December 5, 2025, 10:31 PM
26.6 C
Chennai

தாலிகட்டிக் கொண்ட மனைவி தன்மையோடு அழைக்கிறார் போங்க ஸ்டாலின்..! அவங்களுக்கு தெரியும் சடங்கு மந்திரப் பொருள்!

stalin - 2025

ஸ்டாலின் இந்துக்களின் திருமணம் குறித்து கிண்டலடித்துப் பேசுவது குறித்த வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

அது கிண்டல் அடிப்பதுதான் என்றால்.. ஸ்டாலின் பின்னால் நின்றிருக்கும் திமுக., கொத்தடிமைகள் நாலு பேர் கைதட்டி ரசிக்கிறார்கள்… அதுவும் ஐயருக்கு மந்திரத்தின் பொருள் தெரியாது என்று இவரிடம் சொன்னதால்..! அது தவிர மண்டபத்தில் வேறு எவரும் கைத்தட்டி ரசிக்கவில்லையே!

கூடியிருந்த எந்த இஸ்லாமியரும் கைத்தட்டி ஆரவாரம் செய்து அதை ரசித்து வரவேற்கவில்லை என்பது அந்த வீடியோவில் நன்றாகத் தெரிகிறது. காரணம்,.. ஒரு மயான அமைதிதான் ஸ்டாலின் பேசும்போது கூட்டத்தில் தெரிகிறது. கலகல என்று இருக்க வேண்டிய கல்யாண மண்டபத்தை இப்படி எழவு வீடு மாதிரி ஆக்கிய ஸ்டாலினை கூட்டத்தில் இருந்தவர்கள் வசைபாடி திட்டித் தீர்த்ததாகத் தெரிகிறது!

இந்துக்கள் பாருங்கள் கேவலமாக… தரையில் உட்கார்ந்து கொண்டு திருமணம் செய்கிறார்கள்… ஆனால் இஸ்லாமியர்கள் நாற்காலியில் அமர்ந்து கொண்டு திருமணம் செய்கிறார்கள் என்று ஸ்டாலின் கூறியதால், நின்று கொண்டே திருமணம் செய்து கொள்ளும் கிறிஸ்துவர்கள் இப்போது ஸ்டாலின் மீது கடுங்கோபத்தில் இருக்கிறார்கள்!

ஆக… 
ஸ்டாலின் என்ன பேசினார் என்பது கூட்டத்தினருக்குப் புரியாமலும் தெரியாமலும் இருந்திருக்க வேண்டும்…

ஆக…
ஸ்டாலின் பேசுவதை தாங்கள் விரும்பவில்லை என்பதாக அந்த இஸ்லாமியர்கள் புறக்கணித்து அமைதி காத்திருக்க வேண்டும்…

ஆக…
இஸ்லாமியர்களுக்கே தெரிந்திருக்கும், தங்கள் இறைவனை தொழும் மொழி தங்களுக்குப் புரிவது போல் இந்துக்களின் சடங்கு மொழி அவர்களுக்குத் தெரிந்திருக்கும் என்பது…

ஆக…
கர்நாடகத்திலும் கேரளத்திலும் இந்துக்களுக்குப் புரியும் சடங்கு மொழி தமிழகத்தில் தெரியாமல் போனதற்கு திராவிட இயக்கத்தின் கொடூரங்களே காரணம் என்பதும் இஸ்லாமியர்களுக்கு தெரிந்திருக்கும்…

ஆக…
தங்கள் திருமணக் கூட்டத்தில் வந்து இந்துக்களின் சடங்கை கேலி பேசும் இந்த நபர் நம்பிக்கைக்கு உரிய நல்ல நபர் இல்லை என்பதை அந்த உண்மையான இஸ்லாமியர்கள் புரிந்து கொண்டிருப்பதும் நன்கு வெளித்தெரிந்திருக்கிறது…

ஆக…
ஆக…
ஆகா… ஆகா.. ஆகிப் போச்சுடா டேய் வாய மூடிட்டு வாடா இங்க… என்று பெருமதிப்புக்குரிய … பெண் அடிமைத்தனத்தை விட்டு விலக்கிய … பெண் சுதந்திரம் பேணும் வகையில்… தாலி கட்டிக்கொண்ட திருமதி துர்கா அம்மையார் தன் கணவன் ஸ்டாலினை அழைக்கும் சத்தம் நமக்குக் கேட்கிறதே..! அடடே… அடடே..!

கல்யாணச் சடங்கின் மந்திரப் பொருள் உனக்குப் புரியாது; ஆனால் உன் மனைவி திருமதி துர்கா அம்மையாருக்கு நன்றாகப் புரியும்! அவரிடம் இருந்து கேட்டு அறிந்து கொள்ளவும்! மனைவி சொல்லே மந்திரம் என்பது பிறகு புரியும்! அது புரிந்துவிட்டால்… இப்படி கண்ட கண்ட கல்யாண மண்டபத்துல வந்து கல்லடி பட வேண்டியிருக்காது!

இப்படிக்கு,

கல்யாணம் ஆகாததால்
மனைவி இல்லாத மனிதன்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories