சபரிமலை தீர்ப்பு… மறுசீராய்வு கோரி பரவலாக இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்!

சபரிமலை விவகாரத்தில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப் பட வேண்டும் என்றும், உச்ச நீதிமன்றம் மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு, மறு சீராய்வு மனுவை ஏற்று, சபரிமலை விவகாரத்தில் நல்ல தீர்ப்பினை வழங்க வேண்டும் என்றும் கோரி தெருமுனைப் பிரசாரங்களை இன்று மாலை தமிழகம் முழுதும் பரவலாக நடத்தியது இந்து முன்னணி.

மேலும், மாநில நிர்வாகிகள் எவராவது தாக்கப் பட்டால் அல்லது பாதிப்புக்கு உள்ளாக்கப்பட்டால், மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டங்களை நடத்துவது என்று கடந்த வருடம் இந்துமுன்னணி முடிவு செய்தது. அதன்படி, ராமநாதபுரத்தில் இந்து முன்னணி முனியசாமி நினைவு மண்டப திறப்பு விழா நிகழ்ச்சியில் போலீஸ் அராஜகத்தைக் கண்டித்தும், மாநில இணை அமைப்பாளர் பொன்னையா, மாநில நிர்வாக குழு உறுப்பினர் பழனிவேல் சாமி மற்றும் நிர்வாகிகள் மீது ராமநாதபுரம் காவல்துறை ஏடிஎஸ்பி வெள்ளத்துரை அத்துமீறி தாக்குதல் நடத்தியதைக் கண்டித்தும் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்றன.

ALSO READ:  ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

ஒரே நாளில், இந்து முன்னணியினர் சபரிமலை விவகாரத்தில் மறு சீராய்வு மனுவை ஏற்கக் கோரி தெருமுனை விழிப்பு உணர்வு பிரசாரங்களும், ராமநாதபுரம் இந்து முன்னணி நிர்வாகிகள் தாக்கப்பட்டதைக் கண்டித்து ஆர்ப்பாட்டங்களும் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

sankarankoil thiruvedagam - 2026
சங்கரன்கோவில் திருவேடகம் சாலை பாடக பிள்ளையார் கோவில் முன்பு

இன்று மாலை 5 மணிக்கு சங்கரன்கோவில் தேரடி திடலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் நெல்லை மேற்கு மாவட்ட ஒன்றிய நகர கிளை பொறுப்பாளர்கள், இந்து முன்னணியினர் மற்றும் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

nellai junction busstand - 2026
நெல்லை சந்திப்பு பேருந்து நிலையம் அருகில் மாநில துணைத்தலைவர் வி பி.ஜெயக்குமார் தலைமையில் பஸ் மறியல்

நெல்லை சந்திப்பு பேருந்து நிலையம் அருகில் பஸ் மறியல் போராட்டம் நடத்தப் பட்டது. இந்து முன்னணி மாநில துணைத் தலைவர் வி பி.ஜெயக்குமார் தலைமையில் பஸ் மறியல் போராட்டம் நடத்தப் பட்டது.

sengottai arpattam - 2026
செங்கோட்டையில் நடைபெற்ற விளக்கக் கூட்டம்

நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் பாம்பே ஸ்டோர் முனையில் இன்று இரவு 7 மணிக்கு சபரிமலை விவகாரத்தில் மறுசீராய்வு கோரி தெருமுனை விளக்கக் கூட்டம் நடைபெற்றது.

pollachi arpattam - 2026
பொள்ளாச்சியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்…

பொள்ளாச்சியில் இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

puduchery bus mariyal - 2026
புதுச்சேரியில் நடைபெற்ற பஸ்மறியல் போராட்டம்…

இதேபோல், புதுச்சேரியில் பஸ்மறியல் போராட்டம் நடைபெற்றது.

ALSO READ:  ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

Entertainment News

Popular Categories