December 6, 2025, 4:35 AM
24.9 C
Chennai

பாதிரியார்கள்… பாலியல் இச்சை… பலாத்காரங்கள்… இதை விட்டால் வேறில்லை!

loyola college - 2025

லயோலா கல்லூரி. பாலியல் வக்கிர எண்ணங்களை தவிர வேறு எதுவும் அங்கே இல்லை….

கத்தோலிக்க பாதிரியார்களுக்கு பாலியல் பலாத்காரம் மற்றும் கற்பழிப்பு குற்றவாளிகளாக சந்தி சிரிக்கும் நிலையில் தான் உள்ளனர்… இப்படிப்பட்ட கேடுகெட்ட நிலையில் உள்ளவர்களுக்கு மனநிலை பாதிக்கப்பட்ட பாலியல் வக்கிரமான ஓவியங்கள் மட்டுமே வரைய முடியும்…

கத்தோலிக்க சர்ச்சுகளில் கன்னியாஸ்த்ரீயை பாதிரியார் கற்பழிப்பு செய்கிறார்….  பாவ மன்னிப்பு கேட்க சென்ற கிறிஸ்தவ பெண்ணை கூட்டாக பாதிரியார்கள் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்…

கிறிஸ்தவர்கள் நடத்தி வரும் அநாதை குழந்தை காப்பகத்தில் சிறுமிகள் பாலியல் தொல்லையை அனுபவித்து வருகின்றனர். திருவண்ணாமலையில் கிறிஸ்தவ குடும்பமே கைது செய்யப்பட்டனர்…

இப்படிப்பட்ட சூழ்நிலையில் இருப்பவர்களுக்கு, கிறிஸ்தவ சர்ச் முதல் அநாதை இல்லங்கள் வரை பாலியல் வக்கிரமான நிகழ்ச்சிகள் நடந்து வருவதை கண்டித்து ஏன் இந்த லயோலா கல்லூரியில் ஓவியங்கள் வைக்கவில்லை? …

இன்னும் பைபிளில் உள்ளவற்றை மேற்கோள் காட்டி வர்ஜீனியா மாநிலத்தில் நிர்வாண வழிபாடு உள்ள கிறிஸ்தவ சர்ச் பற்றி லயோலா கல்லூரியில் ஓவியங்கள் ஏன் வைக்கவில்லை?….

திரிசூலம் வரைந்த இடத்தில் சிலுவையை வரைந்து பார் என்றும்
பாரத மாத உள்ள இடத்தில் மேரி மாதவை வரைந்து பார் என்றும் உங்களுக்கு சொல்ல எவ்வளவு நேரம் ஆகும். ஆனால் உங்களுக்கு உள்ள வக்கிரமான எண்ணங்கள் ஆன்மிக நம்பிக்கை உள்ள இந்துக்களுக்கு இல்லை.

திட்டமிட்டு இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் மற்றும் தேசத்தை அவமதிக்கும் வகையில் ஓவியங்களை லயோலா கல்லூரியில் வைத்துள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது…

இன்னும் இந்த இந்துக்கள் தாங்கள் நடுநிலையானவர்கள் என்று பேசித் திரிந்தால், உன்னுடைய பண்பாடு உன் கண் முன்பே நாசமாக்கி விடுவார்கள்.

இதற்கு தமிழகத்தில் உள்ள அரசியல் சூழ்நிலை மட்டுமே காரணமாக உள்ளது என்று கூட உணராமல், தெரியாமல் இருந்து வரும் நடுநிலை இந்துக்களே நீங்கள் விழித்து எழ வேண்டும்…

இங்குள்ள திராவிட கட்சிகள், திமுக போன்ற கட்சிகளின், கம்யூனிஸ்ட் கட்சிகள் மதச்சார்பற்ற என்ற போர்வையில், கருத்துச் சுதந்திரம் என்ற போர்வையில் இந்துக்களின், தமிழர்களின் பண்பாட்டிற்கு எதிராக செயல்பட்டு வருகின்றனர் என்று உணருங்கள்…

ஜனநாயக ரீதியில் இந்த கட்சிகளுக்கு எதிராக வாக்களியுங்கள். குறைந்த பட்சம் இதையாவது செய்யுங்கள். தமிழக பண்பாடு, தொன்மையான பாரம்பரியத்தை இழிவுபடுத்தும் இந்த நிகழ்ச்சிகளுக்கு துணை போகும் அரசியல் கட்சிகளுக்கு எதிராக வாக்களியுங்கள்….

நீங்கள் இதைச் செய்தால் கூட போதுமானதாக இருக்கும். அதன் பிறகு இந்த போலி, பித்தலாட்ட மதசார்பற்ற கட்சிகளின் ஆதரவு இல்லை என்று தெரிந்து விட்டால் மட்டுமே இவர்கள் திருந்துவார்கள்…

நடுநிலை பேசிக் கொண்டு இருக்கும் இந்துக்களே, நீங்களே உங்கள் மனசாட்சியை கேளுங்கள். உங்களுக்கு பதில் கிடைக்கும்….

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories