“காங்கிரஸ் ஒரு முஸ்லீம் கட்சி என்பதில் உங்களுக்கு சந்தேகம் வேண்டாம்..!”

ani congress - 2026

“காங்கிரஸ் ஒரு முஸ்லீம் கட்சி என்பதில் உங்களுக்கு சந்தேகம் வேண்டாம்..!”

– “நடுவில் நாங்கள் ‘தடம் மாறிப்’ போய் விட்டோம்; ஆனால் இப்போது அதை மாற்றிக் கொண்டோம்..!”

– “நான் இந்து கோவில்களுக்கு போனதையெல்லாம் நீங்கள் தயவுசெய்து பெரிதுபடுத்தாதீர்கள்..!

இவை யார் பேசியவை..? முஸ்லீம் அறிவாளிகள் (Muslim Intellectuals) கூட்டிய ‘ரகசிய’ கூட்டம் ஒனறில் ராகுல் பேசியவை அவை..! ஆம்..! காங்கிரஸின் தலைவர் ராகுல் காந்திதான் அப்படி பேசியிருக்கிறார்..!

ஒரு உருது நாளிதழ் மேற்கண்ட செய்தியை வெளியிட, அதை நிர்மலா சீதாராமன் நேற்று வெளியிட்டு, காங்கிரஸ் அந்த செய்தி உண்மையா பொய்யா என்று விளக்க வேண்டும் என்றார்..!

காங்கிரஸ் விளக்கமளித்தது. என்ன விளக்கம் தெரியுமா..?
– “ஏ பிஜேபியே.. ரஃபேல் டீல் ஒப்பந்த விஷயம் என்ன..?”
– “தேர்தல் வந்து விட்டதால் பிஜேபி மதவாதத்தை தூண்டி விடுகிறது..”

அந்த செய்தி பொய் என்று காங்கிரஸ் சொல்லவில்லை..! அந்த நாளிதழின் மேல் வழக்கு போடுவதாகவும் சொல்லவில்லை..! எனில் அந்த செய்தி உண்மைதான்..!

ALSO READ:  மலர்வளையம் வைப்பவர்கள்... சுடுகாட்டுக்கே வழி சொல்வார்கள்!

ஒரு இந்து, இந்துக்களின் கூட்டத்திடம் சென்று ‘ நான் ஒரு இந்து..” என்று சொல்வதை நாம் ‘மதவாதம்’ என்கிறோம்..!

ஒருவன், முஸ்லீம்களீடம் சென்று “நான் முஸ்லீம்” என்றும், கிறிஸ்துவர்களிடம் சென்று ” நான் கிறிஸ்துவன்” என்றும், தேர்தல் சமயத்தில் மட்டும் இந்துக்களிடம் சென்று ” நான் இந்து” என்று சொல்வானாயின் , நாம் அதுதான் செக்குலரிசம் என்றா சொல்ல வேண்டும்..?

நான் சொல்கிறேன் : அது அயோக்கியத்தனம்..! இப்படி ‘ரகசிய’ கூட்டம் போட்டு, இந்துக்களை ஒழிக்க நினைக்கும் ஒரு கட்சியும், வேறொரு மதத்தின் ‘அறிவாளிகளும்’ செய்வது ‘பயங்கர’ மதவாதம் அன்றி வேறென்ன..? இதைத்தான் காங்கிரசும், திமுக போன்ற கட்சிகளும் பல காலமாய் இங்கே செய்து வருகின்றன…! ஆனால் மதவாதிகள் என்று பிஜேயினரைக் காட்டி நம்மை ஏமாற்றுகின்றனர்..!

மற்ற மதத்தினரை இந்துக்களிடம் இருந்து பிரித்து குளிர்காயும் இந்த அயோக்கியத்தனத்தைப் பார்த்துக் கொண்டு, இந்துக்கள் எவ்வளவு காலம் சும்மா இருப்பார்கள்..? Consolidate ஆக மாட்டார்களா..? அது யாருக்கு ஆபத்து..? இதை யோசிக்காமல், ராகுல் என்ற அறிவு வளர்ச்சி அற்ற குழந்தையை வரவழைத்து, இப்படி பேச வைத்து, அதை தன் நாளிதழில் போடுபவர்கள், முஸ்லீம்களில் ‘அறிவாளிகளா’ இல்லை ‘முட்டாள்களா’..?

ALSO READ:  குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

கவனியுங்கள்: முஸ்லீம்களின் ‘அறிவாளிகள்’ தம் மதத்துக்காக இப்படி ஒரு காரியத்தை ‘ரகசியமாய்’ செய்கிறார்கள்…! ஆனால், இந்து ‘அறிவாளிகள்’ என்ன செய்கிறார்கள்..? பப்ளிக்காய் ரோட்டில் இறங்கி, மதவாதிகள் என்று பிஜேபியை குற்றம் சாற்றுகிறார்கள்.

1 COMMENT

  1. We will be considered as highly ignorant and foolish if we do not know the History of Nehrus family. It started from Giyasuddin who renamed himself as a Hindu to escape being killed by Britishers. Again there was a lot more mixup in this family. How one can expect the latest products be free from ancesterol influence ?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

Entertainment News

Popular Categories