December 6, 2025, 5:36 AM
24.9 C
Chennai

சபரிமலை தீர்ப்பு… மறுசீராய்வு கோரி பரவலாக இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்!

சபரிமலை விவகாரத்தில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப் பட வேண்டும் என்றும், உச்ச நீதிமன்றம் மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு, மறு சீராய்வு மனுவை ஏற்று, சபரிமலை விவகாரத்தில் நல்ல தீர்ப்பினை வழங்க வேண்டும் என்றும் கோரி தெருமுனைப் பிரசாரங்களை இன்று மாலை தமிழகம் முழுதும் பரவலாக நடத்தியது இந்து முன்னணி.

மேலும், மாநில நிர்வாகிகள் எவராவது தாக்கப் பட்டால் அல்லது பாதிப்புக்கு உள்ளாக்கப்பட்டால், மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டங்களை நடத்துவது என்று கடந்த வருடம் இந்துமுன்னணி முடிவு செய்தது. அதன்படி, ராமநாதபுரத்தில் இந்து முன்னணி முனியசாமி நினைவு மண்டப திறப்பு விழா நிகழ்ச்சியில் போலீஸ் அராஜகத்தைக் கண்டித்தும், மாநில இணை அமைப்பாளர் பொன்னையா, மாநில நிர்வாக குழு உறுப்பினர் பழனிவேல் சாமி மற்றும் நிர்வாகிகள் மீது ராமநாதபுரம் காவல்துறை ஏடிஎஸ்பி வெள்ளத்துரை அத்துமீறி தாக்குதல் நடத்தியதைக் கண்டித்தும் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்றன.

ஒரே நாளில், இந்து முன்னணியினர் சபரிமலை விவகாரத்தில் மறு சீராய்வு மனுவை ஏற்கக் கோரி தெருமுனை விழிப்பு உணர்வு பிரசாரங்களும், ராமநாதபுரம் இந்து முன்னணி நிர்வாகிகள் தாக்கப்பட்டதைக் கண்டித்து ஆர்ப்பாட்டங்களும் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

sankarankoil thiruvedagam - 2025
சங்கரன்கோவில் திருவேடகம் சாலை பாடக பிள்ளையார் கோவில் முன்பு

இன்று மாலை 5 மணிக்கு சங்கரன்கோவில் தேரடி திடலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் நெல்லை மேற்கு மாவட்ட ஒன்றிய நகர கிளை பொறுப்பாளர்கள், இந்து முன்னணியினர் மற்றும் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

nellai junction busstand - 2025
நெல்லை சந்திப்பு பேருந்து நிலையம் அருகில் மாநில துணைத்தலைவர் வி பி.ஜெயக்குமார் தலைமையில் பஸ் மறியல்

நெல்லை சந்திப்பு பேருந்து நிலையம் அருகில் பஸ் மறியல் போராட்டம் நடத்தப் பட்டது. இந்து முன்னணி மாநில துணைத் தலைவர் வி பி.ஜெயக்குமார் தலைமையில் பஸ் மறியல் போராட்டம் நடத்தப் பட்டது.

sengottai arpattam - 2025
செங்கோட்டையில் நடைபெற்ற விளக்கக் கூட்டம்

நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் பாம்பே ஸ்டோர் முனையில் இன்று இரவு 7 மணிக்கு சபரிமலை விவகாரத்தில் மறுசீராய்வு கோரி தெருமுனை விளக்கக் கூட்டம் நடைபெற்றது.

pollachi arpattam - 2025
பொள்ளாச்சியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்…

பொள்ளாச்சியில் இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

puduchery bus mariyal - 2025
புதுச்சேரியில் நடைபெற்ற பஸ்மறியல் போராட்டம்…

இதேபோல், புதுச்சேரியில் பஸ்மறியல் போராட்டம் நடைபெற்றது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories