December 6, 2025, 7:14 AM
23.8 C
Chennai

அரபுநாடுகள் இடும் பிச்சைக்கு பழகிப் போனவர்கள்..: புலம்பெயர் தமிழரின் வேதனைப் பதிவு!

srilanka blast - 2025

இலங்கையில் நடை பெற்றுக் கொண்டிருக்கும் தொடர் குண்டு வெடிப்புக்களுக்கு மேல் மற்றும் கிழக்கு மாகாண ஆளுனர்கள் பொறுப்புக் கூறவேண்டும்.

மேல் மாகாண ஆளுநர் #அசாத்_சாலி, மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் #ஹிஸ்புல்லாவை தனிப்பட்ட ரீதியாக சந்தித்த அரேபிய தேசத்தவர்களின் பின்னணிகள் ஆராயப்படவேண்டும்.

சமீபத்தில் அவுஸ்திரேலியாவில் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டம் தீட்டியதாக அமைச்சர் #பைசர்_முஸ்தபாவின் உறவினர் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்ததும் அவரை விடுவிக்க கோரி கொழும்பில் சிலர் ஆர்ப்பாட்டம் நடத்தி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

அத்துடன் அடிக்கடி இலங்கையில் இரத்த ஆறு ஓடும் இரத்த ஆறு ஓடும் என எச்சரித்த #ரிஷாட்_பதூதீனும் விசாரணைக்கு உற்படுத்தப்பட வேண்டும். இஸ்லாமிய தீவிரவாதத்தின் மையப்புள்ளியாக இலங்கையை மாற்றியமைக்கும் செயற்திட்டத்தில் தீவிரவாதிகள் முழுமையாக வெற்றியடைந்துள்ளனர் என்பதை இந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் கோடிட்டுக்காட்டுகிறது.

புனித நாளில் படுகொலையான 200 க்கும் மேற்பட்ட தமிழ் சிங்கள சொந்தங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துகொள்கின்றேன். இச்சம்பவத்தில் தொடர்புடைய எவரும் கைதுசெய்யப்படவோ அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுக் கொடுக்கவோ இந்த அரசாங்கம் முயலப்போவதில்லை ஏனெனில் அரேபிய நாடுகள் இடும் #பிச்சைக்கு இவர்கள் பழகிப்போய்விட்டனர்.

  • சுப்ரமணிய பிரபா
    (புலம் பெயர்ந்த ஈழ தமிழர்)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories