண்ணின் துடிப்புள்ள பண்பாட்டையும் மரபையும் அரவணைத்துக் கொண்டு வழிபாட்டு முறையில் மட்டும் முஸ்லிம்களாக இருப்பதா ?
அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
திரைப்படத்தில் வெளியான காட்சியின் கோப்புப் படம் சென்னை: நடிகை ஹன்சிகாவைப் போன்ற தோற்றத்துடன் ஒரு பெண் குளிப்பது போன்ற படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன. ”ஹன்சிகாவின் குளியல் காட்சி” என்ற பெயரில் அந்தப் படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஆனால், ‘அந்தப் படத்தில் இருப்பது தான் அல்ல. இதுபோன்ற மோசமான செயல்களில் ஈடுபடுபவர்களை கடவுள் தண்டிப்பார்” என்று ஹன்சிகா தரப்பில் கூறப்பட்டது. தமிழ் சினிமாவில் முன்னணி இடத்திலிருக்கும் ஹன்சிகாவின் நிர்வாண குளியல் வீடியோ காட்சி என ஒன்று கோடம்பாக்கத்தில் சுற்றி வருகிறது. வாட்ஸ்-அப்பில் பரவி வரும் இந்த வீடியோவில் ஹன்சிகா குளியலறையில் உலவும் காட்சியை அறையின் சாவி துவாரத்தில் கேமராவைப் பொருத்தி விஷமிகள் படம் பிடித்திருப்பதாகக் கூறப்பட்டது. சுமார் மூன்று நிமிடங்கள் ஓடும் இந்த வீடியோவில், துவக்கத்தில் முதுகுப் பக்கமாக நிற்கும் அவர், பின்னர் தன் முகத்தைக் காட்டும் வரை படமாகியுள்ளது. இதனிடையே, அது ஒரு நட்சத்திர ஓட்டலாகதான் இருக்க வேண்டும் என்றும், அந்த அமைப்பில் உள்ள ஓட்டல் எது என்பதை காவல் துறைக்கு தெரிவித்து இதுபோன்ற விஷமிகளின் செயல்கள் எதிர்காலத்தில் நிகழாமல் தடுக்க வேண்டும் என்று பலரும் பொருமுகின்றனர். இதுபோன்ற விஷமிகளின் செயலால், சம்பந்தப்பட்ட நடிகைகள் படும் மன உளைச்சலுக்கு அளவே இல்லை. நடிகை த்ரிஷாவின் குளியல் அறைக்குள் கேமிராவை வைத்து திருட்டுத்தனமாக படம் எடுத்ததாக வந்த தகவல் நடிகைகள் மத்தியில் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இப்போது ஹன்சிகா. ‘பேராண்மை’ படத்தில் நடித்த வசுந்தரா தனது நண்பருடன் நெருக்கமாக இருப்பது போன்ற படங்கள் இணையதளம், வாட்ஸ்-அப்களில் ஒரு மாதத்துக்கு முன்னர் வெளிவந்தன. ”அந்த படங்களில் இருப்பது நான் அல்ல” என்று வசுந்தரா மறுத்தார். ‘வெற்றிச்செல்வன்’ படத்தில் நடித்த ராதிகா ஆப்தே நிர்வாணமாக குளிப்பதை தனக்குத்தானே ‘செல்பி’யில் படம் எடுப்பது போல் ஆபாச படங்கள் வெளிவந்தன. ”அந்தப் படங்களில் இருப்பது நான் அல்ல” என்று ராதிகா ஆப்தேயும் மறுத்தார். ”மார்பிங்’ செய்யப்பட்டு அந்தப் படங்கள் வெளியிடப்பட்டுள்ளன” என்றார் அவர். டார்லிங் படத்தில் நடித்த நிக்கி கல்ராணியின் ஆபாச படங்களும் வாட்ஸ்-அப்களில் வெளியானது. தொடர்ந்து லட்சுமிமேனனின் ஆபாச படங்கள், வாட்ஸ்-அப்களில் வெளிவந்தன. அவரும், ”அது நான் அல்ல” என்று மறுத்து இருக்கிறார். இத்தகைய நடவடிக்கைகளுக்கு எப்போது முடிவு வருமோ?
போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!
போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!
சட்டமன்ற தேர்தலுக்காக தி.மு.க. கொடுத்திருக்கும் தேர்தல் வாக்குறுதிகளில் மகளிர் உரிமைத்தொகை ரூ.2000 ஆக உயர்த்தப்படும் அறிவிப்பும், ரூ.8000 இல்லத்தரசி கூப்பன்
வேதங்கள் வேறு, புராணங்கள் வேறு என்று புராணங்களை கீழ்மைப்படுத்துவதைப் பார்க்க முடிகிறது. மேலும் சிலர், இவை எதுவும் தேவையில்லை. வேதாந்தம் மட்டுமே போதும் என்பார்கள்