மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஹரிஜன ஆலயப்பிரவேச போராட்டம் நடத்தி வெற்றி பெற்ற தியாகி வைத்தியநாத ஐயர் பிறந்த தினத்தில் அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
இருபெரும் திராவிடக் கழகங்களை தேர்தலில் வீழ்த்தி ஆட்சி அமைத்துள்ள த.வெ.க இந்த உணர்வைப் பின்பற்றி ஆட்சி செய்யவேண்டும், மத்திய மாநில உறவுகளைப் பேணவேண்டும்
சுவாமி விவேகானந்தர், மகரிஷி அரவிந்தர், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஆகிய வங்கத்தில் பிறந்த தேசபக்த சிங்கங்களுக்குத் தோள் கொடுத்த தமிழகம், இன்றைய வங்காளத்தின் அரசியல் வழியில்
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஹரிஜன ஆலயப்பிரவேச போராட்டம் நடத்தி வெற்றி பெற்ற தியாகி வைத்தியநாத ஐயர் பிறந்த தினத்தில் அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
இருபெரும் திராவிடக் கழகங்களை தேர்தலில் வீழ்த்தி ஆட்சி அமைத்துள்ள த.வெ.க இந்த உணர்வைப் பின்பற்றி ஆட்சி செய்யவேண்டும், மத்திய மாநில உறவுகளைப் பேணவேண்டும்
சுவாமி விவேகானந்தர், மகரிஷி அரவிந்தர், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஆகிய வங்கத்தில் பிறந்த தேசபக்த சிங்கங்களுக்குத் தோள் கொடுத்த தமிழகம், இன்றைய வங்காளத்தின் அரசியல் வழியில்
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
திரைப்படத்தில் வெளியான காட்சியின் கோப்புப் படம் சென்னை: நடிகை ஹன்சிகாவைப் போன்ற தோற்றத்துடன் ஒரு பெண் குளிப்பது போன்ற படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன. ”ஹன்சிகாவின் குளியல் காட்சி” என்ற பெயரில் அந்தப் படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஆனால், ‘அந்தப் படத்தில் இருப்பது தான் அல்ல. இதுபோன்ற மோசமான செயல்களில் ஈடுபடுபவர்களை கடவுள் தண்டிப்பார்” என்று ஹன்சிகா தரப்பில் கூறப்பட்டது. தமிழ் சினிமாவில் முன்னணி இடத்திலிருக்கும் ஹன்சிகாவின் நிர்வாண குளியல் வீடியோ காட்சி என ஒன்று கோடம்பாக்கத்தில் சுற்றி வருகிறது. வாட்ஸ்-அப்பில் பரவி வரும் இந்த வீடியோவில் ஹன்சிகா குளியலறையில் உலவும் காட்சியை அறையின் சாவி துவாரத்தில் கேமராவைப் பொருத்தி விஷமிகள் படம் பிடித்திருப்பதாகக் கூறப்பட்டது. சுமார் மூன்று நிமிடங்கள் ஓடும் இந்த வீடியோவில், துவக்கத்தில் முதுகுப் பக்கமாக நிற்கும் அவர், பின்னர் தன் முகத்தைக் காட்டும் வரை படமாகியுள்ளது. இதனிடையே, அது ஒரு நட்சத்திர ஓட்டலாகதான் இருக்க வேண்டும் என்றும், அந்த அமைப்பில் உள்ள ஓட்டல் எது என்பதை காவல் துறைக்கு தெரிவித்து இதுபோன்ற விஷமிகளின் செயல்கள் எதிர்காலத்தில் நிகழாமல் தடுக்க வேண்டும் என்று பலரும் பொருமுகின்றனர். இதுபோன்ற விஷமிகளின் செயலால், சம்பந்தப்பட்ட நடிகைகள் படும் மன உளைச்சலுக்கு அளவே இல்லை. நடிகை த்ரிஷாவின் குளியல் அறைக்குள் கேமிராவை வைத்து திருட்டுத்தனமாக படம் எடுத்ததாக வந்த தகவல் நடிகைகள் மத்தியில் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இப்போது ஹன்சிகா. ‘பேராண்மை’ படத்தில் நடித்த வசுந்தரா தனது நண்பருடன் நெருக்கமாக இருப்பது போன்ற படங்கள் இணையதளம், வாட்ஸ்-அப்களில் ஒரு மாதத்துக்கு முன்னர் வெளிவந்தன. ”அந்த படங்களில் இருப்பது நான் அல்ல” என்று வசுந்தரா மறுத்தார். ‘வெற்றிச்செல்வன்’ படத்தில் நடித்த ராதிகா ஆப்தே நிர்வாணமாக குளிப்பதை தனக்குத்தானே ‘செல்பி’யில் படம் எடுப்பது போல் ஆபாச படங்கள் வெளிவந்தன. ”அந்தப் படங்களில் இருப்பது நான் அல்ல” என்று ராதிகா ஆப்தேயும் மறுத்தார். ”மார்பிங்’ செய்யப்பட்டு அந்தப் படங்கள் வெளியிடப்பட்டுள்ளன” என்றார் அவர். டார்லிங் படத்தில் நடித்த நிக்கி கல்ராணியின் ஆபாச படங்களும் வாட்ஸ்-அப்களில் வெளியானது. தொடர்ந்து லட்சுமிமேனனின் ஆபாச படங்கள், வாட்ஸ்-அப்களில் வெளிவந்தன. அவரும், ”அது நான் அல்ல” என்று மறுத்து இருக்கிறார். இத்தகைய நடவடிக்கைகளுக்கு எப்போது முடிவு வருமோ?
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஹரிஜன ஆலயப்பிரவேச போராட்டம் நடத்தி வெற்றி பெற்ற தியாகி வைத்தியநாத ஐயர் பிறந்த தினத்தில் அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஹரிஜன ஆலயப்பிரவேச போராட்டம் நடத்தி வெற்றி பெற்ற தியாகி வைத்தியநாத ஐயர் பிறந்த தினத்தில் அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.