மோடி பேச்சை தப்பா போட்ட தமிழிசை… லேடி டாக்டர் சும்மா இருங்க ப்ளீஸ்

06 June20 Modi - 2026

ஏற்கனவே தமிழகத்தில் இருக்கும் வீணாய்ப் போனவங்களுக்கு ஹிந்தியும் புரியாது, வடக்க இருக்கறவன் என்ன சொல்லுறான்னும் தெரியாது. நல்லா சொல்லானும் திரிச்சிப் பேசுறதுக்குன்னு நாலு நாதாரிப் பயலுஹ வேலை வெட்டி இல்லாம பேஸ்புக் திண்ணைய தேய்ச்சிக்கிட்டு ஒக்காந்திருக்கானுவ… மோடி பேசியதின் அர்த்தம் புரிந்தும், புரியாம 15 லட்சம் கொடுன்னு கேட்டு தொல்லைப் படுத்திட்டிருக்கானுங்க… இந்த லட்சணத்துல மோடி என்ன சொல்றாருன்னே புரிஞ்சிக்காம, இந்த லேடி டாக்டரு வேற  பிரச்னைய பெருசாக்கிட்டிருக்காங்க… யம்மா உங்க மூதாதையர் காங்கிரஸ்காரங்க செய்யிறத நீங்க பிஜேபில இருந்துட்டு செய்துவர்றிங்களொன்னு ஒரு டவுட்டு…

மோடி சொன்னது – 60 ஆண்டுகள் கார்பரேட்டுகளுக்குக் கொடுத்த கடன் 18 லட்சம் கோடி – 2008 முதல் 2014 வரை ஆறு ஆண்டுகளில் மட்டும் 52 லட்சம் கோடிகள் காங்கிரஸ் அரசால் கார்பரேட்டுகளுக்கு முறைகேடாக வாறி இறைக்கப் பட்டுள்ளது அப்படின்னு பேசினார் – அதை சரியாக புரிந்து கொள்ளாமல் – நமது டாக்டர் அக்காவின் பதிவைப் பாருங்கள் -விவசாயிகளுக்கு 52 லட்சம் கோடி கடன் கொடுத்தாக தனது முகநூல் பக்கத்தில் போட்டிருக்கிறார் –

60 ஆண்டுகளில் 18 லட்சம் கோடி ரூபாய் விவசாய கடன் தரப்பட்டது. எங்கள் ஆட்சியில் 52 லட்சம் கோடி ரூபாய் விவசாய கடன் கொடுக்கப்பட்டுள்ளது பாஜக ஆட்சியில் வரி விதிப்பு முறை சீர் செய்யப்பட்டு மக்கள் கட்டும் வரி அனைத்தும் கஜானாவை சரியாக சென்றடைகிறது. நம் நாட்டின் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது… என்கிறார். இனி இங்கே இருக்கும் நல்லவன்கள் என்னென்ன கேள்விகள் கேட்பாய்ங்களோ -பயமாக இருக்கிறது.

ALSO READ:  மக்கள்தொகைக் கனக்கெடுப்பு பற்றி, மனதின் குரலில் பிரதமர் மோடி!

– இப்படி பதிவிட்டிருக்கிறார்கள் பாஜக., ஆதரவாளர்கள் தங்கள் பேஸ்புக் பக்கத்தில்.!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories