அறநிலையத் துறையில் ‘கிறிப்டோ கிறிஸ்துவர்’! என்ன நாசவேலை நடக்குது பாருங்க..!

hrnce office - 2026

எப்படி நாசவேலை நடக்கிறது என்று பாருங்கள்!!

என் பெயர் ரமேஷ்! நான் ஒரு கிருத்துவன். என்ன வேலை பார்க்கிறேன் தெரியுமா?

இந்து அறநிலைத் துறையில் துணை ஆணையராக வேலை செய்கிறேன்! வேலை பார்க்கும் இடம், நாமக்கல் ஸ்ரீ ரங்கநாதர் கோவிலில். சர்டிஃபிகேட் படி நான் ஹிந்து தான். உங்களால என்னைப் போன்றவர்களை ஒன்னும் செய்ய முடியாது.

இப்ப நான் என்னெவெல்லாம் செய்து கொண்டிருக்கிறேன் தெரியுமா?
1, பொதுமக்கள் தங்கள் காசினைப் போட்டு கோவில் பராமரிப்புகள் செய்து தந்ததில் அர்ச்சகரை நியமிக்காமல் இழுத்தடிக்கிறேன்.
2, ஏற்கனவே இருக்கும் அர்ச்சகர்களின் தட்டில் விழும் காசுகளை நானே வாங்கிக் கொள்வேன். சம்பளம் மட்டும் தான் அர்ச்சகருக்கு.
3, ஏற்கனவே இருந்த அர்ச்சகரை மிரட்டி ஒன்னரை லட்சம் பணம் வாங்கியிருக்கிறேன்.
4, இப்ப இருக்கும் அர்ச்சகரை மிரட்டிவருகிறேன்.(தவறு செய்ததாக அவரையே அவர் கைப்பட எழுதிக் கேட்டிருக்கிறேன்)
5, கோவிலுக்குள் ஒரு சொட்டு தண்ணீர் கிடையாது. இதற்காகக் கொடுத்த மனுவை வேண்டுமென்றே தண்ணீர் வசதி செய்து தராமல் தட்டிவிட்டுக் கொண்டிருக்கிறேன்.
6, தண்ணீர் வந்து விட்டால், கோவிலிலேயே தளிகை செய்து விடுவார்கள். அப்படிச் செய்தால், இப்பொழுதைக்கு நான் பயன்படுத்தி வரும் தளிகை அறையைக் காலி செய்ய வேண்டிவரும்.
7, இப்பொழுதைக்கு தளிகை அறையில் தான், அடிவாரத்தில் இருக்கும், “பண்டைய தொழில்” செய்யும் சில பெண்களைப் பயன்படுத்தி வருகிறேன்.
8, இத்தனைக்கும் எனக்கு மிகவும் பக்கபலமாகவும் உதவியாகவும் இருக்கும் முருகேஷன் (அவரும் என்னைப் போல க்ரிப்டோ கிருத்துவர் தான்) மத்திய தொல்லியல் துறை உதவியாளர் இருக்கிறார்.
9, ஏற்கனவே பொள்ளாச்சி மாசாணியம்மன் கோவில் அர்ச்சகர்களிடம் அதீத வசூல் பண்ணியதால் அர்ச்சகர்கள் என்னை அடிக்காத குறையாக விரட்டி விட்டார்கள்.
10, இங்கே மாற்றலாகி வந்த இன்னொரு ஈ.ஓ வை இங்கே வரவிடாமல் 20 லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுத்து இதே கோவிலில் நிரந்தரப் படுத்திக் கொண்டிருக்கிறேன்.

ஹிந்துப் போராளிகளால் என்னை ஏதாவது செய்ய முடிஞ்சா செஞ்சு பாருங்களேன்? எங்க ஈகோ சிஸ்டம் (ECO Sysytem) பெருசா, இல்ல உங்க ஹிந்துத்துவ ஈகோ (EGO) பெருசான்னு பார்த்துடுவோம்?

  • ஆனந்தன் அமிர்தன்
ALSO READ:  குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

Entertainment News

Popular Categories