தாலிகட்டிக் கொண்ட மனைவி தன்மையோடு அழைக்கிறார் போங்க ஸ்டாலின்..! அவங்களுக்கு தெரியும் சடங்கு மந்திரப் பொருள்!

stalin - 2026

ஸ்டாலின் இந்துக்களின் திருமணம் குறித்து கிண்டலடித்துப் பேசுவது குறித்த வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

அது கிண்டல் அடிப்பதுதான் என்றால்.. ஸ்டாலின் பின்னால் நின்றிருக்கும் திமுக., கொத்தடிமைகள் நாலு பேர் கைதட்டி ரசிக்கிறார்கள்… அதுவும் ஐயருக்கு மந்திரத்தின் பொருள் தெரியாது என்று இவரிடம் சொன்னதால்..! அது தவிர மண்டபத்தில் வேறு எவரும் கைத்தட்டி ரசிக்கவில்லையே!

கூடியிருந்த எந்த இஸ்லாமியரும் கைத்தட்டி ஆரவாரம் செய்து அதை ரசித்து வரவேற்கவில்லை என்பது அந்த வீடியோவில் நன்றாகத் தெரிகிறது. காரணம்,.. ஒரு மயான அமைதிதான் ஸ்டாலின் பேசும்போது கூட்டத்தில் தெரிகிறது. கலகல என்று இருக்க வேண்டிய கல்யாண மண்டபத்தை இப்படி எழவு வீடு மாதிரி ஆக்கிய ஸ்டாலினை கூட்டத்தில் இருந்தவர்கள் வசைபாடி திட்டித் தீர்த்ததாகத் தெரிகிறது!

இந்துக்கள் பாருங்கள் கேவலமாக… தரையில் உட்கார்ந்து கொண்டு திருமணம் செய்கிறார்கள்… ஆனால் இஸ்லாமியர்கள் நாற்காலியில் அமர்ந்து கொண்டு திருமணம் செய்கிறார்கள் என்று ஸ்டாலின் கூறியதால், நின்று கொண்டே திருமணம் செய்து கொள்ளும் கிறிஸ்துவர்கள் இப்போது ஸ்டாலின் மீது கடுங்கோபத்தில் இருக்கிறார்கள்!

ஆக… 
ஸ்டாலின் என்ன பேசினார் என்பது கூட்டத்தினருக்குப் புரியாமலும் தெரியாமலும் இருந்திருக்க வேண்டும்…

ஆக…
ஸ்டாலின் பேசுவதை தாங்கள் விரும்பவில்லை என்பதாக அந்த இஸ்லாமியர்கள் புறக்கணித்து அமைதி காத்திருக்க வேண்டும்…

ஆக…
இஸ்லாமியர்களுக்கே தெரிந்திருக்கும், தங்கள் இறைவனை தொழும் மொழி தங்களுக்குப் புரிவது போல் இந்துக்களின் சடங்கு மொழி அவர்களுக்குத் தெரிந்திருக்கும் என்பது…

ஆக…
கர்நாடகத்திலும் கேரளத்திலும் இந்துக்களுக்குப் புரியும் சடங்கு மொழி தமிழகத்தில் தெரியாமல் போனதற்கு திராவிட இயக்கத்தின் கொடூரங்களே காரணம் என்பதும் இஸ்லாமியர்களுக்கு தெரிந்திருக்கும்…

ஆக…
தங்கள் திருமணக் கூட்டத்தில் வந்து இந்துக்களின் சடங்கை கேலி பேசும் இந்த நபர் நம்பிக்கைக்கு உரிய நல்ல நபர் இல்லை என்பதை அந்த உண்மையான இஸ்லாமியர்கள் புரிந்து கொண்டிருப்பதும் நன்கு வெளித்தெரிந்திருக்கிறது…

ஆக…
ஆக…
ஆகா… ஆகா.. ஆகிப் போச்சுடா டேய் வாய மூடிட்டு வாடா இங்க… என்று பெருமதிப்புக்குரிய … பெண் அடிமைத்தனத்தை விட்டு விலக்கிய … பெண் சுதந்திரம் பேணும் வகையில்… தாலி கட்டிக்கொண்ட திருமதி துர்கா அம்மையார் தன் கணவன் ஸ்டாலினை அழைக்கும் சத்தம் நமக்குக் கேட்கிறதே..! அடடே… அடடே..!

கல்யாணச் சடங்கின் மந்திரப் பொருள் உனக்குப் புரியாது; ஆனால் உன் மனைவி திருமதி துர்கா அம்மையாருக்கு நன்றாகப் புரியும்! அவரிடம் இருந்து கேட்டு அறிந்து கொள்ளவும்! மனைவி சொல்லே மந்திரம் என்பது பிறகு புரியும்! அது புரிந்துவிட்டால்… இப்படி கண்ட கண்ட கல்யாண மண்டபத்துல வந்து கல்லடி பட வேண்டியிருக்காது!

இப்படிக்கு,

கல்யாணம் ஆகாததால்
மனைவி இல்லாத மனிதன்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories