அன்றைய அரசின் அனுமதியின்றியே … அந்த விமானதளம் அமைக்கப் பட்டது..! முன்னாள் ஏர்மார்ஷல் ‘பகீர்’!

air marshal retd pranab kumar babora
air marshal retd pranab kumar babora

முன்னாள் விமானப்படை தளபதி மார்ஷல் பிரணாப்பின் மனம் திறந்த பேட்டி…

இந்தியா சீனா எல்லைப்பிரச்சினை எப்பொழுதோ முடிவுக்கு வரவேண்டியது. காங்கிரஸ் ஆட்சிகாலத்தில் ராணுவத்திற்கு இழைக்கப்பட்ட அநீதியால் அது இன்னும் தொடர்கிறது.

நாட்டின் தேசிய பாதுகாப்பு சம்பந்தமான பிரச்சினையிலும் காங்கிரஸ் தலைவர்கள் நாட்டின் பக்கம் நிற்காமல் பிரதமரை சந்தேக கண்ணோட்டத்துடன் கேள்வி கேட்கிறார்கள். ஒன்று மட்டும் தெரிந்து கொள்ளுங்கள் நீங்கள் பிரதமரை இழிவுபடுத்துவதாக நினைத்து இந்திய ராணுவத்தையும் தேசத்தையும் இழிவு படுத்துகிறீர்கள்.

உங்களால் செய்யமுடியாததை மோடி செய்து கொண்டிருக்கிறார். இனிமேல் நீங்கள் ஆட்சிக்கு வரமுடியாது. ஆதலால் உண்மையை சொல்வதில் எனக்கு தயக்கமில்லை..

2008 ம் ஆண்டு விமானப்படை தளபதியாக பொறுப்பேற்ற போது நாட்டின் மிகவும் உயரமான விமானப்படை தளமாக தற்போது இருக்கும் தவ்லத் பெக் ஒல்டி விமானத்தளத்திட்டம் கடந்த 43 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருந்ததை அறிந்தேன்.

என்ன ஏது என்று முன்னாள் உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்ட போது சீனாவிற்கு பயந்து நமது ஆட்சியாளர்கள் அந்த படைத்தளத்தை உருவாக்க அனுமதிக்கமாட்டார்கள். ஆனால் வருடந்தோறும் பட்ஜெட்டில் பணம்ஒதுக்கப்படும். ஆனால் பணம் நம் கைக்கு வராது என்று தெரிவித்தனர்.

ஆதலால் இந்திய அரசாங்கத்துக்கு தெரியாமலயே அந்த விமானப்படைத்தளத்தை கட்டமைப்பது என்று முடிவு செய்தேன். வெற்றியும்கண்டேன். அப்போது பாதுகாப்புத்துறை அமைச்சர் AK ஆண்டனி க்கு கூட இந்த விஷயத்தை தெரியப்படுத்த வில்லை.

வேலையை முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வந்த பின் சீன அரசாங்கம் சொல்லியே இந்திய அரசாங்கத்திற்கு இந்த விஷயம் தெரியும். நான் இந்தச்செயலை செய்ததற்காக சீனாவிடம் இந்திய அரசு உயர் அதிகாரிகள் (அப்போதைய நிதி அமைச்சர்) அந்த விமானப்படை தளத்தை ஒரு போதும் பயன்படுத்த மாட்டோம் என்று மன்னிப்பு கடிதம் எழுதி என் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்தனர்.

நான் கட்டியமைத்த தவ்லத் பெக் ஒல்டி விமானத்தளத்தை தற்போது இந்திய அரசு பயன்படுத்த அனுமதி வழங்கி அங்கிருந்து கல்வாண் பள்ளத்தாக்கிற்கு சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. அதற்கு தான் சீன அரசு தற்போது எதிர்ப்பு காட்டி வருகிறது..

இது எப்போதோ செய்திருக்க வேண்டிய பணி. ஆனால் சீனா நம்மைத் தாக்கியிருக்கும். பதில் தாக்குதல் நடத்த இந்திய அரசாங்கமும் உத்தரவிடாது.

இப்பொழுது சீனா பயப்படுகிறது என்றால் அது இந்திய ராணுவத்திற்கு மட்டுமே. அதற்கு காரணம் மோடி மட்டுமே…

12375 - 2026

http://www.bharat-rakshak.com/IAF/Database/12375

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்

தேங்கி கிடக்கும் அனைத்து நெல் மூட்டைகளையும் உடனடியாக குடோன்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீண்டும்

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்

தேங்கி கிடக்கும் அனைத்து நெல் மூட்டைகளையும் உடனடியாக குடோன்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீண்டும்

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories