அறநிலையத் துறையில் ‘கிறிப்டோ கிறிஸ்துவர்’! என்ன நாசவேலை நடக்குது பாருங்க..!

hrnce office - 2026

எப்படி நாசவேலை நடக்கிறது என்று பாருங்கள்!!

என் பெயர் ரமேஷ்! நான் ஒரு கிருத்துவன். என்ன வேலை பார்க்கிறேன் தெரியுமா?

இந்து அறநிலைத் துறையில் துணை ஆணையராக வேலை செய்கிறேன்! வேலை பார்க்கும் இடம், நாமக்கல் ஸ்ரீ ரங்கநாதர் கோவிலில். சர்டிஃபிகேட் படி நான் ஹிந்து தான். உங்களால என்னைப் போன்றவர்களை ஒன்னும் செய்ய முடியாது.

இப்ப நான் என்னெவெல்லாம் செய்து கொண்டிருக்கிறேன் தெரியுமா?
1, பொதுமக்கள் தங்கள் காசினைப் போட்டு கோவில் பராமரிப்புகள் செய்து தந்ததில் அர்ச்சகரை நியமிக்காமல் இழுத்தடிக்கிறேன்.
2, ஏற்கனவே இருக்கும் அர்ச்சகர்களின் தட்டில் விழும் காசுகளை நானே வாங்கிக் கொள்வேன். சம்பளம் மட்டும் தான் அர்ச்சகருக்கு.
3, ஏற்கனவே இருந்த அர்ச்சகரை மிரட்டி ஒன்னரை லட்சம் பணம் வாங்கியிருக்கிறேன்.
4, இப்ப இருக்கும் அர்ச்சகரை மிரட்டிவருகிறேன்.(தவறு செய்ததாக அவரையே அவர் கைப்பட எழுதிக் கேட்டிருக்கிறேன்)
5, கோவிலுக்குள் ஒரு சொட்டு தண்ணீர் கிடையாது. இதற்காகக் கொடுத்த மனுவை வேண்டுமென்றே தண்ணீர் வசதி செய்து தராமல் தட்டிவிட்டுக் கொண்டிருக்கிறேன்.
6, தண்ணீர் வந்து விட்டால், கோவிலிலேயே தளிகை செய்து விடுவார்கள். அப்படிச் செய்தால், இப்பொழுதைக்கு நான் பயன்படுத்தி வரும் தளிகை அறையைக் காலி செய்ய வேண்டிவரும்.
7, இப்பொழுதைக்கு தளிகை அறையில் தான், அடிவாரத்தில் இருக்கும், “பண்டைய தொழில்” செய்யும் சில பெண்களைப் பயன்படுத்தி வருகிறேன்.
8, இத்தனைக்கும் எனக்கு மிகவும் பக்கபலமாகவும் உதவியாகவும் இருக்கும் முருகேஷன் (அவரும் என்னைப் போல க்ரிப்டோ கிருத்துவர் தான்) மத்திய தொல்லியல் துறை உதவியாளர் இருக்கிறார்.
9, ஏற்கனவே பொள்ளாச்சி மாசாணியம்மன் கோவில் அர்ச்சகர்களிடம் அதீத வசூல் பண்ணியதால் அர்ச்சகர்கள் என்னை அடிக்காத குறையாக விரட்டி விட்டார்கள்.
10, இங்கே மாற்றலாகி வந்த இன்னொரு ஈ.ஓ வை இங்கே வரவிடாமல் 20 லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுத்து இதே கோவிலில் நிரந்தரப் படுத்திக் கொண்டிருக்கிறேன்.

ஹிந்துப் போராளிகளால் என்னை ஏதாவது செய்ய முடிஞ்சா செஞ்சு பாருங்களேன்? எங்க ஈகோ சிஸ்டம் (ECO Sysytem) பெருசா, இல்ல உங்க ஹிந்துத்துவ ஈகோ (EGO) பெருசான்னு பார்த்துடுவோம்?

  • ஆனந்தன் அமிர்தன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories