பாதிரியார்கள்… பாலியல் இச்சை… பலாத்காரங்கள்… இதை விட்டால் வேறில்லை!

loyola college - 2026

லயோலா கல்லூரி. பாலியல் வக்கிர எண்ணங்களை தவிர வேறு எதுவும் அங்கே இல்லை….

கத்தோலிக்க பாதிரியார்களுக்கு பாலியல் பலாத்காரம் மற்றும் கற்பழிப்பு குற்றவாளிகளாக சந்தி சிரிக்கும் நிலையில் தான் உள்ளனர்… இப்படிப்பட்ட கேடுகெட்ட நிலையில் உள்ளவர்களுக்கு மனநிலை பாதிக்கப்பட்ட பாலியல் வக்கிரமான ஓவியங்கள் மட்டுமே வரைய முடியும்…

கத்தோலிக்க சர்ச்சுகளில் கன்னியாஸ்த்ரீயை பாதிரியார் கற்பழிப்பு செய்கிறார்….  பாவ மன்னிப்பு கேட்க சென்ற கிறிஸ்தவ பெண்ணை கூட்டாக பாதிரியார்கள் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்…

கிறிஸ்தவர்கள் நடத்தி வரும் அநாதை குழந்தை காப்பகத்தில் சிறுமிகள் பாலியல் தொல்லையை அனுபவித்து வருகின்றனர். திருவண்ணாமலையில் கிறிஸ்தவ குடும்பமே கைது செய்யப்பட்டனர்…

இப்படிப்பட்ட சூழ்நிலையில் இருப்பவர்களுக்கு, கிறிஸ்தவ சர்ச் முதல் அநாதை இல்லங்கள் வரை பாலியல் வக்கிரமான நிகழ்ச்சிகள் நடந்து வருவதை கண்டித்து ஏன் இந்த லயோலா கல்லூரியில் ஓவியங்கள் வைக்கவில்லை? …

இன்னும் பைபிளில் உள்ளவற்றை மேற்கோள் காட்டி வர்ஜீனியா மாநிலத்தில் நிர்வாண வழிபாடு உள்ள கிறிஸ்தவ சர்ச் பற்றி லயோலா கல்லூரியில் ஓவியங்கள் ஏன் வைக்கவில்லை?….

ALSO READ:  அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

திரிசூலம் வரைந்த இடத்தில் சிலுவையை வரைந்து பார் என்றும்
பாரத மாத உள்ள இடத்தில் மேரி மாதவை வரைந்து பார் என்றும் உங்களுக்கு சொல்ல எவ்வளவு நேரம் ஆகும். ஆனால் உங்களுக்கு உள்ள வக்கிரமான எண்ணங்கள் ஆன்மிக நம்பிக்கை உள்ள இந்துக்களுக்கு இல்லை.

திட்டமிட்டு இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் மற்றும் தேசத்தை அவமதிக்கும் வகையில் ஓவியங்களை லயோலா கல்லூரியில் வைத்துள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது…

இன்னும் இந்த இந்துக்கள் தாங்கள் நடுநிலையானவர்கள் என்று பேசித் திரிந்தால், உன்னுடைய பண்பாடு உன் கண் முன்பே நாசமாக்கி விடுவார்கள்.

இதற்கு தமிழகத்தில் உள்ள அரசியல் சூழ்நிலை மட்டுமே காரணமாக உள்ளது என்று கூட உணராமல், தெரியாமல் இருந்து வரும் நடுநிலை இந்துக்களே நீங்கள் விழித்து எழ வேண்டும்…

இங்குள்ள திராவிட கட்சிகள், திமுக போன்ற கட்சிகளின், கம்யூனிஸ்ட் கட்சிகள் மதச்சார்பற்ற என்ற போர்வையில், கருத்துச் சுதந்திரம் என்ற போர்வையில் இந்துக்களின், தமிழர்களின் பண்பாட்டிற்கு எதிராக செயல்பட்டு வருகின்றனர் என்று உணருங்கள்…

ALSO READ:  வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஜனநாயக ரீதியில் இந்த கட்சிகளுக்கு எதிராக வாக்களியுங்கள். குறைந்த பட்சம் இதையாவது செய்யுங்கள். தமிழக பண்பாடு, தொன்மையான பாரம்பரியத்தை இழிவுபடுத்தும் இந்த நிகழ்ச்சிகளுக்கு துணை போகும் அரசியல் கட்சிகளுக்கு எதிராக வாக்களியுங்கள்….

நீங்கள் இதைச் செய்தால் கூட போதுமானதாக இருக்கும். அதன் பிறகு இந்த போலி, பித்தலாட்ட மதசார்பற்ற கட்சிகளின் ஆதரவு இல்லை என்று தெரிந்து விட்டால் மட்டுமே இவர்கள் திருந்துவார்கள்…

நடுநிலை பேசிக் கொண்டு இருக்கும் இந்துக்களே, நீங்களே உங்கள் மனசாட்சியை கேளுங்கள். உங்களுக்கு பதில் கிடைக்கும்….

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories