“காங்கிரஸ் ஒரு முஸ்லீம் கட்சி என்பதில் உங்களுக்கு சந்தேகம் வேண்டாம்..!”

ani congress - 2026

“காங்கிரஸ் ஒரு முஸ்லீம் கட்சி என்பதில் உங்களுக்கு சந்தேகம் வேண்டாம்..!”

– “நடுவில் நாங்கள் ‘தடம் மாறிப்’ போய் விட்டோம்; ஆனால் இப்போது அதை மாற்றிக் கொண்டோம்..!”

– “நான் இந்து கோவில்களுக்கு போனதையெல்லாம் நீங்கள் தயவுசெய்து பெரிதுபடுத்தாதீர்கள்..!

இவை யார் பேசியவை..? முஸ்லீம் அறிவாளிகள் (Muslim Intellectuals) கூட்டிய ‘ரகசிய’ கூட்டம் ஒனறில் ராகுல் பேசியவை அவை..! ஆம்..! காங்கிரஸின் தலைவர் ராகுல் காந்திதான் அப்படி பேசியிருக்கிறார்..!

ஒரு உருது நாளிதழ் மேற்கண்ட செய்தியை வெளியிட, அதை நிர்மலா சீதாராமன் நேற்று வெளியிட்டு, காங்கிரஸ் அந்த செய்தி உண்மையா பொய்யா என்று விளக்க வேண்டும் என்றார்..!

காங்கிரஸ் விளக்கமளித்தது. என்ன விளக்கம் தெரியுமா..?
– “ஏ பிஜேபியே.. ரஃபேல் டீல் ஒப்பந்த விஷயம் என்ன..?”
– “தேர்தல் வந்து விட்டதால் பிஜேபி மதவாதத்தை தூண்டி விடுகிறது..”

அந்த செய்தி பொய் என்று காங்கிரஸ் சொல்லவில்லை..! அந்த நாளிதழின் மேல் வழக்கு போடுவதாகவும் சொல்லவில்லை..! எனில் அந்த செய்தி உண்மைதான்..!

ஒரு இந்து, இந்துக்களின் கூட்டத்திடம் சென்று ‘ நான் ஒரு இந்து..” என்று சொல்வதை நாம் ‘மதவாதம்’ என்கிறோம்..!

ஒருவன், முஸ்லீம்களீடம் சென்று “நான் முஸ்லீம்” என்றும், கிறிஸ்துவர்களிடம் சென்று ” நான் கிறிஸ்துவன்” என்றும், தேர்தல் சமயத்தில் மட்டும் இந்துக்களிடம் சென்று ” நான் இந்து” என்று சொல்வானாயின் , நாம் அதுதான் செக்குலரிசம் என்றா சொல்ல வேண்டும்..?

நான் சொல்கிறேன் : அது அயோக்கியத்தனம்..! இப்படி ‘ரகசிய’ கூட்டம் போட்டு, இந்துக்களை ஒழிக்க நினைக்கும் ஒரு கட்சியும், வேறொரு மதத்தின் ‘அறிவாளிகளும்’ செய்வது ‘பயங்கர’ மதவாதம் அன்றி வேறென்ன..? இதைத்தான் காங்கிரசும், திமுக போன்ற கட்சிகளும் பல காலமாய் இங்கே செய்து வருகின்றன…! ஆனால் மதவாதிகள் என்று பிஜேயினரைக் காட்டி நம்மை ஏமாற்றுகின்றனர்..!

மற்ற மதத்தினரை இந்துக்களிடம் இருந்து பிரித்து குளிர்காயும் இந்த அயோக்கியத்தனத்தைப் பார்த்துக் கொண்டு, இந்துக்கள் எவ்வளவு காலம் சும்மா இருப்பார்கள்..? Consolidate ஆக மாட்டார்களா..? அது யாருக்கு ஆபத்து..? இதை யோசிக்காமல், ராகுல் என்ற அறிவு வளர்ச்சி அற்ற குழந்தையை வரவழைத்து, இப்படி பேச வைத்து, அதை தன் நாளிதழில் போடுபவர்கள், முஸ்லீம்களில் ‘அறிவாளிகளா’ இல்லை ‘முட்டாள்களா’..?

கவனியுங்கள்: முஸ்லீம்களின் ‘அறிவாளிகள்’ தம் மதத்துக்காக இப்படி ஒரு காரியத்தை ‘ரகசியமாய்’ செய்கிறார்கள்…! ஆனால், இந்து ‘அறிவாளிகள்’ என்ன செய்கிறார்கள்..? பப்ளிக்காய் ரோட்டில் இறங்கி, மதவாதிகள் என்று பிஜேபியை குற்றம் சாற்றுகிறார்கள்.

1 COMMENT

  1. We will be considered as highly ignorant and foolish if we do not know the History of Nehrus family. It started from Giyasuddin who renamed himself as a Hindu to escape being killed by Britishers. Again there was a lot more mixup in this family. How one can expect the latest products be free from ancesterol influence ?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories