அறநிலையத் துறையில் ‘கிறிப்டோ கிறிஸ்துவர்’! என்ன நாசவேலை நடக்குது பாருங்க..!

hrnce office - 2026

எப்படி நாசவேலை நடக்கிறது என்று பாருங்கள்!!

என் பெயர் ரமேஷ்! நான் ஒரு கிருத்துவன். என்ன வேலை பார்க்கிறேன் தெரியுமா?

இந்து அறநிலைத் துறையில் துணை ஆணையராக வேலை செய்கிறேன்! வேலை பார்க்கும் இடம், நாமக்கல் ஸ்ரீ ரங்கநாதர் கோவிலில். சர்டிஃபிகேட் படி நான் ஹிந்து தான். உங்களால என்னைப் போன்றவர்களை ஒன்னும் செய்ய முடியாது.

இப்ப நான் என்னெவெல்லாம் செய்து கொண்டிருக்கிறேன் தெரியுமா?
1, பொதுமக்கள் தங்கள் காசினைப் போட்டு கோவில் பராமரிப்புகள் செய்து தந்ததில் அர்ச்சகரை நியமிக்காமல் இழுத்தடிக்கிறேன்.
2, ஏற்கனவே இருக்கும் அர்ச்சகர்களின் தட்டில் விழும் காசுகளை நானே வாங்கிக் கொள்வேன். சம்பளம் மட்டும் தான் அர்ச்சகருக்கு.
3, ஏற்கனவே இருந்த அர்ச்சகரை மிரட்டி ஒன்னரை லட்சம் பணம் வாங்கியிருக்கிறேன்.
4, இப்ப இருக்கும் அர்ச்சகரை மிரட்டிவருகிறேன்.(தவறு செய்ததாக அவரையே அவர் கைப்பட எழுதிக் கேட்டிருக்கிறேன்)
5, கோவிலுக்குள் ஒரு சொட்டு தண்ணீர் கிடையாது. இதற்காகக் கொடுத்த மனுவை வேண்டுமென்றே தண்ணீர் வசதி செய்து தராமல் தட்டிவிட்டுக் கொண்டிருக்கிறேன்.
6, தண்ணீர் வந்து விட்டால், கோவிலிலேயே தளிகை செய்து விடுவார்கள். அப்படிச் செய்தால், இப்பொழுதைக்கு நான் பயன்படுத்தி வரும் தளிகை அறையைக் காலி செய்ய வேண்டிவரும்.
7, இப்பொழுதைக்கு தளிகை அறையில் தான், அடிவாரத்தில் இருக்கும், “பண்டைய தொழில்” செய்யும் சில பெண்களைப் பயன்படுத்தி வருகிறேன்.
8, இத்தனைக்கும் எனக்கு மிகவும் பக்கபலமாகவும் உதவியாகவும் இருக்கும் முருகேஷன் (அவரும் என்னைப் போல க்ரிப்டோ கிருத்துவர் தான்) மத்திய தொல்லியல் துறை உதவியாளர் இருக்கிறார்.
9, ஏற்கனவே பொள்ளாச்சி மாசாணியம்மன் கோவில் அர்ச்சகர்களிடம் அதீத வசூல் பண்ணியதால் அர்ச்சகர்கள் என்னை அடிக்காத குறையாக விரட்டி விட்டார்கள்.
10, இங்கே மாற்றலாகி வந்த இன்னொரு ஈ.ஓ வை இங்கே வரவிடாமல் 20 லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுத்து இதே கோவிலில் நிரந்தரப் படுத்திக் கொண்டிருக்கிறேன்.

ஹிந்துப் போராளிகளால் என்னை ஏதாவது செய்ய முடிஞ்சா செஞ்சு பாருங்களேன்? எங்க ஈகோ சிஸ்டம் (ECO Sysytem) பெருசா, இல்ல உங்க ஹிந்துத்துவ ஈகோ (EGO) பெருசான்னு பார்த்துடுவோம்?

  • ஆனந்தன் அமிர்தன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

Topics

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

பாலமேடு – வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல்? திமுக., தலைவர் துணைத் தலைவர், செயல் அலுவலர் மீது புகார்!

மதுரை பாலமேடு பேரூராட்சியில் வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல் ? திமுகவைச் சேர்ந்த தலைவர் துணைத் தலைவர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு:

டம்ளர் மீது நின்று சிலம்பம் சுற்றி சாதனை படைத்த மழலையர் பள்ளி மாணவர்கள்!

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 'நோபல் ரெக்கார்ட்' செய்துள்ள இப்பள்ளி, தற்போது தனது இரண்டாவது உலக சாதனையைப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது

5 மாநில சட்டமன்றத் தேர்தல் தேதி; இன்று அறிவிக்கிறது ஆணையம்! 

சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை மார்ச் 15 ஞாயிறு இன்று இந்தியத் தேர்தல் ஆணையம் மாலை 4 மணிக்கு அறிவிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

Entertainment News

Popular Categories