அரபுநாடுகள் இடும் பிச்சைக்கு பழகிப் போனவர்கள்..: புலம்பெயர் தமிழரின் வேதனைப் பதிவு!

srilanka blast - 2026

இலங்கையில் நடை பெற்றுக் கொண்டிருக்கும் தொடர் குண்டு வெடிப்புக்களுக்கு மேல் மற்றும் கிழக்கு மாகாண ஆளுனர்கள் பொறுப்புக் கூறவேண்டும்.

மேல் மாகாண ஆளுநர் #அசாத்_சாலி, மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் #ஹிஸ்புல்லாவை தனிப்பட்ட ரீதியாக சந்தித்த அரேபிய தேசத்தவர்களின் பின்னணிகள் ஆராயப்படவேண்டும்.

சமீபத்தில் அவுஸ்திரேலியாவில் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டம் தீட்டியதாக அமைச்சர் #பைசர்_முஸ்தபாவின் உறவினர் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்ததும் அவரை விடுவிக்க கோரி கொழும்பில் சிலர் ஆர்ப்பாட்டம் நடத்தி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

அத்துடன் அடிக்கடி இலங்கையில் இரத்த ஆறு ஓடும் இரத்த ஆறு ஓடும் என எச்சரித்த #ரிஷாட்_பதூதீனும் விசாரணைக்கு உற்படுத்தப்பட வேண்டும். இஸ்லாமிய தீவிரவாதத்தின் மையப்புள்ளியாக இலங்கையை மாற்றியமைக்கும் செயற்திட்டத்தில் தீவிரவாதிகள் முழுமையாக வெற்றியடைந்துள்ளனர் என்பதை இந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் கோடிட்டுக்காட்டுகிறது.

புனித நாளில் படுகொலையான 200 க்கும் மேற்பட்ட தமிழ் சிங்கள சொந்தங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துகொள்கின்றேன். இச்சம்பவத்தில் தொடர்புடைய எவரும் கைதுசெய்யப்படவோ அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுக் கொடுக்கவோ இந்த அரசாங்கம் முயலப்போவதில்லை ஏனெனில் அரேபிய நாடுகள் இடும் #பிச்சைக்கு இவர்கள் பழகிப்போய்விட்டனர்.

  • சுப்ரமணிய பிரபா
    (புலம் பெயர்ந்த ஈழ தமிழர்)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

பாலமேடு – வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல்? திமுக., தலைவர் துணைத் தலைவர், செயல் அலுவலர் மீது புகார்!

மதுரை பாலமேடு பேரூராட்சியில் வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல் ? திமுகவைச் சேர்ந்த தலைவர் துணைத் தலைவர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு:

Entertainment News

Popular Categories